22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?
வரம் – 22 தன்னுடைய அலைபேசியோடு வெளியே வந்த மோஹஸ்திராவிற்கு பதற்றத்தில் கரங்கள் நடுங்கத் தொடங்கின. உண்மையை மட்டுமே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது என எண்ணி தன்னையே நொந்து கொண்டவள் அலைபேசியில் அரவிந்தனின் இலக்கத்தை அழுத்தி அவனுக்கு அழைப்பு எடுக்க அவனோ அவளுடைய அழைப்பை ஏற்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அவனுக்கு முயன்று கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளாய் அவனுடைய அலைபேசி இலக்கத்தை வெறித்துப் பார்த்தாள். “ஓ மை காட்.. இப்போ அங்க […]
22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »