தாமரையின் தழலவன் 2
கரையை வந்து தழுவிச் சென்று கொண்டிருந்த கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழரசன். அவனை விட்டு சற்றே தள்ளி நின்று கடலலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் வரலக்சுமி, நேற்று வரை அவன் நேசித்த பெண். அவளோ அவனின் கவனத்தைக் கவரப் பெரும் பாடு பட்டுக் கொண்டிருக்க, அவனோ உள்ளே உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், ஓடி வந்து அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள, ஒரு கணம் உடல் இறுக நின்றவன், மறுகணமே அவளை […]
தாமரையின் தழலவன் 2 Read More »