33. காதலோ துளி விஷம்
விஷம் – 33 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யாழவனுக்கு அலைபேசியின் சிணுங்கல் சற்றே எரிச்சலை மூட்டியது. இந்தக் காலை நேரத்தில் யார் அழைப்பது என எண்ணியவாறு தன்னுடைய ஃபோனை எடுத்தவன் கிளாராவின் எண்ணில் இருந்து அழைப்பு வருவதைக் கண்டு தன் புருவங்களைச் சுருக்கினான். முடிந்து போன அத்தியாயங்கள் மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் திறப்பதை அவன் சிறிதும் விரும்பவில்லை. இப்போதுதான் அர்ச்சனாவின் மனம் மாறி வருகின்றது என்பதை நன்கு உணர்ந்தவன் கிளாராவின் அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் படுக்கையில் […]
33. காதலோ துளி விஷம் Read More »