சோதிக்காதே சொர்க்கமே 2
ப்ரீத்தியை போஸ்ட் மார்ட்டம் செய்ய எடுத்து போன பிறகு மானசா குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். அடிக்கடி தலையில் அடித்துக் கொண்டாள். “எல்லாம் என் தப்பு. அவகிட்ட நான் சண்டை போட்டிருக்க கூடாது.. என்னால்தான் அவ வீட்டை விட்டு போனா. இன்னைக்கு இறந்துட்டா..” என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள். கண்ணீர் எவ்வளவு இறங்கியது என்று அவளுக்கே தெரியவில்லை. இழப்பு இவளையும் சேர்ந்து செத்து விட சொன்னது. அழுது அழுது மண்டை வெடித்தது. தீன குணாளன் வராண்டாவில் […]
சோதிக்காதே சொர்க்கமே 2 Read More »