அத்தியாயம் 31
வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட பிரகாஷ் கொஞ்சம் யாருனு பாரேன் என்ற சுசீலாவிடம் சரிங்கம்மா என்ற பிரகாஷ் கதவைத் திறந்திட ஹாய் பிரகாஷ் என்றாள் எதிரில் நின்ற மங்கை. இந்து நீ எப்படி என்றவனிடம் ஏன் மாமா நானெல்லாம் உங்க வீட்டுக்கு வரக் கூடாதா என்ன என்றவள் அட தள்ளு மாம்ஸ் பாதையை மறைச்சுட்டு என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள். ஏய் இந்து நீ எப்போ வந்த என்ற சுசீலாவிடம் என்ன மாமியாரே அம்மாவும், மகனும் இப்படியே […]