எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 24

புயல் – 24 தாத்தா பத்திரிக்கையை வைக்க செல்லும் பொழுது காளிதாசன் வீட்டில் நடந்த நிகழ்வை சூர்யாவிடம் விளக்கி கூற துவங்கினார். தன் வீட்டில் ரங்கராஜனை சற்றும் எதிர்பாராத காளிதாஸ் இன்பமாக அதிர்ந்தவர், “வாடா உள்ள வா.. ஏன் அங்கேயே நின்னுட்ட” என்றவாறு வாசல் வரை சென்று அவரின் கையை பற்றி அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார். இனி இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்குமா என்று அவர் பல நாள் வருந்தி இருக்கிறார். ரங்கராஜனும், காளிதாசும் சிறு […]

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 24 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 23

புயல் – 23 இப்படிப்பட்ட உடைகளை எல்லாம் அவள் சினிமா பாடல்களில் தான் பார்த்திருக்கிறாள். ஷாலினி கொண்டு வந்த அனைத்துமே விலை உயர்ந்த லெகங்காக்களும், லாங் கவுன்களுமாகவே இருந்தன. இந்த வகை தான் தங்களுக்கு வேண்டும் என்று சூர்யா முன்னதாகவே அவளிடம் கூறிவிட்டான். எனவே, அவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் துணிகளை மட்டுமே ஷாலினி இங்கே கொண்டு வந்திருந்தாள். வேதவள்ளிக்கு அவற்றையெல்லாம் தொட்டுப் பார்க்கவே சற்று தயக்கமாக இருந்தது. உடைகள் அனைத்துமே அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. அதன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 23 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 22

புயல் – 22 அவள் சென்று மறையும் வரையிலும் எதை பற்றியும் சிந்திக்க முடியாமல் அவள் கூறியதிலேயே கட்டுண்டு போனவன் அப்படியே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் தன்னிலை அடைந்தவன், “என்ன இவ இப்படி எல்லாம் சொல்லிட்டு போறா.. நம்மள வச்சு ஏதாவது பிளான் பண்றாளோ.. இவ‌ என்ன டிசைன்னே தெரியலையே” என்று எண்ணிக் கொண்டு தன் தலையை வேகமாக உலுக்கியவன். “இனிமே இந்த பொண்ணு கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும். இப்படி பட்டுப்பட்டுனு பேசுறாளே” என்று நினைத்துக்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 22 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 21

புயல் – 21 நேற்று காலை சீதா வேதவள்ளியின் வீட்டிலிருந்து வெளியேறியவள் அவர்களின் வீட்டு வாயிலில் நின்றுகொண்டு ஆட்டோவிற்காக காத்துக் கொண்டு இருந்தாள். அலுவலகத்திற்கு வேறு நேரம் ஆகிவிட்டது. ஒரு ஆட்டோவையும் அந்த புறமே காணவில்லை. இப்பொழுது எப்படி செல்வது என்று தெரியாமல் தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்துக் கொண்டே சற்று பதட்டமாக தான் நின்று இருந்தாள். அதற்குள் அனைவரிடமும் பேசிவிட்டு ராம்குமார் விடைபெற்று வெளியே வந்தவனின் பார்வையில் விழுந்தாள் சீதா. அவள் அருகில் காரை

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 21 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20

புயல் – 20 அன்றைய நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் வழக்கம் போல் சூர்யா அலுவலகம் கிளம்பவும், வேதவள்ளியும் கிளம்பி வெளியே வந்தாள். நேற்று முதல் சூர்யா வேதவள்ளியை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை. தன் அறையில் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை. அவளுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் இன்றும் வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி வெளியே வந்தவளை உற்றுப் பார்த்தவன், “எங்கே போற?” என்றான் தன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 19

புயல் – 19 “சார் எல்லாமே நீங்க தான் சொல்றீங்க.. மேடம் சைலன்ட்டா இருக்காங்க. அவங்க முகத்தை பார்த்தா ஏதோ பயத்துல நிக்கிற மாதிரி இருக்கே.. நீங்க சொல்லுங்க மேடம் உண்மையிலேயே சார் சொல்றதெல்லாம் உண்மையா.. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா”. சூர்யா அவளின் தோளை சுற்றி இருந்த தன் கையில் சற்று அழுத்தத்தை கொடுக்கவும், “நானும் சூர்யா சா..” என்று ஆரம்பித்தவள், அவனின் பார்வையை பார்த்து சட்டென்று நிறுத்தி, “நானும் சூர்யாவும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 19 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 18

புயல் – 18 இந்த பிரச்சனை எல்லாம் முடிந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள். “யாரோ உன்னுடைய பேரை கெடுப்பதற்காக தான் வேணும்னே இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்க. அது மட்டும் இல்லாம இப்போ இது மீடியாவுல வந்துட்டதால உன் மேல கேஸ் போடவும் நிறைய சான்ஸ் இருக்கு. அதுக்கு நீயும் வேதவள்ளியும் உங்க சைடு கிளாரிஃபிகேஷனை கொடுக்கணும்”. சற்று நேரம் எதையோ சிந்தித்த சூரியா, “சரி, நேத்து ஆக்சிடென்டலா தான் அப்படி ஒரு விஷயம் நடந்ததுனு நாங்க

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 18 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 17

புயல் – 17 அங்கே சற்று நேரம் அமைதியில் கழிந்தது. நேற்று இரவு கடுப்பாக பார்ட்டி நடக்கும் இடத்திலிருந்து வெளியேறிய அக்ஷ்ராவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “ச்ச.. கடைசியில இப்படி ஆயிடுச்சே பிரேம் நான் தான் உங்ககிட்ட அப்போவே சொன்னேன்ல.. அவன் ட்ரிங் பண்ணி இருந்தா நிதானமா இருக்க மாட்டான் அவன்கிட்ட பேச்சு கொடுக்க வேண்டாம்னு.. நீங்க தான் நான் சொன்னதை கேட்காம அவன் கிட்ட போய் ஏதேதோ பேசி இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு..

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 17 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 16

புயல் – 16 ஹாலில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்த தாத்தா நேரத்தை பார்த்தார் மணி எட்டு.. “இவ்வளவு நேரம் சூர்யா தூங்க மாட்டானே” என்று எண்ணியவர் நேற்று தாமதமாக தூங்கியதால் இருவரும் இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டு காபியை அருந்தி கொண்டிருந்தார். அந்த நேரம் தான் வேதவள்ளியின் அலறல் சத்தம் அவரின் காதை எட்டியது. வேதவள்ளியின் முன்பு இப்படி ஒரு நிலையில் நாம் நிற்போம் என்று சூர்யா கனவில் கூட நினைத்தது கிடையாது.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 16 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 15

புயல் -15   வேதவள்ளி அவரை புரியாத பார்வை பார்க்க, “என்னமா அப்படி பாக்குற.. இப்போ உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்னு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது. சூர்யா சின்ன வயசுல இருந்தே நிறைய கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கான். இனிமேலாவது அவன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அவன் வாழ்க்கைக்குள்ள நீ வந்த நேரம் எல்லாமே நல்லதா தான் நடக்கணும்.. கண்டிப்பா நடக்கும்”.   இப்பொழுதும் கூட வேதவள்ளியின் முகம் சற்றும் தெளிவடையவில்லை.

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 15 Read More »

error: Content is protected !!