சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 33 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 33 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தர் தோளில் மயக்கமாய் இருந்த சுந்தரி கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவள் வாசலில் ரதியும் ராசாத்தியும் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்.. “ஏன் ரதி.. உன் தங்கை என்னவோ இங்க தனியா இருந்தா தப்பா பேசுவாங்கன்னு கூட்டிட்டு போலாம்னு வந்தேன்னு சொன்னே.. இங்கே என்னடான்னா.. இவ நிரந்தரமா இங்கேயே தங்கறதுக்கு வழி பண்ணிட்டு இருக்கா போல இருக்கு..” என்றாள் ராசாத்தி எடக்காக […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 33 ❤️❤️💞 Read More »