மயக்கியே என் அரசியே  

மயக்கியே என் அரசியே..(21)

அத்தியாயம் 21   “என்ன பிரசாந்த் டிரான்ஸ்ஃபர் எந்த ஊருக்கு” என்று கேட்டார் கலா ராணி. “நம்ம பாவா ஊருக்கு தான் அம்மா” என்றான் பிரசாந்த்.   “அப்போ ரொம்ப நல்லது நம்ம தெய்வானையை அடிக்கடி நீ போயி பார்த்துக்குவ, எனக்கு தான் கஷ்டம் இரண்டு பிள்ளைகளையும் பிரிஞ்சி இருக்கனும்” என்று வருந்தினார் கலா ராணி.   “நீங்களும் என்கூட வந்து விட வேண்டியது தானே அம்மா” என்ற பிரசாந்திடம், “மகனே உனக்கு மட்டும் தான் டிரான்ஸ்ஃபர் […]

மயக்கியே என் அரசியே..(21) Read More »

மயக்கியே என் அரசியே..(20)

அத்தியாயம் 20   “பாவா” என்ற தெய்வானையிடம் “ஏமி தெய்வா” என்றான் கார்த்திகேயன்.    “அர்ச்சனாவுக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்குறத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்றாள் தெய்வானை.   “இதுல நினைக்க என்ன இருக்கு அர்ச்சனா விருப்பப்பட்டால் கண்டிப்பா அவளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தே ஆகணும். அவள் இப்படியே எத்தனை நாளைக்கு இருப்பாள். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும், அவளுக்குன்னு ஒரு குழந்தை வேணும், அவளுக்குன்னு ஒரு குடும்பம் வேணும்” என்றான் கார்த்திகேயன்.

மயக்கியே என் அரசியே..(20) Read More »

மயக்கியே என் அரசியே..(19)

அத்தியாயம் 19   “பைத்தியக்காரி பைத்தியக்காரி நீ எல்லாம் என்னடி ஜென்மம் நீ பண்ணின காரியத்துனால உன் தங்கச்சி அங்கே சாக கிடக்கிறாள்” என்று கத்தினார் கண்ணன்.   “என்ன சொல்றீங்க பாவா” என்ற அருணாவின் கன்னத்தில் பளார் என்ற அறைந்தவர், “நீ பேசின பேச்சுக்கு அர்ச்சனா கையை அறுத்துட்டு சாக கிடைக்கிறாள். போதுமாடி உனக்கு போதுமா உன் மனசு ரொம்ப குளு குளுனு இருக்கா” என்றார் கண்ணன்.   அருணாவே ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள்

மயக்கியே என் அரசியே..(19) Read More »

மயக்கியே என் அரசியே..(18)

அத்தியாயம் 18     “எதுக்காக நீ சாக துணிஞ்ச அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “வேற என்ன பண்ண சொல்றீங்க அண்ணையா, கூட பிறந்த அக்கா கொஞ்சம் கூட நாக்கில் நரம்பே இல்லாமல் பேசியதை எல்லாம் கேட்டுட்டு நான் வாழணுமா? நான் ஒருத்தி உயிரோடு இருக்கறதுனால தானே என்னை வைத்து எல்லாருக்கும் சங்கடம். இத்தனை நாள் அவள் சொன்னது கூட எனக்கு வலிக்கலை. ஆனால் இன்னைக்கு இதுவரைக்கும் சத்தியமா சொல்றேன் நான் யாரையுமே தப்பான எண்ணத்தில் பார்த்ததில்லை.

மயக்கியே என் அரசியே..(18) Read More »

மயக்கியே என் அரசியே..(17)

அத்தியாயம் 17   அர்ச்சனாவை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் தெய்வானையும் மயங்கி போக கலாராணி அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.   “ அம்மா அர்ச்சனா, அர்ச்சனா” என்று தெய்வானை பதறிட “தெய்வா ரிலாக்ஸா இரு பதட்டப்படாதே. கர்ப்பமாக இருக்கிற நேரத்துல பிபி அதிகமாச்சுன்னா குழந்தைக்கு தான் பிரச்சனையாகும் நீ ரிலாக்ஸா இரு” என்று மகளை சமாதானப்படுத்தினார்.    “இல்லைம்மா அர்ச்சனாவுக்கு ஏதாவது ஒன்னுனா” என்று அவள் மருகிட , இதோ பாரு தெய்வா அர்ச்சனாவுக்கு,

மயக்கியே என் அரசியே..(17) Read More »

மயக்கியே என் அரசியே…(16)

அத்தியாயம் 16   அருணா கத்தியதில் அர்ச்சனா பயந்தே போனாள். கத்திய வேகத்திற்கு வேகமாக வந்த அருணா அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள்.   அருணாவின் சத்தம் கேட்டதும் மொத்த குடும்பமும் வந்து விட அர்ச்சனாவை அருணா அடித்திட, அருகில் நின்றிருந்த பிரசாந்த் அருணாவின் கையை பிடித்து , “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கத்தினான்.   அவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்ட அருணா, “அவள் என் தங்கச்சி அவளை அடிப்பேன்,

மயக்கியே என் அரசியே…(16) Read More »

மயக்கியே என் அரசியே…(15)

அத்தியாயம் 15   “என்ன சொல்ற பிரசாந்த் நெஜமாவா” என்று கலாராணி, கோகுலகிருஷ்ணன் இருவரும் கேட்டிட “சத்தியமா அம்மா, இப்பதான் பாவா போன் பண்ணாங்க வாங்க உடனே கிளம்பலாம்” என்றாங பிரசாந்த்.   “ பிரசாந்த் உனக்கு வேலையில்” என்று கோகுலகிருஷ்ணன் இழுத்திட, “பரவாயில்லை நைனா இப்போ என்ன என் வேலை ஒன்னும் என்னை விட்டு போயிடாது, வேலை எனக்கு தான் என்ன டிரான்ஸ்பர் தானே பார்த்துக்கலாம் விடுங்க” என்று கூறிய பிரசாந்த், “இப்போதைக்கு நம்ம போய்

மயக்கியே என் அரசியே…(15) Read More »

மயக்கியே என் அரசியே..(14)

அத்தியாயம் 14   “என்ன அருணா உனக்கு சந்தோஷம் தானே” என்று சௌந்தரவள்ளி கேட்டிட, “சந்தோஷம் தான் அம்மா” என்று தன் முகத்தை இயல்பாக மாற்றி நடிக்க ஆரம்பித்தாள் அருணா.    “யார் யார் தம்புடு ஹாஸ்பிடல் போனீங்க” என்ற அருணா தேவியிடம் “நான் ,அர்ச்சனா , தெய்வானை மூன்று பேரும் தான் அக்கா” என்றான் கார்த்திகேயன்.    “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? முதல் முதலாக உன் பொண்டாட்டி குழந்தை உண்டாகி இருக்காள். இவளை போய்

மயக்கியே என் அரசியே..(14) Read More »

மயக்கியே என் அரசியே…(13)

அத்தியாயம் 13     “ஏமி அர்ச்சனா இது” என்ற சௌந்திரவள்ளியிடம், “வதனை தான் அம்மா ஆசைப்பட்டாங்க” என்று தயங்கியபடி கூறினாள் அர்ச்சனா.    “நல்லா மூன்று நாளா ஹைதராபாத் முழுக்க இப்படி தான் மினுக்கிட்டு சுத்திட்டு இருந்தியா” என்ற சௌந்திரவள்ளியிடம், “அத்தைம்மா அர்ச்சனாவுக்கு மட்டும் இல்லை நீங்க கூட சுடிதார் போட்டால் ரொம்ப அழகா இருப்பீங்க. முப்பது வயசு பொண்ணு மாதிரி” என்று தெய்வானை கண் சிமிட்டி கூறிட, “அட போ தெய்வானை” என்று வெட்கத்துடன்

மயக்கியே என் அரசியே…(13) Read More »

மயக்கியே என் அரசியே…(12)

அத்தியாயம் 12   “ஏமி அர்ச்சனா இங்கேயும் நீங்க ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்க போறீங்களா? எங்க கூட நீங்களும் ஷாப்பிங் வாங்களேன்” என்று தெய்வானை அழைத்திட, “இல்லை வதனை நீங்களும், அண்ணையாவும் போயிட்டு வாங்க நான் அத்தைகாரு கூட இருக்கேன்” என்றாள் அர்ச்சனா.   “பாவா நீங்க சொல்லுங்க உங்க தங்கச்சி கிட்ட ஊரில் தான் வெளியே போனால் யாராவது எதுனாலும் சொல்லுவாங்கனு ஒரு தயக்கம் இருந்துச்சு. இங்கே அவங்களை யாரு என்ன சொல்ல போறாங்க” என்ற

மயக்கியே என் அரசியே…(12) Read More »

error: Content is protected !!