என் தேடலின் முடிவு நீயா – 24
தேடல் 24 சஞ்சனா பேசியதில் கோபம் கொண்ட மகாதேவ், “என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற… என்ன பேச்செல்லாம் பேசுற” பாய்ந்து கொண்டே அவள் அருகே வர அவளோ ஆசையாமல் நின்று இருந்தாள்… “சஞ்சனா இப்ப நீ சொல்றத கேக்குற மூட் இல்ல, ப்ளீஸ் கொஞ்சம் சும்மா இரு நானே மனசு உடைஞ்சி போய் இருக்கேன்” என்றான் அபின்ஞான்… “ஓஹோ நான் வாயால சொன்னதே உங்களால தாங்க முடியல…. ஜஸ்ட் ஒரு செகண்ட் மிஸ் ஆகி […]
என் தேடலின் முடிவு நீயா – 24 Read More »