தாமரையின் தழலவன்

தாமரையின் தழலவன் 2

கரையை வந்து தழுவிச் சென்று கொண்டிருந்த கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழரசன். அவனை விட்டு சற்றே தள்ளி நின்று கடலலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் வரலக்சுமி, நேற்று வரை அவன் நேசித்த பெண். அவளோ அவனின் கவனத்தைக் கவரப் பெரும் பாடு பட்டுக் கொண்டிருக்க, அவனோ உள்ளே உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், ஓடி வந்து அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள, ஒரு கணம் உடல் இறுக நின்றவன், மறுகணமே அவளை […]

தாமரையின் தழலவன் 2 Read More »

தாமரையின் தழலவன் 1

தொலை தூரத்தில் தெரிந்த வானம் கடல் நீரோடு சங்கமித்து, வான நீலத்தை கடல் நீர் தத்தெடுத்ததோ இல்லாவிடில் கடல் நீலத்தை வானம் தத்தெடுத்துக் கொண்டதோ எனப் பட்டிமன்றம் ஒன்று நடாத்தி முடிவு காணும் அளவுக்கு, இரண்டுமே ஒரே நீலத்தில் இருந்த காட்சியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு, கடல் நீரில் கால் கடுக்க நின்றிருந்தாள் தாமரைச்செல்வி. எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ தெரியவில்லை, “செல்விம்மா..” என்ற அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளையே பார்த்தபடி நிதானமாக அவளருகில்

தாமரையின் தழலவன் 1 Read More »

error: Content is protected !!