எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 24
புயல் – 24 தாத்தா பத்திரிக்கையை வைக்க செல்லும் பொழுது காளிதாசன் வீட்டில் நடந்த நிகழ்வை சூர்யாவிடம் விளக்கி கூற துவங்கினார். தன் வீட்டில் ரங்கராஜனை சற்றும் எதிர்பாராத காளிதாஸ் இன்பமாக அதிர்ந்தவர், “வாடா உள்ள வா.. ஏன் அங்கேயே நின்னுட்ட” என்றவாறு வாசல் வரை சென்று அவரின் கையை பற்றி அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார். இனி இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்குமா என்று அவர் பல நாள் வருந்தி இருக்கிறார். ரங்கராஜனும், காளிதாசும் சிறு […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 24 Read More »