விடாமல் துரத்துராளே 20
பாகம் 20 நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்… 12 மணி வரை வெண்ணிலாவுடன் தான் பேசி கொண்டு இருந்தான்.. போனை வைத்து ஒரு மணி நேரமாகியும் உறக்கம் வருவேன்னா என்றது… திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உறக்கம் வராது தான். தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் […]
விடாமல் துரத்துராளே 20 Read More »