விதியின் முடிச்சு….(21)
வெரோனிகா என்றவனிடம் என்ன மாமா ஊர் வந்திருச்சா என்று மெல்ல கண்விழித்தாள் வெரோனிகா. இல்லை நீ இன்னும் சாப்பிடவில்லையே இதோ ஒரு ஹோட்டல் இருக்கு வா சாப்பிடலாம் என்ற உதயனிடம் இது என்ன இடம் மாமா வீட்டுக்கு போயிருவோமே என்றாள் வெரோனிகா. இன்னும் நேரம் ஆகும் அதனால தான் சொல்கிறேன் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். என்ன சாப்பிடுற என்றவளிடம் தோசை போதும் மாமா என்றாள். இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வண்டிக்கு வந்தனர். […]
விதியின் முடிச்சு….(21) Read More »