விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு (11)

நான் ஏன் கிளாஸ்ரூம் வாசலில் நிற்கனும் கிளாஸுக்குள்ள உட்கார்ந்து தான் பாடம் படிப்பேன் என்றாள் வெரோனிகா.   என்ன ரோனி குழப்புற என்ற ஊர்மிளாவிடம் எனக்கு ஸ்பெஷல் டியூசன் என்னோட சந்துரு மாமா எடுப்பாங்களே என்றாள் வெரோனிகா.   அது யாருடி சந்துரு மாமா உன் அம்மாவோட தம்பி யாரும் இங்கே இந்த ஊரில் இருக்கிறார்களா என்ற மலர்கொடியைப் பார்த்து ஐய்யோ அத்தை சந்துரு மாமானா என் வீட்டுக்காரர். உங்க மகன் என்றவளிடம் சாரி, சாரி ரோனி […]

விதியின் முடிச்சு (11) Read More »

விதியின் முடிச்சு…(10)

பயமா இருக்கு ஊர்மி கட்டாயம் டியூசன் போகனுமா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி டியூசன் போனால் மட்டும் தான் உன் டவுட் எல்லாம் கிளியராகி பாடம் புரியும் என்ற ஊர்மிளா சாப்பிட ஆரம்பித்தாள்.   அமைதியாக சாப்பிட ஆரம்பித்த வெரோனிகா ஏதோ யோசனையிலே இருந்தாள். என்ன யோசனை என்ற நிகிலாவிடம் ஒன்றும் இல்லை என்றாள் வெரோனிகா.   நிகிலா சென்ற பிறகு என்ன யோசிச்சுட்டே இருக்கிற ரோனி என்றாள் ஊர்மிளா. இல்லை ஸ்கூலுக்கே அர்ச்சனா அக்கா, பிரகாஷ்

விதியின் முடிச்சு…(10) Read More »

விதியின் முடிச்சு (9)

அத்தை அத்தை என்று கத்திக் கொண்டிருந்த வெரோனிகாவிடம் என்னடி ஏன் இப்படி கத்திட்டு இருக்க என்றார் சுசீலா. எனக்கு இரட்டைஜடை போட்டு விடுங்க என்னால தனியா இவ்வளவு முடியையும் கட்டிக்க முடியாது என்றாள் வெரோனிகா.   ஏன்டி இவ்வளவு முடி வளர்த்து வச்சுருக்க கொஞ்சத்தை வெட்ட வேண்டியது தானே என்ற அர்ச்சனாவிடம் ஹான் நல்லா சொல்லுவிங்க எனக்கு முடினா ரொம்ப பிடிக்கும். எவ்வளவு எண்ணெய் தேய்ச்சு என் அப்பத்தா ஆசை ஆசையாய் வளர்த்த முடி தெரியுமா என்றவள்

விதியின் முடிச்சு (9) Read More »

விதியின் முடிச்சு…(8)

ஏன்டி உன் புருசன் வந்தான்னா உன்னை திட்டுவான்டி போ போயி எழுது என்ற மலர்கொடியை பாவமாக பார்த்தாள் வெரோனிகா. அத்தை ஏன் இப்படி என் சந்தோசத்தை கெடுக்கிறிங்க அவர் வீட்டில் இருக்கும் பொழுது தான் எப்போ பாரு படி, எழுதுனு ஏதோ ஹெட்மாஸ்டர் போல படுத்தி எடுக்கிறாரு. கல்யாணம் ஆன இந்த இரண்டு வாரத்தில் இன்னைக்கு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அது உங்களுக்கு ஏன் தான் பிடிக்க மாட்டேங்குதோ என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு

விதியின் முடிச்சு…(8) Read More »

விதியின் முடிச்சு..(8)

என்னங்க என்று அவனை எழுப்பிய வெரோனிகாவிடம் என்ன என்று எழுந்தவன் அவளது நெற்றியில் கை வைத்திட அவள் ஒரு நிமிடம் விலகி விட்டாள். அவனது கை அவள் நெற்றியில் பட்டதும் ஒரு மாதிரி இருக்கவும் அவள் விலகி விட்டாள். அவனோ அதை கண்டு கொள்ளாமல் அவள் கையைப் பிடித்து தன் புறம் இழுத்து நிற்க வைத்து அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். பரவாயில்லை காய்ச்சல் இல்லை என்றவன் மணியைப் பார்த்து விட்டு இந்நேரத்திற்கு  எதற்கு எழுப்பின

விதியின் முடிச்சு..(8) Read More »

விதியின் முடிச்சு…(7)

என்னங்க என்று அவனை எழுப்பிய வெரோனிகாவிடம் என்ன என்று எழுந்தவன் அவளது நெற்றியில் கை வைத்திட அவள் ஒரு நிமிடம் விலகி விட்டாள். அவனது கை அவள் நெற்றியில் பட்டதும் ஒரு மாதிரி இருக்கவும் அவள் விலகி விட்டாள். அவனோ அதை கண்டு கொள்ளாமல் அவள் கையைப் பிடித்து தன் புறம் இழுத்து நிற்க வைத்து அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். பரவாயில்லை காய்ச்சல் இல்லை என்றவன் மணியைப் பார்த்து விட்டு இந்நேரத்திற்கு  எதற்கு எழுப்பின

விதியின் முடிச்சு…(7) Read More »

விதியின் முடிச்சு…(6)

உன்கிட்ட நான் என்ன சொன்னேன் ஊர்மிளாகிட்ட நோட்ஸ் வாங்கி எழுதுனு சொன்னேன் செய்தியா என்ற உதயச்சந்திரனிடம் இல்லை ஆச்சி கூப்பிட்டாங்க அதான் என்று இழுத்தால் வெரோனிகா.     ஆச்சி கூப்பிட்டால் எனக்கு படிக்கிற வேலை இருக்கு ஆச்சினு சொல்லிட்டு வந்து நான் சொன்ன வேலையை செய்திருக்கனும் அதை விட்டுட்டு இரண்டுமணி நேரமா இப்படி கதை பேசிட்டு இருக்க நீ எப்படி உருப்படப் போற உதவாக்கரை.   எல்லாம் உங்களை சொல்லனும் அப்பத்தா கொஞ்சம் கூட பொறுப்புனா

விதியின் முடிச்சு…(6) Read More »

விதியின் முடிச்சு…(5)

ரோனி இந்தாம்மா என்று அவளிடம் ஐஸ்கிரீமை நீட்டினார் மலர்கொடி. அத்தை அது என்றவளிடம் உனக்காக தான் உன் புருசன் வாங்கிக் கொடுத்தான் அதனால் போயி சாப்பிடு என்ற மலர்கொடியிடம் ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டவள் தன்னறைக்குச் சென்றாள். அவள் சின்னப் பொண்ணு தானே சம்மந்தி. நம்ம கௌரவத்திற்காக அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். அவள் வயசுக்கு உண்டான மெச்சுரிட்டி தானே அவளுக்கு இருக்கும் அதை நாம புரிஞ்சுக்கனும் என்றார் மலர்கொடி. அவள் சின்னப் பொண்ணு தான் சம்மந்தி. இருந்தாலும்

விதியின் முடிச்சு…(5) Read More »

விதியின் முடிச்சு…(4)

தன் வீட்டிற்கு வந்தவுடனே ஓடிச் சென்று தன் அன்னையைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் வெரோனிகா. ரோனி என்னாச்சு ஏன் அழுதுகிட்டு இருக்க என்ற பூங்கொடி மகளை சமாதானம் செய்தார். ரோனி என்ன பண்ணுற நீ இப்படி அழுதால் மாப்பிள்ளை என்ன நினைப்பாரு என்று கதிரேசன் கண்டித்திடவும் மௌனமாகினாள் வெரோனிகா.   சக்திவேல், சரவணன் இருவரும் உதயச்சந்திரனிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.   அம்மா அக்கா பத்தி எதாவது தகவல் கிடைச்சதா என்ற வெரோனிகாவிடம் பிரபு கூட

விதியின் முடிச்சு…(4) Read More »

விதியின் முடிச்சு…(3)

உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் வெரோனிகா. அவள் இதுவரை புடவை கட்டியதில்லை. புடவையுடன் உறங்குவது அவளுக்கு சிரமமாக இருந்தது. கணவனாவே இருந்தாலும் புதிதாக ஒரு ஆண்மகனின் அறையில் படுத்திருக்கிறாள். புடவை உறங்கும் போது விலகினால் என்ன செய்வது என்று போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு படுத்தாலும் அவளுக்கு புடவையுடன் தூங்குவது ஏதோ போல் இருந்தது. அவளது கண்ணாடி வளையல் சத்தமும், ஜல், ஜல் என்ற கொழுசு சத்தமும் அவனது உறக்கத்தைக் கலைத்தது. அவள் உருண்டு , பிரண்டு

விதியின் முடிச்சு…(3) Read More »

error: Content is protected !!