எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14

புயல் – 14 சூர்யா ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க.. அவ்வழியாக செல்வோர் அனைவரும் அவர்களை பார்த்துவிட்டு சென்றனர். அது வேறு வேதவள்ளிக்கு பெரும் சங்கடமாக இருந்தது. அவனை அடக்கவும் முடியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு விட்டால் அழுது விடும் நிலையில் நின்று இருந்தாள். சொன்னது போலவே ராம்குமார் சற்று நேரத்தில் அவ்விடம் வந்து சேர அவனை பார்த்த பிறகு தான் வேதவள்ளிக்கு பெரும் பலன் கிடைத்தது போல் உணர்ந்தாள். அவனை கண்டதும் […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13

புயல் – 13 அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை.. நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை.. தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 12

புயல் – 12 “நீ என்னம்மா வந்த உடனேயே கிளம்பலாம்னு கூப்பிடுற.. இப்போ தான் நாங்க பேசவே ஆரம்பிச்சிருக்கோம் இன்னும் பேச எவ்வளவோ இருக்கு” என்றவாறு வேதவள்ளியை மேலிருந்து கீழ் எடைபோடும் பார்வை பார்த்தவன் தன் நாடியை நீவிகொண்டு, “நாட் பேட்.. இன்னும் கொஞ்சம் ஃபிட்டிங்கா டிரஸ் பண்ணா நீயும் நல்லா செக்ஸியா தான் இருப்ப” என்கவும். வேதவள்ளிக்கோ நெஞ்சை அடைத்த உணர்வு. இவ்விடத்திற்கு வந்திருக்கவே கூடாதோ என்று காலம் தாழ்ந்து சிந்தித்தாள். அவனின் வார்த்தையை கேட்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 12 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11

புயல் – 11 “என்ன சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க அக்ஷ்ரா நீ கேளு நீ கேட்டால் தான் சார் பேசுவார் போலருக்கு” என்றான் ஏளன குரலில். “மூஞ்சிய பாத்தாலே தெரியல பிரேம் உங்களுக்கு.. நல்லா இருந்திருந்தா இந்நேரம் சாதாரணமா பேசி இருக்க மாட்டாரு.. பாவம், இன்னும் என் நினைப்பிலேயே இருக்காரு போலருக்கு” என்று உச்சி கொட்டியவாறு பரிதாபப்படுவது போல் கேலி செய்தாள். அவர்கள் இருவரையும் கோபமாக உறுத்து விழித்தவனோ பற்களை கடித்துக்கொண்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 10

புயல் – 10 “எல்லாம் சரியா இருக்கு தானே.. அங்க போனதும் எதுவும் பிரச்சனைனு சொல்லிடாத திரும்ப எல்லாத்தையும் ரெடி பண்ண முடியாது. இன்னைக்கு நாம அந்த அக்ரீமெண்ட்ல குபேரன் சார் கிட்ட சைன் வாங்கியே ஆகணும்” என்று காரை ஓட்டிக்கொண்டே சூர்யா கேட்கவும். அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வேதவள்ளியோ பக்கவாட்டாக அவனை திரும்பிப் பார்த்து, “எல்லாம் சரியா இருக்கு சார் நான் செக் பண்ணிட்டேன். ராம் சார் தான் இதையெல்லாம் என்கிட்ட கரெக்ஷ்ன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 10 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 8 ராம், “ப்ளீஸ்டா அவங்களுக்கு ஏதோ அவசரம்னு தானே கேக்குறாங்க நாம என்ன சும்மாவா குடுக்க போறோம் அதான் அக்ரிமென்ட் போட போறோம் இல்ல அப்புறம் என்ன பிரச்சனை”. தனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது கையை குற்றியவாறு அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், “யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் எந்த பைத்தியக்காரனும் 10 லட்சம் பணத்தை தூக்கி கொடுக்க மாட்டான். என்னை பாத்தா உங்க ரெண்டு பேருக்கும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 7 காளிதாஸ் கூறியதை கேட்ட பிறகு தான் ரங்கராஜின் முகம் தெளிவடைந்தது. “என்னடா சொல்ற.. நிஜமாவா.. பரிகாரம் செஞ்சா என் பேரனுடைய வாழ்க்கை சரியாகிடுமா?” என்று ஆர்வமான குரலில் கேட்டார். “எல்லாம் சரியாகிடும் டா நீ ஒன்னும் வருத்தப்படாத.. நாளைக்கு நாம போய் அந்த சாமியாரை பார்த்துட்டு வந்துடுவோம்”. “இல்லடா வேண்டாம் நல்ல விஷயத்தை எதுக்காக தள்ளி போடணும் நாம இன்னைக்கே போய் அவரை பாத்துட்டு வந்துடுவோம். எனக்கு என் பேரனோட வாழ்க்கை சரியாகனும்.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 6 ராம் தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தான் சூர்யா. வீடு வந்து சேரும் வரையிலுமே ஒரே புலம்பல் தான். வீட்டையும் அடைந்து விட்டார்கள்.. மணி நள்ளிரவை நெருங்கி விட்டது. கை தாங்கலாக சூர்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அதுவரையிலும் தாத்தா உறங்க செல்லாமல் கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் தான் அமர்ந்திருந்தார். அவரை சற்றும் எதிர்பாராத ராமோ, “சூர்யாவை ரூம்ல படுக்க வச்சுட்டு வரேன் தாத்தா”

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 5 “சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்னால முடிஞ்சா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என் பிரெண்டோட வாழ்க்கை இப்படியே போவதை பார்க்கும் போது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு”. “பேசாம எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிப்போமா.. என்னோட கடைசி ஆசையா அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்போம்” என்று அவர் குதூகலமான குரலில் கூறவும். “செத்தா சாகட்டும்னு ஹாஸ்பிடல் கொண்டு போய் அட்மிட் பண்ணிட்டு நான் என் வேலையை பார்க்க

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!