விடாமல் துரத்துறாளே

விடாமல் துரத்துராளே 7

விடாமல் துரத்துராளே 7 ஆரோக்கியம் மருத்துவமனை நான்கு மணி நேரத்திற்கு முன்பு…. கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை தான் ஆரோக்கியம் மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் தமிழக அளவில் இந்திய அளவில் கூட மருத்துவமனை பெயர் சொன்னால் தெரியுமளவு பிரபலமான மருத்துவமனை இது..‌  அந்த அளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… அனைத்து வியாதிகளுக்குமான ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு […]

விடாமல் துரத்துராளே 7 Read More »

விடாமல் துரத்துராளே 6

பாகம் 6 மறுநாள் காலை பாலகிருஷ்ணன் யமுனா வேதாசலம் வீட்டுக்கு வந்து ராகவ் இனியாவை மறுவீட்டு சம்பிரதாயத்திற்கு அழைத்து செல்ல வந்தனர்.. அவர்களுடன் தியா தன் வீட்டுக்கு சென்று விட்டாள்… அங்கு இரண்டு நாள் தங்கிய ராகவ் இனியா இருவரும் அதன் பின்பு தங்கள் இல்லத்திற்கு திரும்பி விட்டனர்… இரண்டு மாதங்கள் ஓடி விட்டது… தியா எப்போதும் போல் கல்லூரி சென்று வந்து கொண்டு இருந்தாள்… ஆனால் இந்த இரண்டு மாதத்தில் தேவா பற்றி எண்ணம் எழாமல்

விடாமல் துரத்துராளே 6 Read More »

விடாமல் துரத்துராளே 5

  பாகம் 5 தியா வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது… தேவா வீட்டில் அனைவரும் சிரித்து பேசி கொண்டே சாப்பிடுவதை தான், அவளுக்கு அவர்களை பார்க்கும் போது கோவமாக வந்தது… குடும்பத்தில் உள்ள ஒருவனை தனியாக ஒதுக்கி விட்டு இவர்களால் எப்படி சிரித்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று தோன்றியது… அங்கு இருக்கவே பிடிக்க வில்லை… தனது அக்காவிற்காக அந்த ஒரு நாளையும் கடினப்பட்டு அந்த வீட்டில் கழித்தாள்… தனது வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய தேவா…

விடாமல் துரத்துராளே 5 Read More »

விடாமல் துரத்துராளே 4

  பாகம் 4 தேவேந்திரன் மாநிறம் தான் ஆனாலும் அழகனே, ஆறடி உயரம், அலை அலையென அவனை போன்று அடங்காத கேசம், பரந்த நெற்றி, அடர்த்தியான புருவம், குத்தீட்டி போன்று கூர்மையான பார்வை, தடித்த இதழ்கள், கட்டுக்கோப்பான உடற்கட்டு என்று தன் முன் கம்பீரமான தோற்றத்துடன் ஆணழகனாக தன் முன் நின்று கொண்டு இருந்தவனை தியா இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்… அவளின் உதடுகளோ ‘தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பேர் வச்சு இருக்காங்க’ என்று

விடாமல் துரத்துராளே 4 Read More »

விடாமல் துரத்துராளே 3

பாகம் 3 ராகவ் – இனியா இருவருக்க திருமணம் நல்ல முறையில் நடை பெற்றது… மண்டபத்தின் வாயிலில் தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் வெண்ணிலா திவேஷ் இருவரும்… வெண்ணிலாவை கண்ட மஞ்சுளாவும் இந்துமதியும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்… “ஏன் நிலா இவ்வளோ லேட்டா வர?, நீ நேத்தே வருவன்னு நான் எதிர் பார்த்தேன்” ….  “இல்ல இந்து அவர் ஃப்ரெண்ட் வீட்டில்  ஒரு பங்ஷன் அங்க போயிட்டு வந்தோம் அதான் லேட்”…  “சரி இப்பவாவது

விடாமல் துரத்துராளே 3 Read More »

விடாமல் தூரத்துறாளே 2

பாகம் 2 தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த வெள்ளை மாளிகை… அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது… 50 வருட பழைய மாளிகை தான்… ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அழகாக பராமரித்து வருகின்றனர்..  அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் அவரின் அப்பா பெயர் தேவேந்திரன்… அவர் கட்டிய மாளிகை தான் இது..  வேதாசலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்… xxxxx என்ற

விடாமல் தூரத்துறாளே 2 Read More »

விடாமல் துரத்துராளே 1

பாகம் 1 அதிகாலை நேரம் 4 மணி, கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் பகுதி மேற்தரப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்று கூட சொல்லலாம்… அங்கு தான் அமைந்திருந்தது அந்த அழகான பங்களா… வீட்டினுள் தனது அறையின் மெத்தையில் அமர்ந்து தனது விரல் நகங்களை கடித்து கொண்டு இருந்தாள் இனியா மிக பதட்டத்துடன், முகத்தில் இருந்த சோர்வும் கண்களில் தெரிந்த சிவப்புமே கூறியது இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை என்று, அவளின் அருகே சாந்தமான முகத்துடன் உறங்கும்

விடாமல் துரத்துராளே 1 Read More »

error: Content is protected !!