சுடர் விழியே ஊடல் கொள்ளாதே!

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 7

அத்தியாயம் – 7   இரவுவேளை நண்பர்களோடு கொட்டம் அடித்து விட்டு, பைக் சாவியை விரலில் சுழற்றியபடி, மற்றொரு கரத்தை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஏதோ ஒரு பாட்டை, ஹம்மிங் செய்தபடி உள்ளே வந்த ரிஷியை தடுத்தது அத்தை சோபாவின் குரல்.   “ரிஷி கொஞ்சம் இங்க வாப்பா..” கால்மேல் போட்டபடி டிவியில் கவனம் இருந்தாலும், ரிஷியை பார்க்க தவரவில்லை.   “இப்ப எதுக்கு இந்த இம்ச என் பக்கம் திரும்பி இருக்கு..” உள்ளூர எண்ணியபடி அங்கிருந்த […]

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 7 Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 6

அத்தியாயம் – 6 “ஐய்யோ சீனியர் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்..” தலையில் கை வைத்து அலறியவளை, இவனும் பதட்டமாக பார்த்தான். “என்னாச்சி ஆரா” “அது சீனியர், அப்டியே சேரில ஜாயினாகி இருக்க ப்ளவுஸ் பிட்ட எடுத்து, சிங்கிள் ஓரம் மட்டும் ஸ்டிட்ச் பண்ணி வாங்கிட்டு வர்ற சொல்றீங்களா.. துவைக்கும் போது அண்ணி பாத்தா அதையும் கேப்பாங்க..” என்றவளை தலையில் அடித்துக்கொண்டு பார்ப்பதை தவிர வேற என்ன செய்வது. உதவ வந்த குற்றம் அனுபவிக்கிறான். “இவன்

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 6 Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 5

அத்தியாயம் – 5 அடி வயிற்று வலி லேசாக பரவியதும் அதன் காரணம் அறிந்து, தோழிகள் உணவருந்திக் கொண்டிருக்கவே அவர்களை தொல்லை செய்யாமல், ரெஸ்ட்ரூம் நோக்கி வந்தாள் ஆராதனா. இரண்டு நாட்களாக பாத்ரூம்களை சீரமைக்கும் பணி நடந்துகொண்டிருக்க, வெட்டி போட்ட கம்பிகள் ஆங்காங்கே கிடக்க, மண்ணும் சிமெண்ட்டுமாக நதநதவென இருந்த இடத்தினை ஒவ்வாமையோடு பார்த்தவளாக, அவஸ்தையான அவசரம் தாலாது உள்ளே சென்ற ஆரு, உள்ளிருந்த ஆபத்தை கவனிக்க தவறி இருந்தாள். கட்டிட வேலை செய்பவர்கள் உணவு இடைவேளை

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 5 Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 4

அத்தியாயம் – 4 “ரிஷி சாப்ட்டு காலேஜ் கிளம்பு.. உனக்கு பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் ரெடி பண்ணி இருக்கேன்” குரல் கொடுத்தபடியே தாய் சரஸ்வதி சாப்பாடு மேசையில் உணவை எடுத்து வைத்தார். கருப்பு சட்டை வெள்ளை பேண்டில் டக்கராக கிளம்பி வந்த ரிஷி, “இவ்வளவு சீக்கிரம் எழுந்து எதுக்கு மாம் கிட்சன்ல நின்னு கஷ்டப்படுறீங்க.. அதான் சமைக்க குக்ஸ் இருக்காங்கல்ல” தாயிடம் பேசியபடியே உண்ண அமர்ந்தான். “அது எப்டி ரிஷி, பெத்த பிள்ளைக்கு சமைக்கிறது கஷ்டமாகும்..

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 4 Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 3

அத்தியாயம் – 3 அடுத்த நாள் கல்லூரிக்கு விரைவாகவே வந்து விட்டான் ரிஷிவர்தன். கூடவே சிவா சபரி இருவரும் வாள் பிடித்து வந்துவிட, “இன்னும் என்னடா அவளை காணல..” நொடிக்கு நொடி கை கடிகாரத்தை திருப்பி பார்த்து கேட்டே, ஏன்டா வந்தோம் எனும் அளவிற்கு நினைக்க வைத்து விட்டான். “ப்ச்.. உசுர வாங்காத டா.. உனக்கு தான் அவ வீடு தெரியும்ல நேரா போய்ட்டு அவள்ட்டே கேட்டு வர்ற வேண்டியது தானே.. ஏன் இன்னும் வரலைன்னு” சபரி

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 3 Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 2

அத்தியாயம் – 2 படபடக்கும் நீள் விழிகள் மிரள சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி தன் முன்னே நின்றிருக்கும் பெண்ணின் செயலை இமை வெட்டாமல் பார்த்த ரிஷியின் அதரம் மௌனப் புன்னகையில் மலர்ந்தன. “ஹேய் லுக், சீனியர் கூப்ட்டா விஷ் பண்ண தெரியாதா..” எங்கோ பார்த்தவளின் கவனத்தை சொடக்கிட்டு அழைத்து தன் புறம் திருப்பி இருந்தான். “க்.குட் மார்னிங் சீனியர் அண்ணா..” ஒரே வார்த்தையில் அவனை பஞ்சர் செய்ய, சிவா சபரி இருவரும் வாய் பொத்தி சிரிப்பதை கண்டு

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 2 Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 1

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! அத்தியாயம் – 1 சென்னை MG காலேஜ், “என்னடா காலேஜ் முதல் நாளே ஒரே மொக்கையா இருக்கு.. கண்ணுக்கு குளிர்ச்சியா ஒண்ணுத்தையுமே காணல.. இன்னைக்கு புது புது ஃபிகரா வரும்னு நம்பி வந்தேனேடா..” கல்லூரி நுழைவில் டூவீலர்களை நிறுத்தி அதன்மீது அமர்ந்து, காலை அட்ராசிட்டிஸை தொடங்கியாச்சு படிக்க வந்த பக்கிகள். “கடுப்ப கிளப்பாத டா மூளை கெட்ட முட்டாகுரங்கே.. ஒன்பது மணி காலேஜ்க்கு ஏழு மணிக்கெல்லாம் சைட்டடிக்க ஓடி வந்ததும் இல்லாம,

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 1 Read More »

error: Content is protected !!