காதலோ துளி விஷம் 💧

33. காதலோ துளி விஷம்

‌விஷம் – 33 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யாழவனுக்கு அலைபேசியின் சிணுங்கல் சற்றே எரிச்சலை மூட்டியது. இந்தக் காலை நேரத்தில் யார் அழைப்பது என எண்ணியவாறு தன்னுடைய ஃபோனை எடுத்தவன் கிளாராவின் எண்ணில் இருந்து அழைப்பு வருவதைக் கண்டு தன் புருவங்களைச் சுருக்கினான். முடிந்து போன அத்தியாயங்கள் மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் திறப்பதை அவன் சிறிதும் விரும்பவில்லை. இப்போதுதான் அர்ச்சனாவின் மனம் மாறி வருகின்றது என்பதை நன்கு உணர்ந்தவன் கிளாராவின் அழைப்பைத் துண்டித்து விட்டு மீண்டும் படுக்கையில் […]

33. காதலோ துளி விஷம் Read More »

32. காதலோ துளி விஷம்

விஷம் – 32 யாழவனின் வார்த்தைகள் அவளைத் திகைப்பூண்டை மிதித்தாற் போல அசையாமல் நிற்கச் செய்தன. “ஹேய் பேபி..? ஆர் யு ஓகே..?” “ம்ம்…” “என்னடி..?” “இங்க எனக்கு நர்ஸ் வேலை இல்லன்னா வேற ஏதாவது வேலை வாங்கி கொடுக்க முடியுமா..?” எனக் கேட்டாள் அவள். “வாட்..? வேலையா.. எதுக்குடி..?” எனக் கேட்டான் அவன். “இங்கே இருக்கும் வரைக்கும் ஏதாவது வேலை பார்த்தா நல்லதுன்னு தோணுது…” “எதுக்கு..? வீட்லயே இருக்க போர் அடிக்குதா..?” எனக் கேட்டான் அவன்.

32. காதலோ துளி விஷம் Read More »

31. காதலோ துளி விஷம்

விஷம் – 31 சற்று நேரத்தில் யாழவனின் வீட்டிற்கு வந்த மருத்துவரோ அவனைக் கேள்வி கேட்டு குடைந்து எடுத்து விட்டார். அவர் கட்டுப்போட்டிருந்த கையில் அல்லாமல் மற்றைய கரத்திலும் காயம் இருப்பதைப் பார்த்து கவனமாக இருக்கும் படி அவனை எச்சரித்தவர் மீண்டும் அவனுடைய உடைந்த கரத்திற்கு கட்டுப்போட்டு முடித்துவிட்டு அவர் சென்றுவிட அவனை விட்டு விலகி தனியாக வந்த அர்ச்சனாவுக்கோ யாரிடமாவது இந்த விடயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. அவளால் தனியாக சிந்திக்க முடியவில்லை.

31. காதலோ துளி விஷம் Read More »

30. காதலோ துளி விஷம்

விஷம் – 30 தன் கழுத்தோரத்தில் யாழவனின் மூச்சுக் காற்றை உணர்ந்து கொண்டவளுக்கு விழிகள் தானாக மூடிக் கொள்ளத் துடித்தன. கால்கள் நிற்க மறந்து தொய்ந்து சரிந்து விடும் என்பது போல இருக்க, எந்த உணர்வையும் முகத்தில் காட்டி விடக் கூடாது என உறுதியோடு நின்றவளுக்கு அந்த உறுதியைக் காப்பாற்ற முடியும் என்று தோன்றவே இல்லை. “யாழன் ப்ளீஸ்.. லஸ்ட் முக்கியம் இல்லைன்னு சொல்லிட்டு இப்போ நீங்க பண்றது சரியா..?” என அவள் கோபத்தோடு கேட்க சட்டென

30. காதலோ துளி விஷம் Read More »

29. காதலோ துளி விஷம்

விஷம் – 29 யாழவன் தன்னை அறைந்து விட்டான் என்பதை உணரவே அவளுக்கு வெகுநேரம் பிடித்தது. அவனுடைய கரத்தின் பலத்தை அவள் ஒன்றும் அறியாதவள் அல்ல. அவளை அழுத்தமாக இறுக்கி அணைப்பதும் அவனுடைய கரங்கள் தானே. படுக்கையில் வன்மையாக அழுத்தி வருடுவதும் அந்தக் கரம் தானே. நெருக்கத்தின் போது மட்டுமே அறிந்த அவனுடைய கரத்தின் வலிமையை முதல் முறையாக அடியின் மூலம் உணர்ந்து கொண்டவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென சிதறியது. நிஜமாகவே ஒரு பக்க

29. காதலோ துளி விஷம் Read More »

28. காதலோ துளி விஷம்

விஷம் – 28 மருத்துவமனைக்குச் சென்று தன்னுடைய கையை வைத்தியரிடம் காட்ட, அவரோ “என்னாச்சு மிஸ்டர் யாழவன் இது ஃபோர்ஸ்ஃபுல்லி காஸ்ட் ப்ராக்சர் மாதிரி இருக்கு..?” எனக் கேட்டார். யாழவன் சிரிப்போடு அமைதியாக இருந்துவிட, அவனிடம் இருந்து பதில் வராது என்பதை புரிந்து கொண்ட வைத்தியரோ அவனுக்கான சிகிச்சையை ஆரம்பித்திருந்தார். கைமுஷ்டியில் வழிந்து கொண்டிருந்த உதிரத்தை துடைத்து காயத்தை சுத்தப்படுத்தியவர் மணிக்கட்டு எலும்பில் சிறிய பிசகு இருப்பதை உணர்ந்து அடுத்த கட்டமாக எக்ஸ்ரே எடுப்பதற்கு தயாரானார். சற்று

28. காதலோ துளி விஷம் Read More »

27. காதலோ துளி விஷம்

விஷம் – 27 யாழவன் வீட்டை விட்டுச் சென்று முழுதாக இரு நாட்கள் முடிந்திருந்தன. அவன் அந்த வீட்டில் இல்லாவிட்டாலும் கூட அர்ச்சனாவிற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து தன்னுடைய வேலையாட்களால் செய்ய வைத்திருந்தான். அவளுக்கு பிடித்த இந்திய உணவுகள் தினமும் சமைத்துக் கொடுக்கப்பட்டன. அவள் தங்கியிருந்த அறையில் அவள் அணியும் ஆடைகள் தொடக்கம் இதர பொருட்கள் வரை தன்னுடைய ஆட்கள் மூலம் கொண்டு வந்து குவித்திருந்தான் யாழவன். அதுமட்டுமின்றி இருவருடைய திருமண புகைப்படத்தையும் பெரிதாக பிரேம்

27. காதலோ துளி விஷம் Read More »

26. காதலோ துளி விஷம்

விஷம் – 26 தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பச் செல்ல வேண்டும் என்ற அவளுடைய கோரிக்கை யாழவனிடம் நிராகரிக்கப்பட்டது. எரிச்சலுடன் அவனோடு சண்டையிட்டவள் அவன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்க மிகவும் சோர்ந்து போனாள். ஒரு மாதம் அவனோடு இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் அவளுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. “நீங்க இப்படி பண்றது ரொம்ப தப்பு.. தப்பு மேல தப்பு பண்றீங்க யாழவன்..” சீறினாள் அவள். “இட்ஸ் ஓகே பேபி…” என்றான் அவன் நிதானமாக. அவனுடைய

26. காதலோ துளி விஷம் Read More »

25. காதலோ துளி விஷம்

விஷம் – 25 அவனையே வெறித்துப் பார்த்தவாறு, பேச்சு மூச்சின்றி விக்கித்துப் போய் நின்றவளின் தோள்களைப் பற்றி பலமாக உலுக்கினான் யாழவன். அவள் அப்படி கலங்கி நிற்பதை, அவனால் கண்கொண்டு காண முடியவில்லை. சிறிது ஆடை விலகினாலே பதறிப் போய் தன் ஆடையைச் சரி செய்து கொள்ளும் பழக்கமுடையவள், தன்னை மறந்து துவாலையுடன் வெளியே வந்து சண்டை இடுவதிலிருந்தே, அவளுடைய மனம் எந்த அளவுக்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது. அவளுக்காக அவன் இதயம்

25. காதலோ துளி விஷம் Read More »

24. காதலோ துளி விஷம்

விஷம் – 24 நினைத்ததை விட அதிகமான நாட்கள் இந்தியாவில் தங்கியதால் யாழவனுக்கோ வேலைகள் அதிகமாகவே குவிந்திருந்தன. ஆனால் வேலையின் பக்கம் அவனுடைய கவனமோ திரும்ப மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தது. பின்னே காதல் மனைவி கண் முன்பு நடமாடிக் கொண்டிருந்தால் வேலையின் மீது கவனம் எங்கனம் பதியும்..? கடந்த இரண்டு நாட்களில் எத்தனையோ முறை அவளுடன் காதல் கூடல் புரிந்தும் திகட்டவில்லை அவனுக்கு. விளைவு அவள் மீது மோகம் முத்திப் போனதுதான் மிச்சம். பெருமூச்சோடு தன்

24. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!