என் தேடலின் முடிவு நீயா

என் தேடலின் முடிவு நீயா – 34

தேடல் 34 அடுத்த இரண்டு வாரங்களிலேயே மகிமாவுக்கு பிரசவ வலியும் வந்துவிட… அவளை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான் அபின்ஞான்… அரசாங்க வைத்தியசாலை என்பதால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை… பதற்றமாகவே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்… அன்னபூரணி அம்மாளோ அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்… சிறிது நேரத்திலே இரு தாதிகள் வந்து, “கங்கிராஜுலேஷன் சார் உங்களுக்கு ரெண்டு பசங்க பிறந்து இருக்காங்க” கூறி ரோஜா குவியல் போல் இருந்த குழந்தைகளைக் கொண்டு வந்து நீட்ட இதழ்களுக்குள் சிரித்துக் […]

என் தேடலின் முடிவு நீயா – 34 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 33

தேடல் 33 மகிமாவை பார்த்த ராகவ், “அடடா இப்பதான் மகி முகமே விடிஞ்சிருக்கு…” என்று சிரித்தபடி சொல்ல, “பழைய கதய விடுங்க அண்ணா… இப்ப தான் எல்லாம் ஓகே ஆயிடுச்சே” என்றவள், “உங்க பிரண்ட் எழும்பி என்ன வேல செஞ்சார் தெரியுமா?” என்று கேட்க… அவர்களோ புரியாமல் அபின்ஞானை பார்த்தார்கள்… அபின்ஞானோ நெற்றியை வருடியபடி அவர்களை பாவமாக பார்த்து வைத்தான்… இப்பொழுதல்லவா அவர்கள் அவனுக்கு பல அறிவுரைகளை வழங்கி விட்டு நிறுத்து இருக்கிறார்கள்…. “மெமரி லாஸ்ட் மாரி

என் தேடலின் முடிவு நீயா – 33 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 32

தேடல் 32 இருவரும் படுத்திருந்தாலும் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை… இருவருக்கிடையேயும் ஒரு திரை விழுந்த உணர்வு… மெதுவாக அவளை நெருங்கி வந்தவன், அவளை அணைத்துக் கொள்ள மகிமா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்… ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “நமக்கு பேபீஸ் ஃபாம் ஆகுற அளவுக்கு நெருக்கமா இருந்திருக்கோம்… நீ எதுக்கு நான் உன்ன லைட்டா ஹக் பண்ணதுக்கே ஷாக் ஆகுற” என்று கேட்க… “திடீர்னு நீங்க அணச்சதால தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்…” என்றவள், திரும்பிப் படுக்க

என் தேடலின் முடிவு நீயா – 32 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 31

தேடல் 31 ஐந்தாறு நிமிடங்களிலே அவனது அந்த துடிப்பு குறைந்து விட்டது… இசிஜி மெஷினை பார்த்த தாதி அவனையும் நன்றாக சோதித்து விட்டு, “மகிமாவை பார்த்து நீங்க டென்ஷன் ஆகாதீங்க… உங்க ஹஸ்பெண்ட் கான்சியன்ஸ்க்கு வந்துட்டு இருக்கிறார்… எந்த பிரச்சினையும் இல்ல அவருக்கு” என்று கூற… அவர் சொல்வதை அவளால் நம்ப தான் முடியவில்லை… ஆனா அவன் எதற்காக இவ்வாறு துடித்தான் என்று அவளுக்கு புரியவில்லை… அதை வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை… அவள் முக உணர்வை

என் தேடலின் முடிவு நீயா – 31 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 30

தேடல் 30 மகிமா அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை… அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் எப்படி கழிந்தது என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை… ஒவ்வொருவரும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்… ஒரு நாள் முழுதாக கடந்து விட்டது… அவனை சோதித்துப் பார்த்து விட்டு வந்த வைத்தியர், “டோன்ட் வொர்ரி” என்று அவர்களை அமைதிப்படுத்தும் விதமாகவே பேச்சை ஆரம்பித்தார்… “இனி பேஷண்ட உயிருக்கு ஆபத்தில்ல… ஆனா அவர் கோமாவுக்கு போய்ட்டார்… எப்ப கண்விழிப் பாருன்னு நம்மளால சொல்ல முடியாது…

என் தேடலின் முடிவு நீயா – 30 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 29

தேடல் 29 சிதைந்து பாழடைந்து போயிருந்த கப்பலின் உள்ளே சென்ற மகாதேவுக்கு ஓரளவுக்கு மேல் எந்த பாதையில் செல்வது என்று குழப்பமாக இருந்தது… ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை… மெதுவாக சுற்றியும் கூர்மையாக அவதானித்த படியே உள்ளே செல்ல, ஓரிடத்திலிருந்து டார்ச் வெளிச்சம் தென்பட வேகமாக அங்கே நீந்திச் சென்றான்… அபின்ஞான் தான் அங்கே இருந்தான்… பெருமூச்சுடன் அவனை நெருங்கினான் மகாதேவ்… மகாதேவை கண்டதும் கண்ணை மூடித் திறந்து ஆசுவாசமாக மூச்சு விட்ட

என் தேடலின் முடிவு நீயா – 29 Read More »

என் தேடலின் முடிவு நீயா 28

தேடல் 28 அபின்ஞான் ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே ஷார்ட்ஸுடன் கடலை வெறித்தபடி நின்று இருந்தான்… அவனுக்கு மகிமாவை அந்த கோலத்தில் பார்த்ததிலிருந்து தாறுமாறாக உணர்வுகள் கிளர்ந்து எழ ஆரம்பித்து விட்டன… அந்நேரம் இரு கரங்கள் அவனை பின்னாலிருந்து அணைத்து தன் உடல் முழுவதும் அவனுடன் உரச ஒட்டி நின்றிருந்தாள் மகிமா… கண்ணை மூடி திறந்தவன் அவள் கைகளை விலக்கிய படி, “மகி இங்க என்ன பண்ற போய் தூங்கு” என்றான்… அவன் முன்னால் வந்து நின்றவள் காலை

என் தேடலின் முடிவு நீயா 28 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 27

தேடல் 27 அந்த உடைந்த கப்பல் இருக்கும் இடத்தை சுற்றி கேமரா கண்காணிப்பு வேலைகள் நடைபெற்று முடியும்போதே மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது… அவ் இடத்தை சூழ நடக்கும் விடயங்களை தங்களால் முடிந்த மட்டும் அவதானித்து தகவல்களை திரட்டி இருந்தனர். கரனிற்கு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஓரளவு நன்றாகி விட்டது…. இப்பொழுது பிசியோதெரபி எடுத்துக் கொண்டிருந்தான். மூன்றாம் தளத்திலிருந்த வெட்ட வெளியில் கரனை அமர்த்தி வைத்து விட்டு மீதி ஐந்து பேரும் கடலைப்

என் தேடலின் முடிவு நீயா – 27 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 26

தேடல் 26 அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்… அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன… ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்… அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது… அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை… எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை

என் தேடலின் முடிவு நீயா – 26 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 25

தேடல் 25 அபின்ஞானும் மகாதேவும் ஒருவருக்கு முன் ஒருவர் நின்றிருந்தனர்… கரன் கட்டிலில் படித்தபடியே இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகே கட்டிலில் ஒரு ஓரத்தில் ராகவும் அமர்ந்திருந்தான். சண்டை பிடிப்பதற்காக வாயை திறந்தவர்களுக்கு சாதாரணமாக ஒரு வார்த்தை பேச வாயை திறக்க முடியவில்லை… சலிப்பாக தலையை ஆட்டிய மகிமா, “இவனுங்க பேச மாட்டானுங்க” என்று சஞ்சனாவிடம் கூறிவிட்டு, “அண்ணா உன்கிட்ட இவர் ஒன்னு கேட்க வந்திருக்கிறார்… நீயா அந்த சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் கொடுத்தது” என்று

என் தேடலின் முடிவு நீயா – 25 Read More »

error: Content is protected !!