சிந்தையுள் சிதையும் தேனே

18. சிந்தையில் சிதையும் தேனே..!

அத்தியாயம் 18 காலை பொழுது இனிதாக கதிரவன் ஒளி பிரகாசிக்கும் வகையில் அழகாய் புலர்ந்தது. இருவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தொலைபேசி அழைப்பு மணி ஒலிப்பது போல சத்தம் கேட்டது. முதலில் அவ்வொலி கேட்டு கண்விழித்த காயத்திரி ‘ஏதோ புதிய வகையான ரிங்டோனாக உள்ளதே இது அவருடைய ஃபோனின் ரிங்டோன் இல்லையே..!’ என்று சந்தேகத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தார். அருகில் இருந்த மேசையில் அந்த தொலைபேசி சத்தமிட்டு கொண்டே இருந்தது. ‘இது […]

18. சிந்தையில் சிதையும் தேனே..! Read More »

17. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 17 அப்படியே சரிந்து விழுந்த கருணாகரனை தாங்கிப் பிடித்த கார்த்திகேயன் அப்படியே தனது மடியில் கிடத்தி கமிஷனர் உடனே ஓடிச் சென்று நீர் கொண்டு வர அதனை முகத்தில் தெளித்து எழுந்திரிக்கச் செய்தான். கண்களைத் திறந்து சுற்றும் மற்றும் பார்த்த கருணாகரனுக்கு இன்னும் என் உயிர் ஏன் போகவில்லை என்றிருந்தது. இவ்வளவு துன்பத்தை தாங்குவதற்கு இறந் போவதே மேல் என்று இருந்தது. அவருக்கு வாழ்க்கையின் எல்லை வரை வெறுப்பு மட்டுமே மிஞ்சி கிடப்பது போல மனம்

17. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

16. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் – 16 கருணாகரனின் கண்கள் சில நிமிடம் அந்த ஆடை துண்டை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஏதோ ஞாபகத்துக்கு வர உடனே நிமிர்ந்து கமிஷனரை பார்த்து, “இது எங்கிருந்து கிடைத்தது..?” என்று ஒருவித பதற்றத்துடன் கேட்க, “கருணா உன்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன் ஆனா இது.. இது… வந்து…. அந்தக் காருக்குள்ள இருந்த பாடில கிடைச்சது..” என்று தடுமாற்றத்துடன் கூற, கருணாகரன் ரௌத்திரத்திரம் பொங்க உரத்த குரலில், “என்னது பாடில கிடைச்சதா ஏன்டா என்கிட்ட ஏற்கனவே

16. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

15. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 15   உடனே அவ்விடத்தைச் சூழ மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்துடன் பத்திரிகையாளர்களும் தங்களது வேலையை சரிவர செய்து கொண்டிருந்தனர். இந்த நெரிசல்களுக்கு மத்தியில் கார்த்திகேயனும் கருணாகரனும் உள்ளே செல்ல கமிஷனர் உடனே கார் எரிந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். என்னது கார் எரிந்து விட்டதா..? ஆம் விபத்து நடந்த நேரத்தில் எதனுடனோ கார் மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்து விட்டது. அதனை அடையாளம் காணவே முடியாமல் போனதால் தான் கருணாகரன் இங்கு

15. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

14. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 14 கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, “நோ.. நோ..

14. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

13. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 13 காயத்ரி மயங்கி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி கருணாகரன் “காயத்ரி..” என்று பேர் அரவத்துடன் கத்தியபடி அவர் அருகே ஓடிப் போய் அவரைத் தூக்கி தனது மடியில் போட்டு “காயத்ரி.. காயத்ரி..” என அவரது கன்னம் தட்டினார். ஆனால் பதிலுக்கு காயத்ரியிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை. கருணாகரனுக்கு தனது உலகமே அசைவற்று ஸ்தம்பித்து போய் நின்றது போல இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரியை பார்க்க முடியாமல் அவரது இதயமோ வெளியே வந்து

13. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

12. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 12 “ஹலோ பாஸ்..” “சொல்லு கண்ணாயிரம்..” என்று ஒரு திடமான குரல் அதிர்ந்து ஒலித்தது. அந்தக் குரல் ஒருவரின் மனதில் பயத்தை உண்டு பண்ண கூடிய அளவு மிகவும் கனமான குரலாகும். அந்தக் குரலுக்கு தெரியும் கண்ணாயிரம் முக்கியமான விடயத்துக்கு மட்டும்தான் தனக்கு அழைப்பு எடுப்பான் என்று, “என்ன கண்ணாயிரம் சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லு என்ன பிரச்சனை..?” என்று அவனது குரலின் தொணியை வைத்து ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று அந்த குரல்

12. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

11. சிந்தையுள் சிதையும் தேனே..!

அத்தியாயம் 11 நேரம் 11 ஐத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில் மிக வேகமாக காற்றைக் கிழித்துக்கொண்டு கார்த்திகேயன் தனது வீட்டிற்குள் புகுந்தான். அங்கு வெளியே வாசலில் பூச்சரம் கட்டிக் கொண்டிருந்த அவனது நண்பன் திவ்யன் அவனது நடையை வைத்தே அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று கண்டு கொண்டவன், உடனே கார்த்திகேயன் பின்னே அவன் ஓடோடி வர கார்த்திகேயனோ தனது அன்னையின் அறைக்குள் நுழைந்தான். அன்னை நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவனது முகம் சடுதியில் கதிரவனைக்

11. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

10. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 10 நிவேதா கார்த்திகேயனுக்கு அழைப்பை எடுத்து, “ஹலோ கார்த்தி எப்படி இருக்கீங்க..?” என்று மிகவும் குழைவாக மயக்கும் குரலில் பேசினாள். இனி எல்லாம் அப்படித்தானே..! ஏனென்றால் அவளது மொத்த சொத்தும் அவனின் பேரில் அல்லவா இருக்கின்றது. இனி சொத்தை தன் பேரில் மாற்றும் வரைக்கும் அவனைக் காந்தக் குரலில் பேசி மயக்கத்தானே வேணும். கார்த்திகேயனிடம் இருந்தோ, “என்ன விஷயம்..” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வந்தது. “சரியான சிடு மூஞ்சு ஒரு அழகான பொண்ணு வந்து

10. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

9. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 9 நாளை விடிந்தால் திருமணம் என்று இருக்க திருமண ஏற்பாடுகளை பம்பரம் போல சுற்றி சுற்றி காயத்ரியும், கருணாகரனும் செய்து கொண்டிருந்தனர். நிவேதாவோ அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து சிரித்தபடி தனது தலையாய வேலையான ஊதாரித் தனமாக ஊர் சுற்றுவதை வழமை போல செய்து வந்தாள். காலையிலேயே மிக வேகமாக நிவேதா எங்கோ புறப்பட்டு கொண்டிருந்ததைக் கவனித்த காயத்ரி நிவேதாவின் அருகில் வந்து, “நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்ப எங்க அவசரமா கிளம்பி கிட்டு இருக்க..”

9. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!