விதியின் முடிச்சு..(47)
அவள் கன்னத்தைப் பிடித்தபடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனது திடீர் முத்தம். அதுவும் முதல் முத்தம். காமம் இல்லாத முத்தம் தான் அதிலே அவள் அசந்து போயிருக்க அப்பொழுது தான் அவனே உணர்ந்தான். அட நாம இப்போ என்ன பண்ணிட்டோம் என்று நினைத்தவன் அவளை எதிர்கொள்ள முடியாமல் பார்த்திட அவளோ வெட்கம் கலந்த கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள். ஸாரி ரோனி என்றவனிடம் பரவாயில்லை மாமா என்றவள் அவனுடன் அமைதியாக சென்றாள். […]
விதியின் முடிச்சு..(47) Read More »