விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு…78 to 80

அத்தியாயம் 78   வினித்ராவா அது யாரு என்ற ஷாலினியிடம் எங்க ஸ்கூல் டீச்சர் இவளோட மாமாவும், அவங்களும் லவ் பண்ணுறாங்கனு சும்மா கொளுத்திப் போட்டோம் என்று சிரித்தாள் கார்த்திகா. அடிப் பாவிகளா இது வேறையா என்ற ஷாலினி அப்போ இப்போ வந்தவர் தான் வெரோனிகாவோட ஆளா என்றாள். இல்லை சும்மா சொன்னேன். அவளோட ஆளு யாருன்னு அவளுக்குத் தானே தெரியும் அந்த சீனியர் பசங்களுக்காக சொன்னேன் என்ற கார்த்திகா சிரித்திட நீ பயங்கரமான ஆளா இருப்ப […]

விதியின் முடிச்சு…78 to 80 Read More »

விதியின் முடிச்சு…(எபிலாக்)

எபிலாக்     இந்த சந்தோசமான விசயத்தை நம்ம வீட்டில் சொல்ல வேண்டாமா மாமா என்ற வெரோனிகாவிடம் வீட்டில் சொல்லி என்ன பண்ணப் போற என்றான் உதயச்சந்திரன்.   என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க அவங்களும் சந்தோசம் படுவாங்க தானே என்றவனிடம் சந்தோசம் மட்டும் படமாட்டாங்க ரோனி நம்மளை திரும்ப அந்த வீட்டிற்கு கூப்பிடுவாங்க என் ரோனியை வெளியே போன்னு சொல்லி விரட்டி விட்ட அந்த வீட்டிற்கு திரும்ப போகனுமா சொல்லு என்றான் உதய்.   அப்படி

விதியின் முடிச்சு…(எபிலாக்) Read More »

விதியின் முடிச்சு…(130to 150)

அத்தியாயம் 130   லாங்க் டிரைவ்வா நிஜமாவா எங்கே போறோம் என்ற வெரோனிகாவிடம் சர்ப்ரைஸ் என்றவன் அவளை ரெடியாக சொல்லி விட்டு கீழே சென்றான்.   என்னாச்சு சித்தப்பா நீங்க இன்னும் அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவில்லையா என்ற உதய்யிடம் இல்லைப்பா என்றார் இளமாறன். இளமாறா அதான் நம்ம சம்பந்திகிட்ட சொல்லி விக்கியோட அப்பா மூலம் அவனை கண்டிச்சு வச்சுட்டோமே அப்பறம் என்னப்பா கவலைப் படாதே என்றார் நெடுமாறன்.   அவனை கண்டிச்சா போதுமா அண்ணா நம்ம

விதியின் முடிச்சு…(130to 150) Read More »

விதியின் முடிச்சு..(101to 129)

அத்தியாயம் 101   என்ன தேவ் என்ன பிரச்சனை என்ற உதயச்சந்திரன் கண்டதோ கழுத்தில் புதுத் தாலியுடன் ஒரு பெண்ணும், அவளுடன் சரவணனும் நிற்பதைத் தான்.   என்ன சரவணா நீங்க இங்கே எப்படி என்ன இது யாரு இந்தப் பொண்ணு என்ற உதய்யிடம் இவள் கனிமொழி. தேன்மொழி அண்ணியோட தங்கச்சி என்றான் சரவணன்.   சரி நீங்க ஏன் கேரளா வந்திங்க என்ன பிரச்சனை என்றவனிடம் நடந்த விசயங்களை கூறினான் தேவச்சந்திரன்.   அண்ணா நான்

விதியின் முடிச்சு..(101to 129) Read More »

விதியின் முடிச்சு…(92 to 100)

அத்தியாயம் 92 எப்போ பாரு உங்களுக்கு இதே வேலையா போச்சு என்றவளைப் பார்த்து கண்ணடித்தான் உதய். போங்க மாமா என்று சிணுங்கியவளிடம் ரோனி உன் கிட்ட மட்டும் தானடி இப்படி எல்லாம் விளையாட முடியும் என்றான் உதய். எப்போ பாரு இப்படியே போக்கிரித்தனம் பண்ணுங்க ஆனால் ஊனால் இடுப்புல கிள்ளிட்டு கன்னத்துல இச்சு வச்சுகிட்டு என்றவள் செல்லமாக கோபித்துக் கொள்ள அதை ரசித்தவன் அவளது கையை தன் கைக்குள் வைத்தபடி ஐ லவ் யூ ரோனி என்றான்.

விதியின் முடிச்சு…(92 to 100) Read More »

விதியின் முடிச்சு….(81 to 91)

                 அத்தியாயம் 81   அதோடவா விட்டேன் உங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து நான் நிறையவே தப்பு பண்ணி இருக்கிறேன். உங்களை மட்டும் இல்லை தேவ் மனசையும் நான் ரொம்பவே அதிகமா காயப் படுத்தி  இருக்கிறேன் என்ற ஸ்ரீஜா, உதய்மாமா ப்ளீஸ் எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா என்றாள். என்ன உதவி ஸ்ரீஜா என்றவனிடம் தேவ் கிட்ட நீங்கள் எனக்காக பேச முடியுமா. அவன் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசுறதில்லை. எனக்கு கவலையா இருக்கு.

விதியின் முடிச்சு….(81 to 91) Read More »

விதியின் முடிச்சு…(75 to 80)

அத்தியாயம் 75     அர்ஜுன் என்ற கிரிஜாவிடம் சொல்லுங்கம்மா என்றான் அர்ஜுன். என்ன யோசனை இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு போறதை பற்றியா என்றார் கிரிஜா. என்னை பிரிந்து நீங்கள் எப்படிம்மா இருப்பிங்க என்றவனின் தலை கோதிய கிரிஜா அவனிடம் கண்ணா , நீ படிக்க தானே போகிறாய். அம்மாவுக்கு சந்தோசம் தான்டா உன் அப்பா போன பிறகு எனக்கு இருக்கிற ஒரே துணை நீ மட்டும் தான். உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து

விதியின் முடிச்சு…(75 to 80) Read More »

விதியின் முடிச்சு…(74)

ரோனி என்றவனிடம் என்ன மாமா என்றாள் வெரோனிகா. உன்னை நினைத்தால் எனக்கு நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு நீயும் சின்னப் பொண்ணு தானே ஆனாலும் உன்னோட மெச்சுரிட்டி என்றவனிடம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் மாமா எல்லாமே என்றவள் மாமா இப்படியே நாம ரூம்ல இருந்தாள் நிச்சயதார்த்த வேலையை யாரு பார்க்கிறதாம் சொல்லுங்க என்றாள் வெரோனிகா.   உத்தரவு மகாராணி நீங்கள் சொல்லி நான் மறுப்பேனா இப்பொழுதே வேலையை பார்க்கிறேன் என்றவன் கிளம்பிட மாமா நல்லா நடிக்கிறிங்க

விதியின் முடிச்சு…(74) Read More »

விதியின் முடிச்சு…(73)

என்ன சொல்லுற நிகிலா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி இதனால தான் ஊர்மி கிஷோரை அடித்தாள் என்றாள் நிகிலா. சரி நிகி தாங்க்ஸ்டி காரணத்தை சொன்னதுக்கு என்ற வெரோனிகாவிடம் ஊர்மி என்னோட போன் கூட எடுக்க மாட்டேங்கிறாள் ரோனி என்றாள் நிகிலா.   நான் பார்த்துக்கிறேன் நிகி நாளைக்கு அவளே உன் கிட்ட பேசுவாள் என்ற வெரோனிகா போனை வைத்தாள்.   என்ன ரோனி கிளம்பிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் பதிலே சொல்லாமல் எதையோ யோசித்தபடி இருந்தாள் வெரோனிகா.

விதியின் முடிச்சு…(73) Read More »

விதியின் முடிச்சு..(72)

என்ன அத்தை என்னாச்சு ஏன் டல்லா இருக்கிங்க என்ற தேன்மொழியிடம் ஒன்றும் இல்லை தேனு ரோனி இன்னைக்கு போனே பண்ணவில்லை அதான் என்றார் பூங்கொடி. அத்தை அவள் போன் பண்ணவில்லைனா அவளுக்கு எதுவும் பிரச்சனைனு அர்த்தமா நீங்க ஏன் கவலைப்படுறிங்க என்றாள் தேன்மொழி.   மனசுக்கு ஏதோ தப்பா படுது தேனு அதான் என்ற பூங்கொடி சரி வா வேலையை பார்க்கலாம் என்று சென்று விட்டார்.   என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு

விதியின் முடிச்சு..(72) Read More »

error: Content is protected !!