எல்லாம் பொன் வசந்தம்…(26)
அத்தியாயம் 26 காதல் எப்பேர்பட்ட பிரிவுகளையும் சேர்த்து வைக்கும் பாலம். பாலத்திலே பிளவு ஏற்பட்டால் அந்த காதல் சேர்வது தாமதமாகும் ஒரு வருடத்திற்கு பின்: முன்பெல்லாம் தினம் தினம் வைஷியா வைஷியா என்று உளறிக் கொண்டிருக்கும் திலீப் குமார் தான் இப்பொழுதெல்லாம் என்ன மன்னிச்சிடு சில்வியா என்ன மன்னிச்சிடு சில்வியா என்று உலறிக் கொண்டுள்ளான். அழகாக ஹேர் மற்றும் தாடியை ட்ரிம் செய்து வைத்திருக்கும் அவன் இப்பொழுதெல்லாம் தாடி கொண்டுள்ளான். முடியும் […]
எல்லாம் பொன் வசந்தம்…(26) Read More »