விதியின் முடிச்சு

விதியின் முடிச்சு..(2)

திருமண சடங்குகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. உதயச்சந்திரன், வெரோனிகா தம்பதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். முதலில் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று பால், பழம் எல்லாம் கொடுக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது. ஏனோ அது இருவருக்குமே பிடிக்கவில்லை. சடங்குகள் முடிந்த பிறகு வெரோனிகா தன் கணவனின் வீட்டிற்கு கிளம்பினாள். அம்மா பூங்கொடியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் சிறு பெண் அவளால் எப்படி இன்னொரு வீட்டில் தன் வாழ்வைத் தொடங்க முடியும். நிறையவே அவள் பயந்திருந்தாள். […]

விதியின் முடிச்சு..(2) Read More »

விதியின் முடிச்சு…(1)

அழகான காலை வேளையில் அந்த திருமண மண்டபம் முழுவதும் சொந்த பந்தங்களால் நிரம்பி வழிந்தது. மண்டபத்தில் இருந்த சொந்த பந்தங்களுக்குள் ஏதோ சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. அக்கா இப்போ என்ன பண்ணுறது கல்யாணத்தன்னைக்கு அந்த படுபாவி இப்படி பண்ணிட்டு போயிட்டாளே. சொந்தக்காரங்களுக்கு விசயம் தெரிஞ்சு அவங்க வேற ஏதேதோ பேசிட்டு இருக்காங்க என்றார் பூங்கொடி. என்ன பண்ண சொல்லுற பூங்கொடி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று வசந்தி தலையில் கை வைத்து அழுது கொண்டிருந்தார். அண்ணா

விதியின் முடிச்சு…(1) Read More »

error: Content is protected !!