சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 7
அத்தியாயம் – 7 இரவுவேளை நண்பர்களோடு கொட்டம் அடித்து விட்டு, பைக் சாவியை விரலில் சுழற்றியபடி, மற்றொரு கரத்தை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஏதோ ஒரு பாட்டை, ஹம்மிங் செய்தபடி உள்ளே வந்த ரிஷியை தடுத்தது அத்தை சோபாவின் குரல். “ரிஷி கொஞ்சம் இங்க வாப்பா..” கால்மேல் போட்டபடி டிவியில் கவனம் இருந்தாலும், ரிஷியை பார்க்க தவரவில்லை. “இப்ப எதுக்கு இந்த இம்ச என் பக்கம் திரும்பி இருக்கு..” உள்ளூர எண்ணியபடி அங்கிருந்த […]
சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 7 Read More »