விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு..(41)

யாருக்கா இவங்க இவங்களுக்கு என்ன தெரியும் என் மாமா பற்றி என்றவள் என் மாமாவுக்கு மெரூன் கலர் பிடிக்காது என்ற வெரோனிகா அக்கா வேற கலர் எடுங்க என்றாள். ஓஓ அப்போ உன் மாமாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்றாள் ஸ்ரீஜா.   என் சந்துரு மாமாவுக்கு பர்பிள் கலர் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ற வெரோனிகா திரும்பிட அவளை நக்கலாக பார்த்தாள் ஸ்ரீஜா. அவள் ஒரு பர்பிள் கலர் சுடிதாரை செலக்ட் செய்தாள்.   […]

விதியின் முடிச்சு..(41) Read More »

விதியின் முடிச்சு…(40)

என்னாச்சு ரோனி என்ற இந்திரஜாவிடம் ஒன்றும் இல்லையே என்றவள் கிட்சனுக்குள் நுழைந்தாள். அக்கா அத்தை எங்கே என்றவளிடம் இரண்டு பேரும் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வளைகாப்பு அதான் அங்கே போயிருக்காங்க என்றாள் இந்திரஜா.   நீங்க ஜூஸ் குடிக்கிறிங்களா என்றவளிடம் உனக்கு வேண்டுமா நான் ரெடி பண்ணி தரட்டுமா என்றாள் இந்திரஜா. இல்லைக்கா நானே ரெடி பண்ணிடுறேன் என்றவள் ஜூஸ் ரெடி செய்தாள்.   சாத்துக்குடி ஜூஸ்னா உனக்கு பிடிக்குமா ரோனி என்ற இந்திரஜாவிடம் ஜூஸ் எனக்கில்லை

விதியின் முடிச்சு…(40) Read More »

விதியின் முடிச்சு..(39)

என்ன ரோனி ரெடியாகிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் ரெடி மாமா என்றவள் தனது யூனிபார்மை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு அடி பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. இப்பொழுது கை கொஞ்சம் சரியாகி இருந்தது.     ப்ராக்டிகல் எக்ஸாம்ஸ் ஆரம்பமாகி இருந்ததால் அவன் அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவளை தயாராக சொன்னான். எல்லாம் படிச்சுட்ட தானே, ப்ராக்டிகல் சொதப்பிற கூடாது சரியா என்றவன் அவளிடம் திரும்ப , திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.   அவளும்

விதியின் முடிச்சு..(39) Read More »

விதியின் முடிச்சு…(38)

என்ன சொல்லுற இந்து என்ற வசுந்தராவிடம் நீ பார்க்கிற தானம்மா உதய் மாமா எவ்வளவு சந்தோசமா இருக்காருன்னு அக்கா இந்த வீட்டுக்கு வந்தால் இந்த சந்தோசம் இல்லாமல் போயிரும் என்றாள் இந்திரஜா.   அக்காவோட மனசுல தேவ் அத்தான் மேல துளியும் அன்பும் இல்லை. அவரோட குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்த காரணத்தால தான் அவரை கல்யாணமே பண்ணினாள். நிலாவுக்காக மட்டும் தான் அவர் கூட வாழ்கிறாள்.   அவளோட மனசுல இப்பவும் உதய் மாமா தானே

விதியின் முடிச்சு…(38) Read More »

விதியின் முடிச்சு…(37)

கோபம் இல்லைனா அப்பறம் ஏன் மேடம் அழுதுட்டே மொட்டை மாடிக்கு வந்திங்க என்றவனிடம் அதுவா மாமா நீங்க சட்டுனு திட்டினதும் எனக்கு கண்ணு வேர்த்துருச்சு. உங்க முன்னாடி அழுதா என் கெத்து என்னாகிறது அதான் மொட்டை மாடிக்கு வந்துட்டேன் என்றவளிடம் சாரிடா என்றான் உதயச்சந்திரன்.   எத்தனை தடவை கேட்பிங்க என் அம்மா திட்டுனா நான் கோவிச்சுக்குவேனா அது போல தான் நீங்க திட்டினாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன் என்றாள் வெரோனிகா.   அப்போ நான் என்ன

விதியின் முடிச்சு…(37) Read More »

விதியின் முடிச்சு..(36)

என்ன சொல்லுறிங்க மேடம் நீங்க என்ற உதயச்சந்திரனிடம் நிஜமாகத் தான் சார் சொல்கிறேன் என்றாள் வினித்ரா. அவன் அவளிடம் என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு லவ் பண்ணுறேன்னு சொல்லுறிங்க என்றான் உதயச்சந்திரன்.   நான் உங்க ஸ்கூலில் இரண்டு வருசமா வேலை பார்க்கிறேன் சார். இந்த இரண்டு வருசத்தில் உங்களை கவனிச்ச வரைக்கும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கிற குணம் பிடிச்சுருக்கு. நீங்க கரஸ்பாண்டன்ட்டோட பையன் ஆனால் அந்த பந்தா கொஞ்சமும் உங்க நடவடிக்கைகளில் இருக்காது. நீங்க

விதியின் முடிச்சு..(36) Read More »

விதியின் முடிச்சு…(35)

என்னம்மா இது உதய்க்கு கல்யாணம் ஆனதைப் பற்றி எங்களுக்கு எதுவுமே சொல்லவில்லை என்றார் வசுந்தரா. அவன் தான் என்னால இன்னொரு முறை ஊருக்கெல்லாம் எனக்கு கல்யாணம், கல்யாணம்னு பத்திரிக்கை வைக்க முடியாது , வேண்டும் என்றால் சிம்பிளா கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னான்.   அது மட்டும் இல்லை அவன் கல்யாணமே ஒரு பெரிய கூத்தாகிருச்சு என்றார் கல்யாணிதேவி. அப்படி என்ன கூத்து என்ற வசுந்தராவிடம் உதய்க்கு நிச்சயம் பண்ணின பொண்ணு ரோனியோட அக்கா வினோதா தான். அவள்

விதியின் முடிச்சு…(35) Read More »

விதியின் முடிச்சு…(34)

என்னப்பா கிளம்பவில்லையா என்ற கல்யாணிதேவியிடம் கிளம்பிட்டேன் அப்பத்தா என்ற உதயச்சந்திரன் கிளம்பினான். ரோனி நீ ரொம்ப கையை ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே , ஒழுங்கா சாப்பிடு என்று கூறிட சரிங்க மாமா என்று தலையாட்டினாள் வெரோனிகா. அவளது கன்னம் தட்டியவன் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான்.     இந்திரஜா வெரோனிகாவைப் பார்த்து புன்னகைத்திட அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். வெரோனிகா சுசீலாவுடன் வாயாடிக் கொண்டே இருக்க அவளுடன் பேசிக் கொண்டே சமையல் வேலையை முடித்தார் சுசீலா.

விதியின் முடிச்சு…(34) Read More »

விதியின் முடிச்சு (33)

என்ன யோசனை இந்து என்ற அர்ச்சனாவிடம் ஒன்றும் இல்லை என்ற இந்திரஜா சரி தூங்கலாமா என்றாள். சரி என்ற அர்ச்சனா அவளுடன் படுத்துக் கொள்ள இருவரும் உறங்க ஆரம்பித்தனர்.   என்னம்மா சாப்பிடாமல் என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்ற ஸ்ரீஜாவிடம் இல்லைடி உன் கிட்டையும், தேவ் கிட்டையும் சொல்லவில்லை சரி எங்க கிட்ட கூட சொல்லாமல் உதய்க்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க அந்த அளவுக்கு நானும், உன் அப்பாவும் அவங்களுக்கு வேண்டாதவங்களா போயிட்டோமா என்ன என்றார் வசுந்தரா.

விதியின் முடிச்சு (33) Read More »

விதியின் முடிச்சு..(32)

என்ன சொல்லுற தேவ் உதய்க்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா என்ற நெடுஞ்செழியனிடம் ஆமாம் மாமா உதய்க்கு கல்யாணம் ஆகிருச்சுனு சித்தப்பா சொன்னாரு. ஆனால் ரிசப்சன் எல்லாம் ஒன்றும் வைக்கவில்லை ஏன்னு தான் தெரியலை என்ற தேவச்சந்திரன் தன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.     உறக்கம் கலைந்து எழுந்த இந்திரஜா குளித்து முடித்து உடைமாற்றி வந்தாள். என் அக்கா உங்களை ஏமாத்தினது மாதிரி நான் உங்களை ஏமாத்த மாட்டேன் மாம்ஸ் என்று உதயச்சந்திரனின் போட்டோவிடம் பேசியவள் மாடிப் படிகளில்

விதியின் முடிச்சு..(32) Read More »

error: Content is protected !!