என் கண்ணாடி பூவே நீதானே-2
அத்தியாயம்-2 பால்வடியும் வதனமது அதிகாலை சூரியனை கண்டு பிரம்மித்துப் போய் இருக்க.. அவளின் துருதுரு கண்களோ உதயமாக சூரியனை கண்டு இம்மியும் அகலவில்லை. அவளது அஞ்சன விழிகளிலோ அப்படி ஒரு ரசனை. கவிஞன் யாராவது கண்டால் கண்டிப்பாக இந்த காட்சியை கவிதையாக படித்துவிடுவான் அப்படி ஒரு அழகு. “உன் அஞ்சன விழிகளிலே கோடி மின்னல்கள் தெறிக்கின்றதே உன் அழகிய கருவிழிகளிலே படப்படக்கும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதே உன் ஆழமான இமைகளிலே பல உலகமும் சுழலுவதை காட்டுகின்றதே“ என்று அவளின் […]
என் கண்ணாடி பூவே நீதானே-2 Read More »