சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 15 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “இப்பதான் நாங்க வந்துட்டோம் இல்ல? வேணும்னா அந்த பாட்டியை உங்க சித்தியை பாத்துக்க சொல்றேன்.. இந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுப்பா.. கல்யாணம் ஆகாத நீ உன் வீட்ல வயசு பொண்ணை வெச்சிருக்கே.. தப்பு பா சுந்தர்..” சித்தப்பா சொல்ல சுந்தரி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.. சுந்தரோ, “அப்பா.. நீங்க சொல்றது எனக்கு புரியுது.. ஆனா அப்படியெல்லாம் […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞 Read More »