வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 23

வாழ்வு : 23 புடவை எடுக்க வந்திருக்கும் துணிக் கடையின் முன்னால் வந்து நின்ற தீஷிதனின் காரைப் பார்த்த துணிக்கடையின் முதலாளி வேகமாக பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். தீஷிதன் முன்னால் கிட்டத்தட்ட மண்டியிட்டவாறு குனிந்து வணக்கம் போட்டார்.  “சார் நீங்களா எங்க கடைக்கு வந்திருக்கிறீங்க.. என்னால நம்பவே முடியவில்லை சார்… உள்ள வாங்க சார்….” என்று கும்பிடு போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்கு சிறு தலையசைப்பை மாத்திரம் கொடுத்துவிட்டு நடந்த தீஷிதனை […]

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 23 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 22

வாழ்வு : 22 பிரகாஷ் ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ‘இருக்கிற கடுப்பில கதவை வேற தட்டிட்டு இருக்கிறது யாருன்னு தெரியலையே..’என்றவாறு வந்து கதவைத் திறக்க அங்கே அவனின் மனைவி சீமா நின்றிருந்தாள். அவளை இங்கே சற்றும் பிரகாஷ் எதிர்பார்க்கவில்லை. “சீமா என்னாச்சு என்ன திடீர்னு வந்து இருக்க?” என்று கேட்டான்.  அதற்கு அவளும், “பிரகாஷ் என்னால

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 22 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21

வாழ்வு : 21 லீலாவதி காலையில் எழுந்தது முதல் அந்த வீட்டையை சுற்றிச் சுற்றி வந்தார். அதைப் பார்த்த மணிகண்டன், “லீலா வீட்டை சுத்தி சுத்தி வர என்ன ஆச்சு?” என்று கேட்க, அதற்கு லீலாவதியோ, “என்ன ஆச்சுனா கேட்கிறீங்க? ஐயோ வித்யாவை காணோங்க.. நானும் காலையிலிருந்து நல்லா தேடிட்டேன்ங்க வீட்ல எங்கேயுமே இல்ல.. எங்க போனான்னே தெரியல..” என்று புலம்பினர் லீலாவதி.  “என்ன சொல்ற வித்யாவை காணோமா? எங்க போய்ட போறா பக்கத்துல எங்கயாச்சும் பிரண்ட்ஸ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20

வாழ்வு : 20 குளிர்காற்று வித்யாவின் உடலைத் துளைத்தது. அதன் மூலமாக ஊட்டியை நெருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்து காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பறவையைப் போல இருந்தது அவள் மனது. தாயிடம் இருந்து தப்பி வந்தது சந்தோஷமாக இருந்தாலும் அவர் தன்னைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயமும் வித்யாவிற்கு இருந்தது. மதுராவும் சம்யுக்தாவும் டைனிங் டேபிளில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கல்யாணம்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19

வாழ்வு : 19 தீஷிதன் அங்கிருந்து சென்ற பின்னர் அங்கேயே நின்றிருந்த பரந்தாமன் தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்த இருள் நிறைந்த வானத்தைப் பார்த்தவாறு நின்றார். அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து போனை எடுத்தான். மறுபக்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த புகழ், தீஷிதனின் போன் காலில் பதறிப்போய் எழுந்தான்.  “ஹலோ தீஷி ஆர் யூ ஓகே?”என்று கேட்க, தீஷிதனோ, “புகழ் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” “சொல்லு தீஷி..” “எனக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18

வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17

வாழ்வு : 17 அதற்கு தீஷிதன், “பரவாயில்ல சம்யுக்தா.. உன்கிட்ட இப்படித்தான் கேட்கணும்றது என்னோட ஆசை.. நீ உன்னோட பதிலை சொல்லு..” என்றான். “ஐயோ சார் புரிஞ்சுக்கோங்க எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றவள் அனது கையைப் பிடிக்க, எழுந்து நின்றவன், “சரி இப்ப எந்திரிச்சிட்டேன்ல்ல சொல்லுங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?” என்று மீண்டும் அதையே கேட்க சம்யுக்தா அவனைப் பார்த்து, “சார் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16

வாழ்வு : 16 மாலை நேரம் அவன் கூறிய நேரத்துக்கு கேபினுக்குள் வந்தாள் சம்யுக்தா. தீஷிதனுக்கு அப்போதும் அவனின் வேலை முடியவில்லை. மிகவும் தீவிரமாக அந்த லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடம் எடுத்துக் கொண்ட தீஷிதன், “சாரி சம்யுக்தா.. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க்..” என்றவன் அந்த வேலையை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்து, எழுந்து நின்றான்.  “சார் லேட்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15

வாழ்வு : 15 புகழ் தீஷிதனுடன் பேசிக்கொண்டு வரும்போது புகழை ஒருமாதிரி பார்த்த தீக்ஷிதன், “நானாவது இப்பவாவது சொன்னேன் ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே புகழ்..” என்றான் ஒரு மாதிரியான குரலில். தீஷிதன் இப்படிக் கேட்டதும் புகழின் முகத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.   “தீஷி நீ என்ன சொல்ற?” என்று சற்றுத் தடுமாறியபடி கேட்டான். அவனின் தோளைத் தட்டிய தீஷிதன், “புகழ் நடிக்காதடா.. நீயும் மதுவும் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியும்..” என்று

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு..

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

error: Content is protected !!