14. காதலோ துளி விஷம்
விஷம் – 14 அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே கவனத்திற் கொள்ளாது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸின் மீதும் அவன் கையை வைக்க அவளோ அலறியே விட்டாள். கொஞ்சம் கூட லட்ஜை இன்றி மொத்த ஆடையையும் இக்கணமே கழற்றி விடுவானோ எனப் பயந்து போனவள் அலறியவாறு திரும்பி நின்று விட, அவளையும் தன்னையும் குனிந்து பார்த்தவன் “என்னாச்சு..?” என எதுவுமே பெரிதாக நிகழாததைப் போல இயல்பாகக் கேட்டான். அவனுடைய கேஷுவலான கேள்வியில் அவளுக்குத்தான் ஐயோ வென்றிருந்தது. “என்ன இவ்வளவு […]
14. காதலோ துளி விஷம் Read More »