நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04
காதல் : 04 “நீ வேற யாரையாவது விரும்புறியா….?” என சக்தி சத்தியாவிடம் கேட்டான். அதற்கு சத்தியா “ஐயோ இல்லை… பெரியையா…..” என்றாள். “அப்பிடியா.. அப்போ நம்ம கல்யாணம் நடக்கட்டும்….” “பெரியையா… நான் என்ன சொல்றேன்னா….?” “எதுவும் சொல்ல வேணாம்… வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு தயாரா இரு….” என்று அழுத்தமாகக் கூறினான். “சரி பெரியையா…..” “இருட்டிட்டு வருது நேரத்திற்கு வீட்டுக்குப் போ…..” “சரி….” அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தான். பெரிய வீட்டில்……………… “எதுக்குப்பா அவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கிறீங்க…..?” […]
நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04 Read More »