முரடனின் மான்விழி

முரடனின் மான்விழி

“எப்படி போறான் பாரு கோவத்துல..,அவன் கோபத்தில் போகும்போது கூட அழகா தான் பா இருக்குது”  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம்…. ரூமிற்குள் சென்றவன்.., அவள் பின்னால் வருகிறாளா..!!! என்று திரும்பிப் பார்க்க அவள் திரும்பிப் பார்த்த நேரம்…அவள் ரூமிற்குள் நுழையவும்…அந்த கதவை தாழ்ப்பாள் போட்டான்…     “இப்ப எதுக்கு கதவை அடைக்குறீங்க, ஒரு வேளை என்கிட்ட தப்பா எதுனா நடந்து போறீங்களா..,  தப்பா நடக்கிறதுன்னா அது ரொமான்ஸ் தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன்…நிறைய படத்துல […]

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

பாட்டியிடம் பேசிவிட்டு ரூமிற்குள் வந்தவனோ விகிதா படுத்து இருக்கும் செயலைக் கண்டு அதிர்ந்தவன்….சற்று வெளியில் வந்து தன்னுடைய மூச்சை சீராக்கிக் கொண்டிருக்க…, அதே நேரம் விகிதாவின் அப்பாவோ விதுரனிடம் பேசிக் கொண்டிருக்க…. அவர் சென்றவுடன் மறுபடியும் ரூமிற்குள் வந்தவன்,அவள் மேல் உள்ள கோபத்தில் ஜக்கில் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் ஊற்றி இருக்க…,அதில் கோபம் கொண்ட பெண்னவளோ அவன் செய்தது போலவே அவனிடம் செய்து காட்டியவள்… பாத்ரூம்மிருக்கு சென்று விட.., அதே நேரம் வெளியில் பிரம்மை பிடித்து

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

 எப்பொழுதும் போல் தன்னுடைய ரூமிற்குள் கதவை திறந்து கொண்டு போனவன்…கண்டது கட்டிலின் மேல் குறுக்கால் படுத்து இருக்கும் விஹிதாவை தான்….ஒரு கால் நீட்டியும், ஒரு கால் மடக்கியும் படுத்திருந்தவள் , குப்பற கவுந்து படுத்து இருக்க…. அப்படி படுத்திருக்கும் போது அவளின்  கன்னங்கள் கட்டிலை ஓட்டி போய் இருக்க, வாயில் லைட் ஆஹ் ஜெல் வடிந்து கொண்டு சிறிது வாய் பிளந்தது போல் தூங்கி கொண்டிருக்க.., அவள் கட்டியிருக்கும்  சேலை முட்டிக்கும் மேல் தூக்கில் இருக்க… அவளின்

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“ஏம்பல உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதால்ல..,இன்னைக்கு தான்ல்ல உனக்கு கல்யாணம்… ஆனா நீ என்னடான்னா வயக்காட்டுக்கு வந்திருக்கிற” என தனக்கு எதிரில் வந்து கொண்டிற்கும் விதுரணை பார்த்து கொண்டே, தன்னுடைய தோளில் போட்டு இருக்கும் துண்டை எடுத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் ராமு…    “எனக்கு கல்யாணம் தான்…, அதுவும் இன்னைக்கு தான்…அதுக்குன்னு நான் இந்த வயக்காட்டுல தண்ணி பாச்சாம என்னால இருக்க முடியுமா..? எனக்கு கல்யாணம் அப்படிங்கறதுக்காக இந்த விவசாய நிலம்

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“ ஏன் அத்தை எப்பவுமே மாப்பிள்ளை தம்பி..,  காட்டுக்கு அப்படி இப்படின்னு போயிருவாங்களா? விவசாயம்தான் பாக்குறாங்களா ” என்று மெதுவாக காதம்பரி பாட்டு இடம் ராகினி கேட்க….   “  ஆமா  மருமகளே என் பேரனுக்கு விவசாயம்னா அவ்வளவு உசுரு … அது மேல ரொம்ப ஆர்வமாக இருக்கிறா… அதை விட்டுடா..,  யாருக்குனா குத்தகைக்கு கொடுத்துடுவோம் அப்படின்னு சொன்னா கூட வேண்டாம்னு சரி மல்ழுக்கு நிப்பான் தான் என்கிட்ட  …  என்ன செய்ய என்னால தான் பாக்க

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

 பாட்டி சொன்னது போல் வாழை இலையில் அந்த சம்பிரதாயத்தை இருவரும் செய்ய…, அப்படி செய்யும் பொழுது விதுரனும் விகிதாவை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க விகிதாவோ அதை கண்டுகொள்ளாமல் சுவாரசியமாக செய்து கொண்டிருந்தாள்…    “பரவால்லத்தா நல்லபடியா எல்லாம் முடிஞ்சிருச்சு..,அம்மாடி மறக்காமா அந்த… தேங்காயை எடுத்துட்டு வாம்மா” என்று மரகதத்திடம் சொல்ல….மரகதமும் சரிங்க பாட்டி எல்லாமே ரெடியாதான் வச்சிருக்கேன்” என்று சொல்லியவள் தேங்காயை வாசலில் முன் வைத்தாள்…    இது எதுக்கு பாட்டி..? என்று விகிதா கேள்வி கேட்க….

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

அத்தியாயம் மூன்று:     அதிக நாள் ஆனதால் சிறிது முந்தைய எபிசோடை பார்த்துவிட்டு வருவோம்   ( கல்யாண மாப்பிள்ளையாக விதுரன் உட்கார ….கல்யாண பொண்ணாக இருக்கும் பெண்ணவள், கல்யாணம் வேண்டாம் என்று இடைநிறுத்த திடீரென விகிதாவை கல்யாண பெண்ணாக உட்கார வைத்தனர் அவளின் அம்மா அப்பா….பாட்டியின் பேச்சால் …    கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த அவளின் கழுத்தில் விதுரனால் தாலி கட்டப்பட…,அவர்கள் குடும்பமாக கோவிலுக்கு சென்று சூரத் தேங்காய் உடைத்து விட்டு வீட்டிற்கு

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

  அத்தியாயம் : 2 கல்யாணம் இருவருக்கும் நல்ல படியாக முடிய … பாட்டியின் பக்கத்தில் வந்தவர்கள் ஆசிர்வாதம் வாங்க  குனிய போக …    இல்லப்பா .. கோவில் சன்னதியில் வந்து யார் காலுலயும் விழ கூடாது …  வீட்டுக்கு போயிடு மத்த சடங்கு ஸம்ப்ரதாயத்தில் பார்த்துக்கிடலாம்ப்பா … என பாட்டி சொல்ல …    ஹ்ம் அதுவும் சரிதான் அத்தை …சரிப்பா நம்ம கார்ல கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம். போற வழியில பிள்ளையார் கோவில்

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

  எதிர்பாரா திருமணம் அம்மா சொன்னா கேளுங்கம்மா….  எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் …. நான் ரொம்ப சின்ன பொண்ணுமா எனக்கு இப்பவே நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அதுவும் இந்த 2 கே  காலத்துல போய் எனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அப்படி நான் என்னம்மா அவசரம்  என்று கண்களில் கண்ணீர் வடிய  தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தால் விஹிதா  அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா …என்று அவள் தன் அப்பாவிடம் பேச  இல்லம்மா உண்மையாவே

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான் விழி

முரடனின் மான்விழி    கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள்  விஹிதா …  கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…,  அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே

முரடனின் மான் விழி Read More »

error: Content is protected !!