35. சிந்தையுள் சிதையும் தேனே..!
தேன் 35 அந்த காகிதத்தை நன்கு வாசித்தவள், திடீரென நேராக நிமிர்ந்து, விக்ரமின் கண்களில் நேராகப் பார்த்தாள். அவளது பார்வையில் கிண்டலும், கேலியும் கலந்திருந்தது. அவள் பார்க்கும் பார்வையை பார்த்து சினம் கொண்ட விக்ரம், “பார்த்ததெல்லாம் போதும், முதலில் இந்த பேப்பர்ஸ்ல சைன் வை உடம்பில் உசுரு இருக்கணும்னு ஆசைப்பட்டின்னா மரியாதையா நான் சொன்னத வாய மூடிட்டு செய் அப்படி செய்தா இவங்க கிட்ட பேசி உனக்கு போனா போகுதுன்னு உயிர் பிச்சை வாங்கித் தாரேன்..” என்று […]
35. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »