விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு…(51)

இப்பவாச்சும் சொல்லுங்க மாமா ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லைன்னு சொல்றேன்லடி அப்பறம் என்ன என்றான் உதயச்சந்திரன். ஹும் நீங்க ரொம்ப மோசம் என்றவளிடம் ஆமாம் மோசம் தான் இப்போ என்ன பண்ணலாம் அதற்கு என்றான் உதய்.   அவள்அவனை முறைத்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். வெரோனிகா என்று அவன் அழைத்திட அவள் திரும்பவே இல்லை. ஏய் உன்னைத் தான் என்றவனிடம் என்னை ரோனின்னு கூப்பிட்டால் மட்டும் தான் திரும்புவேன் என்றவளைப் […]

விதியின் முடிச்சு…(51) Read More »

விதியின் முடிச்சு…(50)

அதிகாலை கண் விழித்த வெரோனிகா எழுந்து தன் கணவனைப் பார்த்திட அவன் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான். அவனது தலைமுடியை கோதி விட்டவள் என் செல்ல சந்துரு மாமா என்று அவனது நெற்றியில் முத்தமிட நெருங்கினாள் . அவன் சட்டென்று கண்ணைத் திறந்திட அப்படியே அதிர்ந்து அவனையே பார்த்திட அவனும் அவளைத் தான் பார்த்தான்.   அவளது விழிகளைக் கண்டவன் மனம் என்ன நினைத்ததோ அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் முகத்தருகே கொண்டு வந்தான். அவளுக்கு

விதியின் முடிச்சு…(50) Read More »

விதியின் முடிச்சு…(49)

தேவ் மாமா என்ற வெரோனிகாவிடம் என்னங்க அண்ணி என்றான் தேவச்சந்திரன். இன்னைக்கு பிரகாஷ் மாமா பர்த்டே நாங்க எல்லோரும் அவங்களுக்கு விஷ் பண்ண போகிறோம் நீங்களும் வருகிறீர்களா என்றாள் வெரோனிகா.   அவன் தயங்கி நிற்க என்ன மாமா அவர் உங்க தம்பி தானே என்ற வெரோனிகாவிடம் என்கிட்ட பேச மாட்டான் அண்ணி என்றான் தேவ். அட அவர் பேசலைனா என்ன நீங்க பேசுங்க உங்க தம்பி தானே விட்டுக் கொடுக்க மாட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் வரேன்

விதியின் முடிச்சு…(49) Read More »

விதியின் முடிச்சு…(48)

விடு ரோனி நானே வரேன் என்றவனை முறைத்தவள் நான் இழுத்துட்டு தான் போவேன் நீங்க என் கூடவே தான் வரணும் என்றவளது தலையில் செல்லமாக கொட்டியவன் நீ இருக்கியே வாயாடி என்றான் உதயச்சந்திரன்.   மாமா என்றவளிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். நீங்க ஒரு வாரம் லீவு போட்டு என் கூட ஊருக்கு வர முடியுமா என்றவளிடம் என்னாச்சு திடீர்னு என்றான் உதயச்சந்திரன்.   மாமா எனக்கு என்னம்மோ பயமா இருக்கு அந்த ஸ்ரீஜா அக்காவுக்கு ஏனோ

விதியின் முடிச்சு…(48) Read More »

விதியின் முடிச்சு..(47)

அவள் கன்னத்தைப் பிடித்தபடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனது திடீர் முத்தம். அதுவும் முதல் முத்தம். காமம் இல்லாத முத்தம் தான் அதிலே அவள் அசந்து போயிருக்க அப்பொழுது தான் அவனே உணர்ந்தான்.   அட நாம இப்போ என்ன பண்ணிட்டோம் என்று நினைத்தவன் அவளை எதிர்கொள்ள முடியாமல் பார்த்திட அவளோ வெட்கம் கலந்த கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.   ஸாரி ரோனி என்றவனிடம் பரவாயில்லை மாமா என்றவள் அவனுடன் அமைதியாக சென்றாள்.

விதியின் முடிச்சு..(47) Read More »

விதியின் முடிச்சு…(46)

என்ன இவரு இந்த முறை முறைக்கிறாரு என்ன தப்பு பண்ணின ரோனி என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் மாமா என்றிட அவளை இழுத்து தன்னருகில் அமர வைத்தவன் அவளது கன்னத்தில் மீண்டும் ஐஸ் கியூப் வைத்து ஒத்தடம் கொடுத்தான். மாமா என்றவளிடம் என்னடி என்றான் கோபமாக. அவள் அவனை பாவமாக பார்த்திட அம்மா தான் உன்னை அடிச்சாங்கனு ஏன் சொல்லவில்லை என்றான்.   ஏன் சொல்லனும் என்றால் பதிலுக்கு. என்கிட்ட சொல்லக் கூடாதா என்ன என்றவனிடம்

விதியின் முடிச்சு…(46) Read More »

விதியின் முடிச்சு….(45)

அத்தை நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி முகத்தை திருப்பிக்கிறிங்க. தேவ் மாமா பண்ணின தப்புக்கு அந்த குழந்தை என்ன பண்ணும் அந்தக் குழந்தை நம்ம வீட்டு வாரிசு தானே. நாளைக்கு எனக்கு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு நீங்க ஆரத்தி எடுப்பிங்களா ,மாட்டிங்களா என்றாள் வெரோனிகா. என் உதய் குழந்தையும், அவன் குழந்தையும் ஒன்றா ரோனி என்ற மலர்கொடியிடம் ஒன்று தான் அத்தை. இரண்டு குழந்தைகளும் உங்க பேரக் குழந்தைகள் தனே என்ற வெரோனிகா

விதியின் முடிச்சு….(45) Read More »

விதியின் முடிச்சு…(44)

என்ன யோசனை அண்ணி என்று வந்த பிரகாஷிடம் இல்லை மாமா என்ன சமைக்கலாம்னு யோசிக்கிறேன் என்றாள் வெரோனிகா. ஹோட்டலில் ஆர்டர் பண்ணலாமா என்றவனிடம் வேண்டாம் மாமா நானே சமைச்சுருவேன் என்ன சமைக்கலாம்னு நீங்க ஒரு ஐடியா கொடுங்களேன் என்றாள் வெரோனிகா.   ஐடியாவா நானா இப்ப தான் நானெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியுறேன். ஒரு மாசமா எப்போ பாரு புத்தகத்தை தூக்கி வச்சுகிட்டு ரூம் உள்ளேயே கிடந்திங்க அப்போ எல்லாம் பிரகாஷ் மாமா ஞாபகம் இல்லை அப்படித்

விதியின் முடிச்சு…(44) Read More »

விதியின் முடிச்சு (43)

மாமா என்று வந்தவள் அவனைப் பார்த்து அப்படியே நிற்க என்ன வெரோனிகா நீ இன்னும் பேக் பண்ணவில்லையா என்றான் உதயச்சந்திரன். ஊஞ்சலில் அவன் ஆடிக் கொண்டே அவளிடம் கேள்வி கேட்டிட மாமா இது என்ன ஊஞ்சல் எப்போ வந்துச்சு என்றவளை கோபமாக பார்த்தவன் இந்த ஊஞ்சல் இந்த பால்கணிக்கு வந்து ஒரு மாதம் ஆகுது. மேடம் தான் என் கூட பேசுறதில்லை, வீட்டில் என்ன நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கிறதில்லை எப்போ பாரு படிப்பு , படிப்புனு என் மேல

விதியின் முடிச்சு (43) Read More »

விதியின் முடிச்சு..(42)

என்ன பேசுற நீ தனியா எப்படி போவ பத்து நாள் தானே பொறுக்க மாட்டியா என்றவனிடம் நீங்க என்னை அனுப்பி வைக்கவில்லைனா நான் தனியாவே போவேன் என்றவளை முறைத்தவன் ஓஓ அவ்வளவு தூரம் மேடம் பெரிய மனுஷி ஆகிட்டிங்களா என்றான் உதயச்சந்திரன். ஏன் நான் என்ன ஒன்றும் தெரியாத சின்னப் பொண்ணா இன்னும் இரண்டு வாரத்தில் எனக்கு பதினெட்டு வயசு என்றவளிடம் என்ன பிரச்சனை உனக்கு ஏன் என் கூட சண்டை போடுற என்றான் உதயச்சந்திரன். ஆமாம்

விதியின் முடிச்சு..(42) Read More »

error: Content is protected !!