எல்லாம் பொன் வசந்தம்

எல்லாம் பொன் வசந்தம்…(16)

அத்தியாயம் 16   காதல் உரையாடல் என்பது எவ்வளவு நேரம் நீடித்தாலும் அதில் கசப்பு என்பது இராது   இங்க எல்லா ஏற்பாடும் ஓரளவுக்கு முடிஞ்சது.  அங்க சூழ்நிலை என்ன டி என்று குசலம் விசாரித்து கொண்டிருந்தான் தருண்.   இங்க எல்லா ஏற்பாடும் என் முன்னிலையில் நல்லா நடக்குது மிஸ்டர் தருண்.  நீங்க ஒன்னும் பதட்டப்படாதிங்க.  போன டைம் மாதிரி இந்த டைம் எந்த குழப்பமும் வராது.   உன் முன்னிலைன்னா தான் டி பதட்டமாவே இருக்கு.  […]

எல்லாம் பொன் வசந்தம்…(16) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(15)

அத்தியாயம் 15   காதலும் கலாச்சாரமும் ஒத்து போவதில் பிழையில்லை எனில் கல்யாணம் சுவர்க்கமாக அமையும்.     மதியோடு பேசிக்கொண்டே காரை ஓட்டி வந்த சில்வியாவிற்கு முன்பு நின்றிருந்த கூட்டங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின.    அதே பதற்றத்தோடு அவள் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக ஸ்கிரட்சை அமைத்து விட்டாள்.   கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஏறிய இந்த விபத்தில் பற்பல சேதங்கள் ஏற்பட்டன.   கார் மோதலின் பின் நடந்த விபரீதங்கள் அனைத்தும் ஒரு வினாடி பொழுதில்

எல்லாம் பொன் வசந்தம்…(15) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(14)

அத்தியாயம் 14   காதலினன் ஓசையில் மகிழ்வது என்பது யுத்தத்தில் அம்மா ராகம் கேட்பதை போன்று!   நால்வரும் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழித்தார்கள். அன்றைய தினத்தில் அவர்கள் அருகிலிருந்த அருவிக்கு சென்று விளையாடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று குதூகலித்தார்கள்.   கூடுதல் இணைப்பாக லோகேஷூம் திலீப்பின் செல் அழைப்பால் இணைந்து கொள்ள மதியை தான் மற்றவர்கள் கிண்டலடித்து கொன்று விட்டார்கள்.   மனம் முழுவதும் நேசத்தோடு திலீப்பும் வைஷியாவும் கண்களாலே உரையாடி கொண்டிருந்தார்கள்.   காலையில் சென்றவர்கள்

எல்லாம் பொன் வசந்தம்..(14) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(13)

அத்தியாயம் 13     காதலின் உந்து சக்தி எப்போதும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக இருப்பது தான்!… சில்வியா மாறிவிட்டாள் என்று நம்பியிருந்த அனைவருக்கும் அவளின் இந்த செயலும் பேச்சும் ஆற்றாமையை ஏற்படுத்தியது. தனது இரு மகள்களின் சண்டைகளை கண்டு பரிதவித்து போனார்கள் மோகனும் செல்வியும். அவ்வப்போது கத்தியில் குத்துவது போன்ற வார்த்தைகளை கொண்டு என்னை காயப்படுத்தும் தங்கையை நினைத்து கவலைப்பட செய்தால் வைஷியா. அவ என்னால தான் இப்படி முரடு பிடிச்ச மாதிரி இருக்கா. இத்தோடு

எல்லாம் பொன் வசந்தம்…(13) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(12)

அத்தியாயம் 12     காதல் மற்றும் குடும்பம் இணைவதில் நாம் பிரயத்தனப்படுதல் தான் காதலின் வெற்றிக்கு வழி வகுக்கும் அம்சம்! சில்வியாவின் மனம் மாற்றம் திலீப் மற்றும் வைஷியாவின் காதல் பாதையில் விளக்கேற்றி வைத்தது.  சுடரும் தீபம் போல அவர்கள் அன்பு மோல் ஓங்கிய தருணம் அவை! இன்னும் மூன்று நாட்களுக்கு பின்னர் நிட்சயம் என்ற பரபரப்பில் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார்கள். நிட்சயத்திற்கு தேவையான பதார்த்தங்களும் அவை செய்பவர்களையும் ஆர்டர் செய்ததோடு, பந்தல்

எல்லாம் பொன் வசந்தம்…(12) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(11)

அத்தியாயம் 11   காதல் சொல்லி சொல்லி உணர்வதை விட, செயலில் புரிந்து கொள்ளுமளவு உறவு அமைவது தான் அழகு!   தோழமைகள் மற்றும் குடும்பம் என்று அனைத்தையும் சிதைத்து விட்டு தனது தோழியோடு நான் செய்தது சரி தானே என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தாள் சில்வியா.   அவளது மனநிலையை எண்ணி அச்சம் கொண்ட அவள் தோழியும் நீ தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிகிட்டன்னு நினைக்கிறேன் என்றாள்.   என்னிடம் துரோகம் செய்து விட்டார்கள்

எல்லாம் பொன் வசந்தம்..(11) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(10)

அத்தியாயம் 10   காதல் எப்போதும் அழகாக வேண்டும் எனில் தம் துணையின் குறையை நிறை ஆக்கி கொள்ள வேண்டும்   சில்வியாவின் கோபம் மட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போனது.   அதிலும் வைஷியா திலீப்பின் கைகளை கோர்த்த வாக்கில் நடந்து வந்ததும், இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததும் அவளின் வயிற்று எரிச்சலை மேலும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.   தன்னோடு பிறந்தவள் தான் தனக்கென்று ஆயிரம் விஷயங்கள் செய்துள்ளால்

எல்லாம் பொன் வசந்தம்…(10) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(9)

அத்தியாயம் (9)   காதலிக்க தெரிந்த மனதுக்கு நல்லது கெட்டது என்று பிரித்து பார்க்கும் பகுத்தறிவு சற்று குறைந்தே காணப்படும்!…   அடுத்த நாள் விடியலின் வெளிச்சம் சில்வியாவின்  முகத்தில் பூத்து செழித்தது.     எப்போது என் மனதில் இருப்பவன் என் அண்ணனிடம் தங்களின் காதலை தெரிவிப்பான். அதன் பின் தன்னிடம் எப்படி காதலை சொல்வான் என்று கோடி கனவுகளை கண்டு சிலாகித்து கொண்டிருந்தாள்.   கடவுளே எப்போது தான் அந்த நிமிடம் வரும் என்று இறைவனிடம்

எல்லாம் பொன் வசந்தம்…(9) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(8)

அத்தியாயம் (8)   காதலிக்க தெரிந்த தருணம் காதலில் தோற்று போனது தான் என் காதலுக்கு வெற்றி!…   வி.கே மருத்துவமனை _ சென்னை:    என்ற பொன் எழுத்துக்களை கொண்ட பெரிய வளாகத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தார்கள் பற்பல மருத்துவர்களும் செவிலியர்களும்.   சாரி சார் ஓவர் ப்ளட் லாஸ்…அதனால உங்க தம்பிய காப்பாத்த முடியல…ஹீ இஸ் டெட் என்ற பாராங்கல் சொற்களை திலீப்பிடம் கல் நெஞ்சோடு சொல்லி விட்டு நகர்ந்து கொண்டார் ஒரு மருத்துவர்.

எல்லாம் பொன் வசந்தம்…(8) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(7)

அத்தியாயம் 7     காதலின் அளவு என்பது இருவரிடமும் இருத்தல் அவசியம்.  ஒருவரிடம் மட்டும் இருந்தால் அது வெறுப்பை உமிழத் தொடங்கி உறவை வேரறுத்து விடும். சில்வியாவும் மதியும் மூன்று மணி நேர உரையாடல் பின் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட இன்னும் இரு தினங்களுக்கு பின் சூட்டிங் ஸ்டார்ட் சொல்லி அட்வான்ஸ் அமௌண்டையும் சில்வியாவிடம் கொடுத்து அனுப்பினார். முதல் பட வருமானம் என்பதால் பெரிதளவில் சந்தோஷம் அடைந்தாள்.  அந்த பத்து லட்சம் மதிப்பை கொண்ட

எல்லாம் பொன் வசந்தம்…(7) Read More »

error: Content is protected !!