என் காதல் முகவரி நீயே

என் காதல் முகவரி நீயே 10

அத்தியாயம் 10 தேவ், சூர்யா, வருண் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்டது ஒளிர்மதியைதான். தேவ் இன்று அலுவலகம் செல்லாததால் அவருக்கு ஒளிர்மதி யாரென்று முதலில் தெரியவில்லை. அவரோ தேவிகாவிடம் சைகையால் யாரிது என்று கேட்க, தேவிகாவும் பிறகு கூறுவதாக சைகையில் கூறினார்..   சூர்யாவை இந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஒளிர்மதிக்கோ ஒரு விதமான கலவையான உணர்வுகள். ஏதோ இது அவளது குடும்பம் என்ற உணர்வு தோன்றாமல் இல்லை. தனது மன எண்ணங்கள் செல்லும் திசையை கண்டு அதிர்ந்தவள், தேவிகாவிடமும் […]

என் காதல் முகவரி நீயே 10 Read More »

என் காதல் முகவரி நீயே 9

அத்தியாயம் 9 அலுவலக நேரம் முடிவடையவே ஒளிர்மதியும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள். சூர்யா வேலை விஷயமாக வெளியே சென்றதை உறுதி படுத்திக்கொண்ட தேவிகாவோ தனியே சென்றுக்கொண்டிருந்த ஒளிர்மதியின் முன் மயக்கம் வருவது போல் நடிக்க, அதை உண்மை என்று எண்ணிய ஒளிர்மதியும் அவரை தாங்கி பிடித்து அருகே இருந்த இருக்கையில் அமரச் செய்தாள்..   உதவிக்காக அருகே யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவள், ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்து “தேவிகாவிடம் மேம் என்னாச்சு?” என்று கேட்க..  

என் காதல் முகவரி நீயே 9 Read More »

என் காதல் முகவரி நீயே 9

அத்தியாயம் 9 தனது இருக்கையில் தலையில் கை வைத்தவாறே அமர்ந்திருந்த ஒளிர்மதியோ வேலையை ராஜினாமா செய்யும் முடிவோடு ஹெச் ஆர் அறை நோக்கி சென்றாள். அவளது நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் பார்த்து கொண்டிருந்த சூர்யாவோ அவளை தொடர்ந்து அவனும் ஹெச் ஆர் அறை நோக்கி சென்றான்..   ஹெச் ஆர் அறைக்கு அனுமதி கேட்டு நுழைந்தவளோ வேலையை ராஜினாமா செய்வதற்காக கேட்க, அவளை அதிர்ந்து பார்த்தவரோ “ஏன் மா இன்னைக்கு தானே வேலைக்கு சேர்ந்த என்னாச்சு? ஏதும்

என் காதல் முகவரி நீயே 9 Read More »

என் காதல் முகவரி நீயே 8

அத்தியாயம் 8 மீட்டிங் ஹாலில் நுழைந்த சூர்யாவின் பார்வை ஒளிர்மதி மீது படிந்தது. சூர்யாவை பார்த்த ஒளிர்மதிக்கோ அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் முகபாவனைகளை உள்ளுக்குள் ரசித்தவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்..   அவனை தொடர்ந்து தேவிகா, வருண் மற்றும் பிற பணியாளர்களும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். பணியாளர்களில் ஒருவர் அனைவருக்கும் அவர்களது பணி மற்றும் கம்பெனியின் வரலாறு அனைவற்றையும் விளக்கி கூற.. அவரது எந்த

என் காதல் முகவரி நீயே 8 Read More »

என் காதல் முகவரி நீயே 7

அத்தியாயம் 7 சிக்னலில் காரை நின்றிருந்த இளந்தீரனின் காரின் பின்புறம் டம் என்ற சத்தத்தோடு மோதியது. காரில் இருந்து இறங்கியவன் காரின் பின்புறம் சென்று பார்க்க அங்கு இரு சக்கர வாகனத்தை தன் காரின் மீது மோத விட்ட பெண் அவனை கண்டு அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தாள்..   அவளை கண்டு முறைத்தவன் “வண்டி ஓட்ட தெரியலைனா பஸ்ல போக வேண்டியதான. இது நீ கட்டி வைச்ச ரோடா இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுற” என்று அப்பெண்னை

என் காதல் முகவரி நீயே 7 Read More »

என் காதல் முகவரி நீயே 6

அத்தியாயம் 6 தான் வந்த சுவடு தெரியாமல் திரும்பி கார் பார்க்கிங் அருகே நின்றிருந்தான் வருண். தன் அண்ணன் ஒரு பெண்ணிடம் நன்றாக பேசியே அன்று தான் காண்கிறான். அழகு, அறிவு, பணம், புகழ் என அனைத்தும் இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கசீலனே. தன் முன்னாலயே பல பெண்கள் சூர்யாவை டேட் செய்ய அழைத்தாலும் நாசுக்காக மறுத்து விடுவான். இன்றோ ஒரு பெண்ணிடம் இவ்வளவு உரிமையாக பேசியதில் ஒன்று தெளிவாகியது தன் அண்ணன் நேசிக்கும் பெண் என்றால்

என் காதல் முகவரி நீயே 6 Read More »

என் காதல் முகவரி நீயே 5

அத்தியாயம் 5 இரு சக்கர வாகனத்தில் தனது அண்ணனின் பின் அமர்ந்திருந்த ஒளிர்மதியின் காதுகளில் அவளது பாட்டி மதியரசியின் வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்தன..   தனது தங்கையின் யோசனையான முகத்தினை கண்ணாடியினூடே கண்ட தீரன் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்..   “ஐஸ்கீரிம் கடை அதுக்குள்ள வந்துடுச்சா” என்று கேட்டவாறே வண்டியில் இருந்து இறங்கியவள் கடையை தேடினாள். “அண்ணா ஐஸ்கீரிம் கடை இங்க இல்லை இன்னும் கொஞ்சம் தள்ளி போகனும். நீ ஏன் இங்க நிப்பாட்டின?

என் காதல் முகவரி நீயே 5 Read More »

என் காதல் முகவரி நீயே 4

அத்தியாயம் 4 “அம்மா பசிக்குது” என்று கூறியவாறே, சமையல் அறையில் நுழைந்தாள் நம் கதையின் நாயகி ஒளிர்மதி..   “உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் தான் இன்றைக்கு டின்னர்” என்று கூறிய அவளின் சித்தி வேணியினை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தவாறே..”என் வேணி அம்மா தான் எப்பவுமே பெஸ்ட் கல்யாணி அம்மாவ விட” என்று கூறியவளின் தலையில் கொட்டு வைத்தார் அவளின் அம்மா கல்யாணி..   “ஆ” என்று கத்தியவள் வேணியிடம், “பார்த்தீங்களா மா இந்த அம்மாக்கு

என் காதல் முகவரி நீயே 4 Read More »

என் காதல் முகவரி நீயே 3

அத்தியாயம் 3 யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சூர்யாவும் வருணும் இந்தியா வந்தடைந்தனர். நான்கு வருடத்திற்கு பிறகு வந்திறங்கிய வருணுக்கோ மனதில் தெளிவில்லாத பல உணர்வுகள். தன் தம்பியின் எண்ணவோட்டங்களை அறிந்ததனாலயே அடுத்தடுத்து அவன் செய்வதற்கான வேலையை கொடுத்தவன் வீட்டுக்கு செல்லாமல் நேராக சென்றதென்னவோ தனது அலுவலகத்திற்கு தான்..   வருணுக்கும் அடுத்தடுத்து செய்வதற்கான வேலையில் மூழ்க அவனுக்கோ பிற எண்ணங்கள் தோன்றவில்லை..   முன்னறிவிப்பின்றி வந்திறங்கிய தனது முதலாளியின் வருகையால் ஊழியர்களிடம் சலசலப்பு ஏற்பட்டாலும் அனைவரும் முகமன்

என் காதல் முகவரி நீயே 3 Read More »

என் காதல் முகவரி நீயே 2

அத்தியாயம் 2 பகலவன் தனது கடமையை ஆற்ற கிழக்கில் உதித்த நேரம் சக்கரவர்த்தி இல்லத்திலோ தேவ்வின் அலறலில் தான் பொழுது விடிந்தது..   தேவ் அலறிய சத்தத்தில் திடுக்கிட்ட சொர்ணம்மாளோ “இவன் ஏன் இப்படி கத்துறான்?” என்று நினைத்தவாறே அறையை விட்டு வெளிவந்தார்.   தேவ் ஹாலில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்திருக்க, அவர் அருகே இருந்த தேவிகாவோ தேவ்வின் நெற்றியில் மருந்திட்டு கொண்டிருந்தார்.   அவர்களின் அருகே வந்த சொர்ணம்மாளும் “என்னாச்சு?” என்று கேட்டார்..   தேவிகா

என் காதல் முகவரி நீயே 2 Read More »

error: Content is protected !!