சிறையிடாதே கருடா

7. சிறையிடாதே கருடா

கருடா 7 குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள். கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக் […]

7. சிறையிடாதே கருடா Read More »

6. சிறையிடாதே கருடா

கருடா 6 “யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள். அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து, “நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ்

6. சிறையிடாதே கருடா Read More »

5. சிறையிடாதே கருடா

கருடா 5 விட்டது தொல்லை என்று கருடேந்திரன் மாலையைக் கழற்றி விட்டு நிம்மதியாக ஓரிடத்தில் நின்றுகொள்ள, அவன் பெற்றோர்களுக்குத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை. மகளின் பின்னால் ஓடிய பொன்வண்ணன், “நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ரிது. தாலி கட்டுன கையோட யாராவது இப்படிப் போவாங்களா?” கேட்டார். “நீங்க பண்ணது மட்டும் நல்லா இருந்துச்சா? எல்லா அப்பாவும் தன் பொண்ணுக்கு, அப்படி மாப்பிள்ளை வரணும். இப்படி மாப்பிள்ளை வரணும்னு மெனக்கெட்டுப் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் பண்ணி

5. சிறையிடாதே கருடா Read More »

4. சிறையிடாதே கருடா

கருடா 4 எவ்வளவு தொகை கொடுத்து வாங்கி இருந்தாலும், என் கோபத்திற்கு முன்னால் துச்சம் எனக் காட்டிக் கொண்டிருக்கிறாள் ரிது. விஷயத்தைக் கேட்டதும் தான் தாமதம்… பளிங்குக் கற்கள் உடைந்தது. பளபளக்கும் கண்ணாடி அறை தான் வேண்டும், இங்கிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் கடற்கரை அப்படியே தெரிய வேண்டுமென்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கிறது. மகளிடம் பேச முடியாத தந்தை தடுமாறி ஒதுங்கி நிற்க, “ஒரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா

4. சிறையிடாதே கருடா Read More »

3. சிறையிடாதே கருடா

கருடா 3 “எதுக்கு இப்படிப் பண்ண?” “முதல்ல உங்க பொண்ணு என்ன பண்ணாங்கன்னு கேளுங்க.” “அவ எதுவும் பண்ணிருக்க வாய்ப்பில்லை. அப்படியே பண்ணி இருந்தாலும் அதை நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம். இப்படியா தாலி கட்டுறது?” “உங்க பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. ஒரு செருப்ப விடக் கேவலமா என்னைப் பேசுனா. இப்ப அந்தக் கேவலமானவன் தாலி கட்டி இருக்கான், அவ்ளோதான்.” “அவ தப்பே பண்ணி இருந்தாலும், நீ பண்ணது பெரிய தப்புன்னு

3. சிறையிடாதே கருடா Read More »

2.சிறையிடாதே கருடா

கருடா 2 தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள்‌ வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். “என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?” தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக. “சின்னவன்

2.சிறையிடாதே கருடா Read More »

1. சிறையிடாதே கருடா

கருடா 1 உலக அதிசயங்கள் எத்தனை இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் அதிசயம் என்றும் வசதி படைத்தவர்கள் தான். அவர்களின் உடையில் ஆரம்பித்து பிரம்மாண்டக் கட்டிடம் வரை வாய் பிளந்து பார்ப்பதே அவர்களுக்கு வாடிக்கை. என்றாவது ஒருநாள் தங்களின் வாழ்வும் இந்த உயரத்திற்கு எட்டும் என்ற அதீதக் கற்பனையில், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் எண்ணத்தில் இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லை. பறக்கும் கருடன் போல் இரண்டு நாள்களாக அந்த ஏழு மாடி பங்களாவை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.‌

1. சிறையிடாதே கருடா Read More »

error: Content is protected !!