18. சிந்தையில் சிதையும் தேனே..!
அத்தியாயம் 18 காலை பொழுது இனிதாக கதிரவன் ஒளி பிரகாசிக்கும் வகையில் அழகாய் புலர்ந்தது. இருவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தொலைபேசி அழைப்பு மணி ஒலிப்பது போல சத்தம் கேட்டது. முதலில் அவ்வொலி கேட்டு கண்விழித்த காயத்திரி ‘ஏதோ புதிய வகையான ரிங்டோனாக உள்ளதே இது அவருடைய ஃபோனின் ரிங்டோன் இல்லையே..!’ என்று சந்தேகத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தார். அருகில் இருந்த மேசையில் அந்த தொலைபேசி சத்தமிட்டு கொண்டே இருந்தது. ‘இது […]
18. சிந்தையில் சிதையும் தேனே..! Read More »