எல்லாம் பொன் வசந்தம்

எல்லாம் பொன் வசந்தம்…(26)

அத்தியாயம் 26   காதல் எப்பேர்பட்ட பிரிவுகளையும் சேர்த்து வைக்கும் பாலம். பாலத்திலே பிளவு ஏற்பட்டால் அந்த காதல் சேர்வது தாமதமாகும்   ஒரு வருடத்திற்கு பின்:   முன்பெல்லாம் தினம் தினம் வைஷியா வைஷியா என்று உளறிக் கொண்டிருக்கும் திலீப் குமார் தான் இப்பொழுதெல்லாம் என்ன மன்னிச்சிடு சில்வியா என்ன மன்னிச்சிடு சில்வியா என்று உலறிக் கொண்டுள்ளான்.   அழகாக ஹேர் மற்றும் தாடியை ட்ரிம் செய்து வைத்திருக்கும் அவன் இப்பொழுதெல்லாம் தாடி கொண்டுள்ளான். முடியும் […]

எல்லாம் பொன் வசந்தம்…(26) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(25)

அத்தியாயம் 25   காதல் என்ற மூன்றெழுத்தின் முத்துக்கள் என்னவென்றால் குழந்தை என்ற நான்கெழுத்து தான்.   மாலினி அவள் நினைத்த காரியத்தை முடிக்காமல் அந்தப் பென்டிரைவை கொடுக்க மாட்டேன் என்று தன் உடையுள் ஒழித்து வைத்து கொண்டாள்.   சரி நீயே ரெக்கார்ட் பண்ணிக்கோ நான் பேசி முடிச்சிடுறேன்.   மாலினியின் கேமரா மேன் வேகமாக வந்து தற்போது திலீப் குமார் பேசுவதை பதிவு செய்து கொண்டிருந்தான்.   நான் யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்

எல்லாம் பொன் வசந்தம்..(25) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(24)

அத்தியாயம் 24     காதலில் ஒருவருக்கு ஒருவரை பிரிய காரணம் ஒருவர் மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டும் தான்   திலீப்பின் தாய் சொல்வது போல அவனை விட்டு நான் விலகி இருந்தாலாவது அவன் சந்தோஷமாக வாழ்வானா என்று அப்போது அவளுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.   திலீப்பினை மருத்துவமனையில் அட்மிட் செய்தவர்கள் நீ இங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட அவள் மருத்துவமனைக்கு செல்லவில்லை ‌.   ராஜு பாய் கொடுத்த பென்டிரைவை பார்த்திருந்தால்

எல்லாம் பொன் வசந்தம்…(24) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(23)

அத்தியாயம் 23   காதலித்தவன் கண் கலங்கும் போது எந்த பெண்ணாலும் அதன் வலியை ஏற்றுக்கொள்ளவே இயலாது.   திலீப் திலீப் ஏன் இப்படி அழறீங்க. ச்சே அவர் மறந்து இருந்த விஷயத்தை நானே கிளறி விட்டுட்டேனே. திலீப் அழுகாதீங்க ப்ளீஸ். நீங்கள் அழுவது என்னால ஏத்துக்க முடியல.    திலீப்பின் பெற்றோர்களும் அவனை சமாதானம் செய்து அவனது அறைக்கு கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு தங்களின் அறைக்கு சென்று அடைக்கலம் ஆகி கொண்டார்கள்.    அவன் இறந்ததில்

எல்லாம் பொன் வசந்தம்…(23) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(22))

அத்தியாயம் 22   காதல் என்பது கல்யாணமாக மாறி பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது எல்லாம் ஒரு வரம்.   விஷாகாவும் மதியும் தனியே நின்று உரையாடிக் கொண்டுள்ளார்கள் என்று மட்டும் முறைத்தபடி வந்தான் திலீப்.   என்ன விஷக்கா சொன்ன? என் வைஃப் ஜுவல்லரி போட மாட்டாங்கன்னா சொன்ன. அங்க பாரு நான் சொன்ன புடவையும், ஜுவல்லரியையும் போட்டு எப்படி ஜொலிக்கிறான்னு பாரு என்று அவன் காட்ட உண்மை தான் இதற்காக தான் வந்துள்ளான் என்று நிம்மதி

எல்லாம் பொன் வசந்தம்…(22)) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(21)

அத்தியாயம் 21   கல்யாணத்தில் கௌரவத்தை விட காதல் கொண்ட உள்ளங்களுக்கு தான் மதிப்பு அதிகம். பின்பு ஒரு மணி நேரத்தில் புடவையில் தயாராகி வந்தவளை காணும் அனைவரும் வாய் பிளந்து கொண்டு நின்றார்கள். அத்தனை அழகு.  சிகப்பு வர்ணனையில் அவளின் சிரித்த முகமும், அவள் சூட்டிய மல்லிகை சரமும் ,அவளின் அழகினை மேலும் கூட்டியது‌. தனது தங்கையின் இந்த ஜொலிப்பையும் தனது அக்காவின் இப்படிப்பட்ட அழகையும் இத்தனை நாள் மறைத்து வைத்துள்ளாலே என்று இருவரும் உள்ளுக்குள்

எல்லாம் பொன் வசந்தம்…(21) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(20)

அத்தியாயம் 20   கல்யாணம் செய்தும் காதலிக்கலாம் என்பதை இப்பொழுது நிறைய தம்பதியினர் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.   திலீப் ஒரு டேபிளின் மீது அமர்ந்து இந்த ஹோட்டலோட நிர்வாகி யாரு உடனே நான் பார்க்கணும் என்று சொல்லவும் அவர் வெளியூரில் இருக்கிறார் என்று அந்த ஹோட்டலில் தற்போதைய பாதுகாப்பாளராக இருந்தவர் வந்து கூறினார்.    அவர் எங்கிருந்தாலும் எனக்கு கான்ஃபரன்ஸ்ல கனெக்ட் பண்ணி விடுங்க.    அடுத்த கணமே ஹோட்டல் அதிபர் நிர்வாகி மற்றும் திலீப்

எல்லாம் பொன் வசந்தம்…(20) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…19

அத்தியாயம் 19   காதலித்தவனே கணவனாக வரும் வரம் எல்லாம் லட்சத்தில் பாதி பெண்களுக்குமட்டும் நடைபெறுகிறது.   காரினை தாறுமாறாக ஓட்டி சென்று கொண்டிருந்தான் திலீப்.    கொஞ்சம் பொறுமையா போகலாமே?    ஏன் உன்னை மாதிரி நான் யாரையாவது கொன்னுடுவேன்னு பாக்குறியா.    இல்லை திலீப் எனக்கு பயமா இருக்கு.   உட்கார்ந்திட்டு வருவதற்கே உனக்கு பயமா இருக்கு ஆனா கார் ஓட்டுவதற்கு பயமில்லை.    எப்படி பேசினாலும் என்கிட்ட சண்டைக்கு வரதுக்கு மட்டும் தான்

எல்லாம் பொன் வசந்தம்…19 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(18)

அத்தியாயம் 18   காதலின் போதும் கல்யாணத்தின் போதும் உள்ள இரு வித்தியாசம் மனசு மாறுபாடுகள் மட்டுமே! லோகேஷ் இத்தனை சொல்லியும் புரிந்து கொள்ளாத அவரிடம் என் நண்பன் ஓகே சொல்லி இருந்த இந்த திரைப்படத்தினை எனக்காக நான் ஒப்புக்கொண்டேன் என்றால் எங்களுக்குள் இருக்கின்ற இந்த உறவும் அறுந்து போகும் சார்.  சோ அவன் வேண்டாம்னு நீங்க முடிவெடுத்து இருந்தா அந்த ப்ரொசீஜர் மட்டும் ஃபாலோ பண்ணுங்க.  கண்டிப்பா நான் இதுல ஆக்ட் பண்ண மாட்டேன்.  சமயம்

எல்லாம் பொன் வசந்தம்…(18) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(17)

அத்தியாயம் 17   கொட்டும் அத்தனை மழையிலும் அவள் திலீப் சொன்னதை போலவே நகராமல் நின்றிருந்தாள்.. அன்று இரவு படுத்து உறங்கியவனுக்கு ஏதோ விடியற்காலையில் விழிப்பு தட்டி விட சில்வியா என்ன செய்கிறாள் என்று மாடி அறையில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தான்.     அவள் நடுக்கத்தின் உச்சியில் இருந்ததை கண்ணார கண்டுவிட்டு மகிழ்ச்சி அடைந்தான். அதன் பின் என்ன வழக்கம் போல ஒரு மது பாட்டிலை எடுத்து காலை நேரம் என்றும் பார்க்காமல் டம்ளரில்

எல்லாம் பொன் வசந்தம்…(17) Read More »

error: Content is protected !!