சுந்தரன் நீயும் சுந்தரி நானும்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 33 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 33 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தர் தோளில் மயக்கமாய் இருந்த சுந்தரி கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவள் வாசலில் ரதியும் ராசாத்தியும் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்.. “ஏன் ரதி.. உன் தங்கை என்னவோ இங்க தனியா இருந்தா தப்பா பேசுவாங்கன்னு கூட்டிட்டு போலாம்னு வந்தேன்னு சொன்னே.. இங்கே என்னடான்னா.. இவ நிரந்தரமா இங்கேயே தங்கறதுக்கு வழி பண்ணிட்டு இருக்கா போல இருக்கு..” என்றாள் ராசாத்தி எடக்காக […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 33 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 32 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 32 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரி அசையாமல் அப்படியே கல் போல இருக்கவே அவளுக்கு பாட்டி இறந்த அதிர்ச்சியில் ஏதோ ஆகிவிட்டதோ என்று பயந்தான்.. சுந்தர்.. அப்போது வெளியே வந்த டாக்டர் சுந்தரியை பார்த்து “இன்னுமா இவங்க அப்படியே உட்கார்ந்துட்டு இருக்காங்க..” என்று கேட்க “டாக்டர்.. எவ்வளவு கூப்பிட்டாலும் அசைய மாட்டேங்குறாங்க.. இப்படியேதான் வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்காங்க.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 32 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 31 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 31 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” நடு இரவில் திடீரென யாரோ வேகமாக மூச்சு விடும் சத்தம் கேட்க எழுந்து தன் கைப்பேசியில் இருந்த  விளக்கை போட்டு பார்த்த சுந்தரி அப்படியே படபடத்து போனாள்.. பாட்டிக்கு மூச்சு திணறிக் கொண்டிருந்தது.. “ஐயோ பாட்டி.. என்ன ஆச்சு பாட்டி..? பாட்டி.. பாட்டி..” பாட்டியின் அருகே சென்று இப்படி உடல்நிலை சரியில்லாமல் போனால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 31 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 30 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 30 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “இன்னிக்கு காலையில சுந்தரி மேடம் வந்து எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாங்க.. அதனால ஏதோ இன்னிக்கு ஒரு நாள் பட்டினி கிடக்காம நாங்க எல்லாரும் இப்ப நிம்மதியா இருக்கோம்..”  கணேஷ் சொல்ல “என்ன சுந்தரி அங்க வந்தாளா?”  ஷாலினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. சுந்தரியை மரியாதை இல்லாமல் அவள் பேசியது கணேஷூக்கு என்னவோ போல இருந்தது..  ஆனால் அவளிடம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 30 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 29 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 29 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” உள்ளே சென்று சுந்தரி அங்கிருந்த திரைச்சீலைகளை எல்லாம் மறைத்துவிட்டு உடைமாற்றிக்கொள்ள போக பிரசாதோ அங்கிருந்த கதவிடுக்கின் வழியே அவள் உடை மாற்றுவதை பார்க்கும் எண்ணத்தோடு ஒரு கண்ணை மூடி மறு கண்ணை அந்த கதவிடுக்கில் வைத்தான்.. அப்போது வேகமாக அவன் தலையை யாரோ பிடித்து அந்தக் கதவிலேயே மோதினார்கள்.. “அ…ம்..மா…!!” என்று கத்தியவன் முன் தலையில் ரத்தம் வடிந்து

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 29 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 28 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 28 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நான் வேணா சுந்தர் கிட்ட ஒரு தடவை நீ அவனை விரும்புறேன்னு சொல்லி உன்னை கட்டிக்க சொல்லி கேட்கவா? ஒருவேளை நான் சொன்னா அவன் அதை பத்தி யோசிச்சு பார்ப்பான்… உனக்காக இல்லனாலும் அவனுக்காக நீ அவனை விரும்பறங்கறதை நான் அவன்கிட்ட சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி  சொல்லத்தான் போறேன் சுந்தரி..” என்று பாட்டி சொல்ல அதைக்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 28 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 27 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 27 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நான் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..” அவன் சொன்னதை கேட்டு சுந்தரிக்கு கண்கள் ஏனோ குளமாகின.. தலையை குனிந்து அவனிடம் இருந்து தன் கண்ணீரை மறைத்து “கங்கிராஜுலேசன்ஸ் சார்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து காலி ரசகுவளையை எடுத்துக்கொண்டு உள்ளே  வேகமாக சென்றுவிட்டாள் பேதையவள்.. உள்ளே சென்று ரசக்குவளையை வைத்தவள் நேரே தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு கண்ணீர்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 27 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 26 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 26 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” யாரோ ஒருவன் வந்து ” உன்னோட பாய்ஃப்ரெண்ட் மாதேஷ் எங்க? ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணா லவ் பேர்ட்ஸ் மாதிரி தானே சுத்திக்கிட்டு இருப்பீங்க?” என்று கேட்க அவன் கேட்ட கேள்வியில் அப்படியே திடுக்கிட்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்.. ஷாலினியும் இதை எதிர்பார்க்காதவள் பயத்தில் தொண்டைக்குள் எச்சிலை விழுங்கியபடி சுந்தரையும் அந்த இளைஞனையும் மாற்றி மாற்றி

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 26 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 25 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 25 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தர் சொல்லியிருந்த உணவு வகைகளை ஸ்விக்கியில் கொண்டு வந்து கொடுக்க அதை சென்று வாங்கிய சுந்தர்.. சுந்தரியை தேடி அவளை ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பிய அறைக்கு செல்லவும் அங்கே சுந்தரி இல்லை.. “ரெஸ்ட் தானே எடுக்க சொன்னேன்.. எங்க போனாங்க?” என்று நினைத்தவன் ஒருவேளை பாட்டியின் அறைக்கு சென்றிருக்கிறாளோ என்று பார்க்க பாட்டியின் அறைக்கு போனான்.. பாட்டியின்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 25 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 24 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சேகர் கண்களில் கோபத்துடன் வெடித்தான்..  “நீ எல்லாம் ஒரு அம்மாவா? நான் அவ்வளவு தூரம் அந்த வீடு எனக்கு வேணும்னு கேட்டுட்டு இருக்கேன்.. வேற யாருக்கோ எழுதி வெச்சிட்டேன்னு சொல்ற.. நீ எல்லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கியோ?”  பாட்டியின் அருகில் செல்ல முன்னேறியவனை ஒரு வலுவான கை பின்னிருந்து பிடித்திருந்தது.. யார் தன் கையை அவ்வளவு இறுக்கமாக

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!