என் பிழை நீ

என் பிழை நீ!

பிழை – 2 வீட்டுக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையிலேயே இல்லை. அவனும் வெகுவாக சிரமப்பட்டு தன் மனதை சமநிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனின் மனம் முழுக்க அவளின் ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி முடித்ததும் பாரிவேந்தன் செய்யும் முதல் வேலை தன் தாய் முத்துலட்சுமியை காண்பது தான். சமீப காலமாக அதீத உடல் பருமன் காரணமாக அவருக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்து […]

என் பிழை நீ! Read More »

என் பிழை நீ!

பிழை – 1 அந்த அந்தி மாலை வேளையோ காரிருள் மேகங்களால் இருள் சூழ்ந்து இரவு வேளை போல் கருமை பூசி கொண்டு காட்சி அளித்தது. சற்று நேரத்தில் அடை மழை வெளுத்து வாங்க போகிறது என்பதற்கு சாட்சியாக.. அங்கே ஜன்னலினோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக படபடவென தன் துடிப்பை அதிகரித்திருந்தது. வழக்கமாக எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட அதனை இலகுவாக கையாளும் குணம் கொண்டவனுக்கோ ஏன் என்றே

என் பிழை நீ! Read More »

error: Content is protected !!