விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு…(71)

ஊர்மிளா கோபமாக கிஷோரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். ஊர்மி என்ன பண்ணிட்ட என்று வந்த வெரோனிகாவிடம் நீ வா நாம வீட்டுக்கு போகலாம் என்ற ஊர்மிளா அவளைப் பிடித்து இழுக்க என்ன பண்ணுற ஊர்மி விடு என்னை என்ற வெரோனிகா கிரிஜாவிடம் வந்து ஸாரி ஆண்ட்டி அவளுக்கு என்ன கோபம்னு தெரியலை. நான் இன்னொரு நாள் சந்துருமாமா கூட வரேன். நாம அப்ப ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கலாம் என்றாள் வெரோனிகா. சரிம்மா ரோனி என்ற […]

விதியின் முடிச்சு…(71) Read More »

விதியின் முடிச்சு…(70)

சரியான கேடிப் பொண்ணு நீ என்ற பிரகாஷ் என்னோட சாக்லேட்டை கொடு என்றிட அவனிடம் வெவ்வெவ் என்று பழிப்பு காட்டிய நிலா தன் தந்தையை கட்டிக் கொண்டாள். அண்ணா உன் பொண்ணு சரியான ஆளு தான் என்றிட தேவ் சிரித்தான்.   நிலா நீ வீட்டுக்குள்ள போ பாட்டிகிட்ட போயி ஹார்லிக்ஸ் வாங்கி குடிடா தங்கம் என்று தேவ் கூறிட உதயநிலா வீட்டுக்குள் ஓடிச்சென்றாள்.     என்ன அண்ணா ஏதோ யோசனையா இருந்த போல என்ற

விதியின் முடிச்சு…(70) Read More »

விதியின் முடிச்சு..(69)

என்னப்பா கிளம்பிட்டிங்களா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அம்மா என்ற உதய் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டு மனைவியுடன் ஹனிமூன் சென்று விட்டான் உதயச்சந்திரன். மாமா என்ன யோசனை என்றவளிடம் ஒன்றும் இல்லை ரோனி என்றவன் காரை இயக்கினான். அவள் வாய் ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டே வந்தாள். இரவு நெருங்கிடும் நேரம் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ரோனி என்றவனிடம் சொல்லுங்க மாமா என்றாள் வெரோனிகா. என்ன சாப்பிடுற என்றிட உங்கள் விருப்பம் மாமா

விதியின் முடிச்சு..(69) Read More »

விதியின் முடிச்சு…(68)

அதிகாலை கண்விழித்த வெரோனிகா தன்னை இறுக்கமாக அணைத்தபடி உறங்கும் கணவனை வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்த்தாள். அவன் அமைதியாக குழந்தை போல் உறங்குவதைக் கண்டவள் அவனது தலை முடியை  கோதி விட்டு அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.   மெல்ல அவனது கையை விலக்கி விட்டு எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். நிலைக் கண்ணாடியில் தன்னைக் கண்டவளுக்கு வெட்கம் தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டாள். கன்னம் எல்லாம் சிவந்து அவளுக்கு வெட்கம் குறையாமல் குளித்து முடித்து வந்தாள்.

விதியின் முடிச்சு…(68) Read More »

விதியின் முடிச்சு…(67)

சொல்ல வார்த்தையே இல்லை மாமா இன்னைக்குத் தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன். என்னோட சந்தோசத்தை எப்படி சொல்லுறதுனே தெரியலை மாமா என்றாள் வெரோனிகா. பாருடா என் வாயாடி பொண்டாட்டிக்கு வார்த்தை தொண்டையில் சிக்கிட்டு வர மாட்டேங்குதாமே என்றவன் சிரித்திட மாமா என்று சிணுங்கினாள் வெரோனிகா.   நீ தானே கேட்ட நாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா மாமானு அதனால தான் இந்த கல்யாணம் என்றவனிடம் பொய் சொல்லாதிங்க ஆச்சி ஏதோ ஜோசியர் சொன்னதா அம்மாகிட்ட சொல்லிட்டு

விதியின் முடிச்சு…(67) Read More »

விதியின் முடிச்சு…(66)

என்ன அண்ணா இது ரோனி என்ற ஊர்மிளாவிடம் அதான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு அண்ணியோட ஸ்கோர் பாரு மத்த எல்லா சப்ஜெக்டிலும் எவ்வளவு மார்க் பாரு மேத்ஸ் மட்டும் இவ்வளவு மோசமான மார்க் என்ற பிரகாஷிடம் நல்லவேளை பெயில் ஆகவில்லை என்றாள் ஊர்மிளா.   என்ன ரோனி இது இவ்வளவு பூவரா மார்க் எடுத்திருக்க என்ற உதயச்சந்திரனிடம் மாமா அந்த டைம் என்றவளது கண்கள் கலங்கிட சரி விடு அதான் நீ பாஸ் பண்ணிட்டியே என்றவன்

விதியின் முடிச்சு…(66) Read More »

விதியின் முடிச்சு…..(65)

ரோனி என்றவரிடம் சொல்லுங்க ஆச்சி என்றாள் வெரோனிகா. உனக்கு ஸ்ரீஜாவை பிடிக்குமா என்ற கல்யாணிதேவியிடம் ஏன் இந்த கேள்வி ஆச்சி இது என்னோட வீடு. என்னோட குடும்பம். இங்கே இருக்கிற எல்லோருமே என்னோட உறவு. அவங்க எல்லோரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆச்சி சண்டை இல்லாத குடும்பம் ஏதாவது இருக்குமா சொல்லுங்க எங்க வீட்டில் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் சண்டை வராத நாளே கிடையாது. ஆனாலும் என் அம்மா பெரியம்மாவையும், பெரியம்மா அம்மாவையும் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க.

விதியின் முடிச்சு…..(65) Read More »

விதியின் முடிச்சு….(64)

ஒரு வழியாக தேவ்க்கு ஒன்றும் இல்லை அவன் பிழைத்து விட்டான் கான்சியஸ் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று மருத்துவர் கூறிட அப்பாடா என்று இருந்தது மொத்தக் குடும்பத்திற்கும். கண்ணீரும், கம்பலையுமாக இருந்த குடும்பத்தினர் சற்று தெளிச்சி அடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் இருக்க முடியாதல்லவா அதனால் உதய், ஸ்ரீஜா இருவரும் மருத்துவமனையில் தங்கினர். மலர்கொடியும் மருத்துவமனையிலே தங்கினார்.     என்ன ரோனி நீ ஏன் சாப்பிடாமல் இருக்க என்ற அர்ச்சனாவிடம் பசி இல்லை அண்ணி என்றவள்

விதியின் முடிச்சு….(64) Read More »

விதியின் முடிச்சு…(63)

என்ன ரோனி தூங்கலையா என்ற உதயச்சந்திரனிடம் பொழுதோட தூங்கிட்டு தானே மாமா இருந்தேன். திரும்பவும் எப்படி தூக்கம் வரும் என்றவளது தலை கோதியவன் சரி அப்போ கொஞ்சம் வாக் போயிட்டு வரலாமா என்றவனிடம் வாக் வேண்டாம் மாமா பைக்ல போயிட்டு வருவோமே என்றாள்.   இந்த நேரத்தில் பைக்ல எங்கேடி போக என்றவனிடம் சும்மா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாமே என்றிட ஐஸ்கிரீம் சாப்பிடனுமா சரி வா என்றவன் அவளை அழைத்துச் சென்றான்.   என்ன அத்தை

விதியின் முடிச்சு…(63) Read More »

விதியின் முடிச்சு (62)

இல்லை ரோனி அவங்களை அடிக்க கூட வேண்டாம் ஏன் இப்படி பேசுனனு ஒரு வார்த்தையாச்சும் அண்ணன் கேட்டிருக்கனும் ரோனி எனக்கு மனசே ஆற மாட்டேங்குது என்ற ஊர்மிளாவிடம் அப்படி இல்லை ஊர்மி. அவங்களோட நோக்கமே சந்துரு மாமா அவங்க மேல கோபம் படனும் அதற்காக தான் என்னை காயப் படுத்துனாங்க. விடு ஊர்மி இதெல்லாம் உன்னோட மைண்ட்ல ஏற்றிக் கொள்ளாதே என்னைப் போலவே அவங்களும் உன்னுடைய அண்ணி அதனால நீ அவங்க மேல கோபத்தை வளர்த்துக்காதே என்றாள்

விதியின் முடிச்சு (62) Read More »

error: Content is protected !!