மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே 

மின்சார பாவை-16

மின்சார பாவை-16 அழுத முகத்துடன் வந்த வெண்ணிலாவையும், கோபத்துடன் வந்த நகுலனையும் பார்த்து,”என்னாச்சு என்று அவர்களது நண்பர்கள் வினவ.  வெண்ணிலாவோ அழுது கொண்டே இருந்தாள். நகுலன் தான் யுகித் பண்ண காரியத்தை கூறினான்.  ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது. “யுகா அண்ணா இப்படி நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல.” என்று நகுலன் மீண்டும் கூற. ஹரிஷோ,” நகுல் எனக்கு என்னமோ யுகா அண்ணா மேல தப்பு இருக்கும்னு தோணல. வாயால சொல்லைனாலும் […]

மின்சார பாவை-16 Read More »

மின்சார பாவை-15

மின்சார பாவை-15 யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது.  அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய.  அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர். “சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள்‌. “அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி. பிறகு முகம்

மின்சார பாவை-15 Read More »

மின்சார பாவை-14

மின்சார பாவை-14 ஒரு வழியாக பெங்களூர் செல்லும் நாளும் வர. அவளது முகமோ பதட்டமாகவே இருந்தது. “ஹேய் நிலா! அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில பெங்களூர் கிளம்பப் போற. அப்புறமும் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க?” என்று மஹதி கேலி செய்ய. “எனக்கு என்னமோ படபடன்னு தான் வருது மஹி. இதெல்லாம் கனவோனு தோணுதுடி.” என்று கூற. “ஹேய்! லூசு மாதிரி உளறாமல் நல்லபடியாக போய் நன்றாகப் பாடி, வின் பண்ணிட்டு வர.” என்று ஆறுதல் கூறினாள்

மின்சார பாவை-14 Read More »

மின்சார பாவை-13

மின்சார பாவை-13 முதல் நாள் போல் மாணவர்களின் கொண்டாட்டம் மட்டுமே இல்லை.  இன்று எல்லா ஆசிரியர்களும் வந்திருக்க, மதன்சாருக்கான பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வருட மாணவர்களை அழைத்து அவரைப் பற்றி பேச சொல்லி அவர்களுடன் ஃபோட்டோ எடுத்து, பொன்னாடை போர்த்தி, கிப்ட் கொடுத்து என்று அவரைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தனர். வெண்ணிலாவின் கேங் வர, அவர்களோ, சால்வை, கிரீடம் போர்த்தி, சாருக்கு பிடித்த சாக்லேட் கேக் எடுத்து வந்து அலப்பறை பண்ணிக் கொண்டிருக்க. அவரோ

மின்சார பாவை-13 Read More »

மின்சார பாவை-12

மின்சார பாவை-12 அன்று காதல் பண்ணியது.  தீபிகா சொன்னதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வெண்ணிலா. ஆனால் யுகித் அப்படி அவளை இருக்கவிடவில்லை. மதன் சார் மேல் உள்ள பொஸஸிவ்னாலே அவள் மேல் கோபப்பட்டான். யுகித்திற்கு மதன் சார் மிகவும் முக்கியமானவர். அவர், வெண்ணிலாவின் திறமையை பாராட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல. பதிலுக்கு வெண்ணிலாவும் முறைப்பாள். இப்படியே நாட்கள் செல்ல. விதியானது மீண்டும் இருவரை இணைத்துப்

மின்சார பாவை-12 Read More »

மின்சார பாவை-11

மின்சார பாவை-11  பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது. ‘திமிர் பிடித்தவன்! ‌என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த.  அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா. இன்னும் உட்காராமல்

மின்சார பாவை-11 Read More »

மின்சார பாவை-10

மின்சார பாவை-10 நிகழ்வுக்கும், கனவுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த யுகித்தின் கவனத்தை கலைப்பது போல் அவனது ஃபோன் இசைத்தது.  பிரகாஷ் தான் அழைத்து இருந்தான்.  கடமை அவனை அழைக்க, தலையை உலுக்கிக் கொண்டு அங்கு சென்றான் யுகித்.  கேண்டினுக்கு சென்ற வெண்ணிலாவோ,” ஹலோ! பஞ்ச பாண்டாவாஸ் எதுக்கு இங்கே உக்காந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க. அவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து முறைத்தனர். “ஆமாம் இப்ப எதுக்கு எல்லோரும் கோரஸ்ஸா முறைக்கிறீங்க?” “வாங்க மேடம் வாங்க. ஒரு

மின்சார பாவை-10 Read More »

மின்சார பாவை-9

மின்சார பாவை-9 “யுகா! ச்சே நீங்க… வெளிநாடு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக உளறிக் கொட்டிய வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவளையே வெறித்துப் பார்த்தவனைப் பார்த்து கேஷுவலாக, “ஹாய் சீனியர்! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்றுக் கூறி புன்னகைத்தாள் வெண்ணிலா. “ஆமாம்! எதிர்ப்பார்த்திருக்க மாட்டீங்க தான். வெளிநாட்டுல எவக் கூடாவாவது டூயட் பாடிட்டு இருப்பேன்னு நினைச்சிருப்பீங்க.” என்று கண்களில் அனல் தெறிக்க கூறினான் யுகித். ‘அடப்பாவி! எப்பவும் போல ஸ்லீப்பர் செல் மாதிரி

மின்சார பாவை-9 Read More »

மின்சார பாவை-8

மின்சார பாவை-8 அன்னையின் பேச்சு வந்ததும் முகம் இறுகிய வெண்ணிலா ஒரு நொடியில் முகத்தை மாற்றியதும் இல்லாமல், பேச்சையும் மாற்றினாள். “ஹேய்! இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது. வாங்க உள்ள போகலாம். என் பேபியை வேற சமாதானப்படுத்தணும்.”என்றவாறே அந்த திட்டிலிருந்து குதித்தாள் வெண்ணிலா. “உன் மேல கோவமா இருக்காங்க போல. அப்புறம் ஏன் நீ அவங்க பின்னாடி போற?” என்று சபரீகா வினவ‌. “என் பேபி என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கணும்.” “ம்! உன் பேபிக்கே

மின்சார பாவை-8 Read More »

மின்சார பாவை-7

தன்னை கோபமாக பார்த்துக்கொண்டு செல்லும் தீபிகாவை பார்த்ததும் முகமும், அகமும் மலர,” பேபி”என்று சத்தமாக அழைத்தாள் வெண்ணிலா. அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். “ என் பேபிக்கு என்ன ஆச்சு? பாத்தும் பாக்காத மாதிரி போறா?” என்று வெண்ணிலா முணுமுணுக்க.  சபரீகாவோ, “ உன் பேபி… உன் மேல கோவமா இருக்காங்க போல. அதான் கண்டுக்காமல் போறா.” “ நான் என்ன பண்ணேன்.” என்று வெண்ணிலா குழம்ப. “அவங்களுக்கு உன்ன விட அவங்க ப்ரெண்டு தான்

மின்சார பாவை-7 Read More »

error: Content is protected !!