என் தேடலின் முடிவு நீயா – 34
தேடல் 34 அடுத்த இரண்டு வாரங்களிலேயே மகிமாவுக்கு பிரசவ வலியும் வந்துவிட… அவளை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான் அபின்ஞான்… அரசாங்க வைத்தியசாலை என்பதால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை… பதற்றமாகவே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்… அன்னபூரணி அம்மாளோ அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்… சிறிது நேரத்திலே இரு தாதிகள் வந்து, “கங்கிராஜுலேஷன் சார் உங்களுக்கு ரெண்டு பசங்க பிறந்து இருக்காங்க” கூறி ரோஜா குவியல் போல் இருந்த குழந்தைகளைக் கொண்டு வந்து நீட்ட இதழ்களுக்குள் சிரித்துக் […]
என் தேடலின் முடிவு நீயா – 34 Read More »