விதியின் முடிச்சு…(61)
என்னங்க ஏன் வரச்சொன்னிங்க என்ற மலர்கொடியிடம் ரோனி எப்படி இருக்கிறாள் என்றார் நெடுமாறன். அவளைப் பற்றி கவலை வேண்டாம் உதய் பார்த்துப்பான் நீங்க கலங்க வேண்டாம் சின்னப் பொண்ணு தானே அவள் திடீர்னு அப்படி ஒரு வார்த்தை சொல்லவும் ரோனியால தாங்கிக்க முடியலை என்றார் மலர்கொடி. புரியுது மலர் என்ன பண்ணுறது அவனுக்காக பார்க்கவில்லை என்றாலும் வசுந்தராவிற்காக நாம பார்க்கனுமே அதான் ஸ்ரீஜா பேசின பேச்சுக்கு நான் ஒன்றும் பண்ணாமல் இருக்கிறேன் என்ற நெடுமாறனிடம் விடுங்க […]
விதியின் முடிச்சு…(61) Read More »