மின்சார பாவை-4
மின்சார பாவை-4 யுகித் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ந்த ரகுலன், இறுதியில் அவன் சொல்லாமல் விட்டதில் குழம்பித் தவித்து அவனைத் பின்தொடர்ந்தவாறே, “யுகி! இப்ப நீ என்ன சொல்ல வர?” என்று அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தி கேட்டான். தோளைக் குலுக்கிய யுகித்தோ,”கார்ல கூட்டிட்டு போறியா? இல்லை டாக்ஸி புக் பண்ணிக்கவா?” என்று வினவ. “உன்னை கூப்பிடறதுக்கு தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கேன். அப்புறம் என்னடா கேள்வி இது.ஆனா யுகி நான் கேட்ட கேள்விக்கு பதில் […]