தேவை எல்லாம் தேவதையே

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 34 ஜெய் அமுலுவை நேராக வீட்டிற்கு அழைத்து செல்லாமல், பார்க்கிற்கு அழைத்து சென்றிருந்தான்… ஜெய் விளையாடாத என்ன கொண்டு போய் வீட்ல விடு, டைம பாரு எங்க வீட்ல தேடுவாங்க டா… மார்னிங் காலேஜ் வரணும் நியாபகத்துல வச்சிக்க.. கொஞ்ச நேரம் டி, இந்த புடவைல செம அழகா இருக்க.. பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு டி… ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் அசடு வழிந்தான்…. இத கேட்டு கேட்டு காத வலிக்குது […]

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 33    தர்ஷினி காரை விட்டு இறங்கி வந்தவள், ப்ரோக்ராம் நடக்கும் இடத்தில் தன் தோழி அருகில் சென்று நின்று கொண்டாள்.. அவள் சென்று நீண்ட நேரமாகி வருவதை தேவாவும் கவனித்தான்…      ஆனால் அவள் வருவது கூட எனக்கு தெரியாது என்பது போல் முக பாவனையை மாற்றியவன், அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..     தர்ஷியின் கண்கள் தேவா இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடித்ததும், அவனை நொடிக்கொரு முறை

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 32   இவ்வளவு நாள் தேவா பட்ட வேதனையை இனி இவள் அனுபவிக்க போகிறாள்.. தனக்கு ஏற்கனவே தேவாவின் மீது விதையாய் மனதிற்குள் புதைந்து இருந்த காதல், இன்று தான் துளிர் விட்டு முளைக்க தொடங்கி உள்ளது.. இவளது அந்த காதலை அவனிடம் வெளிப்படையாய் கூறுவாளா? அல்லது தேவாவை போல் நட்பு கெட்டு விடும் என பயந்து சொல்லாமலே இருந்து விடுவாளா? ஒரு வேளை தன் காதலை அவனிடம் சொல்லிவிட்டால்! அதை தினம் தினம் செத்து

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 31       தேவா வீட்டிற்கு செல்லாமல் கடற்கரை ஓரம் சென்றான் , அலைகளின் இடையே மண்டிக்கால் போட்டவன், அந்த கடலின் எல்லையை கண்களால் அளந்து, மணலில் கையை மடக்கி வெறித்தனமாய் குத்தி ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் என கத்தினான்…       தர்ஷி….. தர்ஷி…. தர்ஷி…… என கத்தியாவாறே கர்ஜித்தான்….பெண்ணவளின் குறும்பு மிளிரும் சிரித்த முகம் கண் முன்னே வந்து சென்றது…. அவள் வசியை முத்தம் கொடுத்த படி நின்ற நிலை கண் முன்னே

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 30 மறுநாள் கல்லூரி மீண்டும் திறக்க, தேவா எதையும் எதிர்பார்த்து ஏமாறாமல் நேராக கல்லூரிக்கே வந்து விட்டான்.. அவன் எண்ணத்தை பொய்யாக்காமல் தர்ஷி அவனுக்கு முன்பே கல்லூரிக்கு சென்றிருந்தாள்.. கிளாசில் அமர்ந்து பேசிகொண்டிருந்தவளை கண்டும் காணாமல் தனது இடத்தில் சென்று தேவா அமரவும், தர்ஷிக்கு மூக்கு உடை பட்டது போல் ஆனது.. தேவா தன்னிடம் வந்து கெஞ்சுவான் என நினைத்து கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது… முதல் நாள் என்பதால் கிளாசிற்கு எந்த ப்ரோபஸ்ஸரும் வரவில்லை..

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 29 டேய் மச்சான், தப்பு பண்ணிட்டோம்னு தோணுது டா, அவ இல்லாம கடலுக்கு வந்திருக்க கூடாது, அழைச்சிட்டு வந்துருக்கணும், அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது ரொம்ப வருத்தப்படுவா என தேவா ஜெய்யிடம் புலம்பினான்.. யாரு அவ? அட ஏண்டா நீ ஒருத்தன், அவ மாறிட்டா டா மச்சான், அவளுக்கு இப்ப தேவை நம்ம பிரெண்ட்ஷிப் இல்ல, வசிகரன் லவ் தான், பொண்ணுங்க ஸ்கூல் படிக்கும் போது இருக்குற மாதிரி காலேஜ் போயிட்டா இருக்க மாட்டாலுக..

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 28   தர்ஷி ஒரு வாரமாக தேவாவை பார்க்கவோ பேசவோ இல்லை, அவனும் அவளை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை… காலை தனது தந்தையுடன் சேர்ந்து வேலைக்கு செல்பவன், இரவு தான் அவரோடு வீட்டிற்கு வருகிறான்.. தர்ஷி தினமும் வசியுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்… இரண்டு மணி நேரம் பேசினாலும் தேவாவை பற்றி தான் பேசுவாள்.. வசி ஹ்ம்ம் போட்டுக் கொள்வான்.. அடிக்கடி வசியுடன் வெளியில் சென்று வந்தாலும், எதையோ இழந்ததை போல் தான் இருந்தாள்…

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 27   தர்ஷினி வசியிடம் தனது காதலை கூறிய பிறகு, வசியுடன் காரிலேயே அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.. தேவாவும் ஜெய்யும் மதிய உணவுக்கு கூட எழ வில்லை.. நன்றாக உறங்கினர்..கலாவதியும் அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டார். தர்ஷி என்னதான் வசியுடன் வெளியில் சென்று இருந்தாலும், அவளுக்கு முழு எண்ணங்களும் தேவாவின் மீது தான் இருந்தது… போன் பண்றனா? பாரு.. வரட்டும் காத திருகிடுறேன், கொழுப்பெடுத்தவன் என் பின்னால எவ்ளோ சுத்தி கெஞ்சினாலும் நா

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 26 மரணத்திலிருந்து தப்பித்து வந்தவனை இறுக்க அணைத்த ஜெய், தேவா டேய் மச்சான் ஏண்டா இப்டி பண்ண? என கேட்டு அழுது கதறினான்… சா சாரி டா இ இனி இந்த மாதிரி முடிவு எடுக்க மாட்டேன் என திக்கி திணறி கூறி முடித்திருந்தான் தேவா… சப்பையும், மைக்கேலும் அங்கு நடப்பதை அதிர்ச்சியுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்… அவ மட்டும் தான் உனக்கு லைஃபா டா அப்போ நாலாம் உன் வாழ்க்கைக்கு வேணாமா டா? என

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 25   தர்ஷினி தனக்கு வசியின் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லியதும் தேவா உறைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தான்… கண்களில் இருந்த கண்ணீரும் வர மறுத்து வற்றிப் போய்விட்டது…. நீல நிற வானில், மின்னும் மின்மினிகளும், கொள்ளை கொள்ளும் நிலவு மகளும், அலைகளின் ஓசையும், சில்லென்ற உடலை துளைக்கும் காற்றும், கடல் நீரும் அவன் பாதங்களை தொட்டு அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்று போனது.. இயற்கை வருணனைகளே! அவனை அரவணைக்க முயன்று தோல்வியை தழுவ…

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

error: Content is protected !!