வனக்குயிலின் இன்னிசையே..!

இன்னிசை -25

இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான் […]

இன்னிசை -25 Read More »

இன்னிசை -24

இன்னிசை -24 காரில் மௌனம் மட்டுமே நிலவியது. ஜீவாத்மனும், ஆதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிர்மலாவை பார்த்தனர். நிர்மலா கடும்கோபத்தில் இருந்தார். ஜீவாத்மன், ” அம்மா.” என்றான். ” டேய் ஆதி! அவனை பேச வேண்டாம்னு சொல்லு.” என்றார் நிர்மலா. ” அம்மா, நான் என்ன பண்ணேன்? எம் மேல ஏன் கோபமா இருக்கீங்க? எதுவா இருந்தாலும் நேரா என்கிட்டே சொல்லுங்க” என்று ஜீவாத்மன் கூற. ” நான் உன் மேல கோபமா இல்ல, கொலவெறில

இன்னிசை -24 Read More »

இன்னிசை -23

இன்னிசை – 23   “டேய் ஆதி. எனக்கு உதவி செய்யறதுக்காகன்னு லீவ் போட்டுட்டு வந்தியே, ஏதாவது செய்றியா? நானும் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்.” என்றார் நிர்மலா.   “மா. நேத்து ஆரம்பிச்ச ஷாப்பிங் இன்னைக்கு மதியம் வரைக்கும் முடியலை. உங்களோட தானே கடை, கடையா ஏறி அலைஞ்சேன். இப்போ தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னா விடுறீங்களா? தொண தொணன்னு பேசி உயிரை வாங்குறீங்க.” என்று கண்ணை திறவாமலே புலம்பினான் ஆதிரன்.   ”

இன்னிசை -23 Read More »

இன்னிசை -22

இன்னிசை – 22 ” மேகி… இந்த டப்பால இட்லிப்பொடி இருக்கு. இதுல புளியோதரை போடி, பருப்பு பொடி, எள்ளு பொடி, கருவேப்பிலைபொடி எல்லாம் வரிசையா வச்சுருக்கிறேன். சாதம் மட்டும் வடிச்சி மிக்ஸ் பண்ணி சாப்பிடு. சமைக்கிறேன்னு பொருளை எதுவும் வேஸ்ட் பண்ணாதே…” என்றார் தனம். ” அத்தை… இப்பல்லாம் நான் நல்லா சமைக்கிறேன் தெரியுமா?” என்ற மேனகாவின் முகத்தில் காலையிலிருந்த வருத்தம் இல்லை.. மதிய உணவிற்கு பிறகு ரிஷிவர்மனின் பேச்சை கவனமாக தவிர்த்தார் தனம். மேனகாவும்

இன்னிசை -22 Read More »

இன்னிசை-21

இன்னிசை – 21 திடீரென்று யாரோ தன் வாயைப் பொத்தியதும், நொடி கூட தாமதிக்காமல் உடல் திமிறிய மேனகா,” ஷ்… சும்மா இரு…” என்ற ரிஷிவர்மனின் குரலில் உடல் தளர்ந்தாள். வேகமாக அவளை தள்ளிக் கொண்டு வந்த ரிஷிவர்மன், அந்த மூவரின் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் தான் அவளை விட்டான். “லூசா மேகி. நைட்டு நேரம் இப்படி தனியா வருவாங்களா? அவங்க எல்லாம் மோசமானவங்க.” என்று கடிந்து கொள்ள. ” அவங்க மோசமானவங்கான்ன, நீங்க? உண்மையிலேயே நீங்க தான்

இன்னிசை-21 Read More »

இன்னிசை -20

இன்னிசை – 20 அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் தகவல் தெரிந்ததும் கார்த்திக் ரிஷிவர்மனுக்கு அழைத்து விட்டான்.  ரிஷிவர்மனின் ஃபோன் விடாமல் இசைத்தது. சலிப்புடன் ஃபோனை எடுத்து பார்த்தவனோ கார்த்திக் அழைக்கவும், எடுத்து காதில் ஒற்றினான். ” டேய் ரிஷி… ரிஷி… ” என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்டான் கார்த்திக். ” டேய் என்ன விஷயம்? எதுக்கு

இன்னிசை -20 Read More »

இன்னிசை-19

,இன்னிசை – 19 மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள். ‘ ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன்‌. நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.’ என்று எண்ணிக்

இன்னிசை-19 Read More »

இன்னிசை-18

இன்னிசை- 18 குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன். மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன். ” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க. ” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள். ” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே.

இன்னிசை-18 Read More »

இன்னிசை -17

இன்னிசை – 17   ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது.   ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தான்.    அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.    ” பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா.”என்று நிர்மலா கூற.   “நான்

இன்னிசை -17 Read More »

இன்னிசை -16

இன்னிசை- 16 ” ஐயோ!மேனகா மா… எதுக்கு அந்த பக்கம் போறீங்க? அங்கன போகாதீங்கம்மா.”என்ற லட்சுமியும் அவள் பின்னே ஓடினாள். அவள் பேச்சு மேனகாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தாள். ” மேனகாமா சொன்னா கேளுங்க. அங்கன தானே புலி சத்தம் கேட்குது. கூறுக்கெட்டத்தனமா அங்கன போறீங்க.” என்ற லட்சுமியும் அவளுக்கு பின்னே ஓடினாள். ” ஐயோ லட்சு கா. அங்க முருகன் இருக்கான்.” என்று திரும்பிப் பார்க்காமல் கூறினாள். ”

இன்னிசை -16 Read More »

error: Content is protected !!