விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு…(61)

என்னங்க ஏன் வரச்சொன்னிங்க என்ற மலர்கொடியிடம் ரோனி எப்படி இருக்கிறாள் என்றார் நெடுமாறன். அவளைப் பற்றி கவலை வேண்டாம் உதய் பார்த்துப்பான் நீங்க  கலங்க வேண்டாம் சின்னப் பொண்ணு தானே அவள் திடீர்னு அப்படி ஒரு வார்த்தை சொல்லவும் ரோனியால தாங்கிக்க முடியலை என்றார் மலர்கொடி.   புரியுது மலர் என்ன பண்ணுறது அவனுக்காக பார்க்கவில்லை என்றாலும் வசுந்தராவிற்காக நாம பார்க்கனுமே அதான் ஸ்ரீஜா பேசின பேச்சுக்கு நான் ஒன்றும் பண்ணாமல் இருக்கிறேன் என்ற நெடுமாறனிடம் விடுங்க […]

விதியின் முடிச்சு…(61) Read More »

விதியின் முடிச்சு…(60)

அன்று மாலையே வெரோனிகாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் உதயச்சந்திரன். மருத்துவமனையில் இருந்து வீடு வரும் வரை அவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் ஏனோ தன்னறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவளைத் தனியே விட மனம் இல்லாமல் அவனும் எங்கும் செல்லவில்லை. என்னடி நீ ரெடியாகாமல் இருக்க அவங்க வரும் நேரம் இப்படி இருக்கலாமா என்ற மலர்கொடியிடம் இல்லைம்மா மனசே சரியில்லை. ரோனிக்கு என்ற அர்ச்சனாவிடம் ரோனிக்கு ஒன்றும் இல்லை. அவள்

விதியின் முடிச்சு…(60) Read More »

விதியின் முடிச்சு…(59)

மனுசியாடி நீ உனக்கு நாக்கா இல்லை தேள் கொடுக்கா இத்தனை நாள் தேவ் ஒருத்தனை மட்டும் தான் வதைச்சுட்டு இருந்த இன்னைக்கு அந்தப் பொண்ணு வெரோனிகாவை ஏன்டி இப்படி பண்ணுற என்றார் வசுந்தரா. வேற எப்படி பண்ண சொல்லுற அவளும், அவரும் கொஞ்சிட்டு இருக்கிறதைப் பார்த்து நானும் எங்கிருந்தாலும் வாழ்கனு பாட்டுப் பாடிட்டு போக சொல்லுறியா என்றாள் ஸ்ரீஜா. ஸ்ரீஜா நீ என்ன பைத்தியமாடி உதய் ஒன்றும் உன் புருசன் இல்லை. தேவ் தான் உன்னோட புருசன்.

விதியின் முடிச்சு…(59) Read More »

விதியின் முடிச்சு…(58)

அவனுக்காக அவள் காத்துக் கொண்டு இருக்க அவன் தான் வந்தபாடில்லை. சரியென்று எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.   என்ன அண்ணா இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுறிங்க இவ்வளவு சீக்கிரம் எழும்பிட்டிங்களா என்ற ஊர்மிளாவிடம் நான் சீக்கிரம் எழும்புறது இருக்கட்டும் நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழும்பிருக்க என்றான் உதயச்சந்திரன்.   டெஸ்ட் அண்ணா என்றவளிடம் என்ன டெஸ்ட்டா என்றான் உதய். கோச்சிங் கிளாஸ் போறேன்ல அண்ணா அங்கே டெஸ்ட் என்றவள் பேசாமல் ரோனியையும் என்

விதியின் முடிச்சு…(58) Read More »

விதியின் முடிச்சு…(57)

ஹனிமூன் கனவா என்று சிரித்த வெரோனிகாவைப் பார்த்த இந்திரஜா ரோனி நீ எப்போ ஹனிமூன் போகப் போற என்றாள். ஹனிமூனா அதுவும் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் கழிச்சு சூப்பர் என்று சிரித்த அர்ச்சனாவிடம் ஏன் ஒரு வருசம் கழிச்சு ஹனிமூன் போனால் என்ன நாளைக்கே என் சந்துரு மாமாகிட்ட சொல்லி ஹனிமூன் கூட்டிட்டு போகச் சொல்கிறேன் என்றாள் வெரோனிகா.     பாருடா உடனேவா இரு ரோனி எங்களுக்கும் கல்யாணம் ஆகட்டும் எல்லோரும் சேர்ந்து ஹனிமூன்

விதியின் முடிச்சு…(57) Read More »

விதியின் முடிச்சு…(56)

மீண்டும் ஓர் இடிச்சத்தத்தில் தன்னிலை அடைந்த இருவரும் வெட்கம் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் தவித்தனர். மாமா மழை நின்று விட்டது என்று வெரோனிகா கூறிட சரி வா போகலாம் என்றவன் அவளுடன் தன்னறைக்கு வந்தான். நீ டிரஸ் மாத்திட்டு வா என்றிட அவள் குளியலறைக்குள் நுழைந்தவள் உடை மாற்றி வந்த பிறகு அவனும் சென்று உடை மாற்றி வந்தான். தலையை பாரு என்றவன் அவளது தலையை துவட்டி விட்டு சரி தூங்கு குட்நைட்

விதியின் முடிச்சு…(56) Read More »

விதியின் முடிச்சு…(55)

எப்போ வந்திங்கம்மா என்ற வெரோனிகாவிடம் இப்போ தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னே வந்தோம் என்றார் பூங்கொடி. மாமா இது தான் சர்ப்ரைஸா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் என்று தலையசைத்தவன் சரி வா கேக் வெட்டலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.   அவளும் கேக் வெட்டி தன் கணவனுக்கு ஊட்டி விட்டாள். அவன் அதை அவளுக்கே ஊட்டி விட்டு ஹாப்பி பர்த் டே வெரோனிகா என்றான். தாங்க்ஸ் மாமா என்றவள் அடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கேக்

விதியின் முடிச்சு…(55) Read More »

விதியின் முடிச்சு…(54)

நீ ஆசைப்பட்ட்படி உன் பிறந்தநாள் அன்னைக்கே உனக்கு ப்ரப்போஸ் பண்ணிட்டேன் இப்போ சந்தோசம் தானே என்றவனைக் கட்டிக் கொண்டவள் ரொம்ப , ரொம்ப சந்தோசம் மாமா என்றிட அவளைத் துக்கி சுற்றினான்.   சரி கிளம்பு என்றவனிடம் எங்கே மாமா என்றாள் வெரோனிகா. உன் அம்மா வீட்டுக்குத் தான் என்றவனிடம் ஏன் என்றாள். நீ தானே சொன்னே உங்களை விட்டுட்டு என் அம்மா வீட்டுக்கு போகிறேன்னு என்றவன் அவளை சீண்டிட நான் எப்படி போவதாம் நான் விட்டுட்டு

விதியின் முடிச்சு…(54) Read More »

விதியின் முடிச்சு…(53)

என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் ஸாரி மாமா உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் ஆனால் என்னால இந்த போட்டோ பார்த்த பிறகு இதை படிக்காமல் இருக்க முடியலை மாமா என்றவள் அவனது டைரியையும் , அந்த போட்டோவையும் கொடுத்தவள் உங்களை நான் ரொம்ப காயப் படுத்தி இருக்கேன்ல மாமா என்றவள் அழுது தவித்தாள்.   என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் நீங்க எவ்வளவு தூரம் அவங்களை லவ் பண்ணி இருக்கிங்க அப்படி இருக்கும் பொழுது உங்களால எப்படி என்னை

விதியின் முடிச்சு…(53) Read More »

விதியின் முடிச்சு…(52)

என்ன ரோனி வினோதா வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்ட அவங்க தான் ஊருக்கு போயிட்டாங்களே  என்ற உதயச்சந்திரனிடம் அட ஆமாம் மாமா மறந்தே போயிட்டேன் என்ற வெரோனிகா சரி அப்போ நாம வீட்டுக்கு போகலாம் என்றாள். ஏன் நாம வேற தியேட்டருக்கு சினிமா பார்க்க போகலாமே என்றவனிடம் மாமா எனக்கு தூக்கம் வருவது போல இருக்கு அதனால நாம வீட்டுக்கு போகலாமே ப்ளீஸ் என்றாள் வெரோனிகா. சரியென்று அவளுடன் வீட்டிற்கு சென்றான் உதயச்சந்திரன். நீ தூங்கு ரோனி நான்

விதியின் முடிச்சு…(52) Read More »

error: Content is protected !!