மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 02 திவாகருக்கோ அடுத்த நாள் காலை விடியப் போகும் விடியலை எண்ணி இப்போதே உடல் உதறத் தொடங்கியிருந்தது. எத்தனை இலட்சங்கள் எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை அந்தப் பெண் மாத்திரம் நாளைய விருது வழங்கும் நிகழ்விற்கு வரவே கூடாது என ஷர்வா கட்டளையாகக் கூறிச் சென்று விட்டிருக்க பல முறை மோகஸ்திராவோடு தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான் திவாகர். கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அவளை இலகுவாக நிகழ்விற்கு வரவிடாது தடுத்துவிடலாம் என நம்பிக்கை […]

2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

1. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? ஸ்ரீ வினிதா நாயகன் – ஷர்வாதிகரன் நாயகி – மோஹஸ்திரா எதற்கும் அடங்காத ஆதிக்க குணம் கொண்ட நாயகனுக்கும் அவனுக்கு சற்றும் சளைக்காத திமிர் கொண்ட யுவதி அவளுக்கும் இடையே நடைபெறப் போகும் அதிரடி காதல் போரே இந்தக் கதை. எஸ் ஆன்ட்டி ஹீரோ வெட்ஸ் ஆன்ட்டி ஹீரோயின்.. கதை பல ட்விஸ்ட்டோடு நகரும்.. ஆரம்பிக்கலாமா..?   வரம் – 01   “வாட்….?” தன் காதில் விழுந்த வார்த்தைகளைக் கேட்டு

1. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

error: Content is protected !!