விருகோத்திரனின் துருபத கன்னிகை

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 6

அத்தியாயம் 6   துருபதாவிடம் அடிவாங்கியபடி நின்றிருந்த ஆதவ்வோ, திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்..    “என்னடா இது? அவனும் அடிக்கிறான்.. இவளும் அடிக்கிறா.” என பொறுமிக் கொண்டே திரும்பியவனின் விழிகளில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றது..    அங்கு அவன் பார்த்த திசையில் கைகள் இரண்டையும் கட்டியபடி நின்றுக் கொண்டிருந்தாள் யாழினி..    “யாழினி..” என மெதுவாக முணுமுணுத்தவனோ திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான்..    அவனையே துளைத்தெடுப்பதை போன்று பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி..    “அப்போ இஷானியும், […]

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 6 Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 5

அத்தியாயம் 5    வேகமாக அவனருகில் சென்றவர், “எங்கே டா என் மருமக?..” என்றவரை புரியாமல் பார்த்தான் தீரன்..    “என்னப்பா சொல்லுறீங்க?.. துருபதாவைக் காணுமா?..” என கேட்டவனுக்கு, படபடவென இதயம் அதிவேகமாக துடித்தது..    நேற்று விருப்பமில்லாத கல்யாணம்?.. இன்று காணவில்லை என்றால், தவறாக ஏதாவது நடந்திருக்குமா?.. தற்கொலை எதுவும் செய்து கொண்டாளா? என பரிதவிப்புடன் சிதம்பரத்தை ஏறிட்டுப் பார்த்தான்..   “வீடு முழுக்க தேடுனீங்களா ப்பா?..” என கேட்டுக் கொண்டே, தலையில் அணிந்திருந்த தலைப்பாகையை

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 5 Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 2

அத்தியாயம் 2    இஷானி சொன்னதை தன் காதில் வாங்கி, அதை ஜீரணிக்கவே முழுதாக ஒரு நிமிடம் பிடித்தது தீரனுக்கு..    “என்ன சொல்கிறாள் இவள்?.. காதலா?.. அதுவும் தன் தம்பியுடனா?” என தன் முகத்தில் அதிர்வு நீங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.    அவனின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை பார்த்த இஷானியின் முகத்தில் சிறு குரூர புன்னகை..    அவள் மனதை கொன்ற ஒருவனின் அண்ணன் மனம், இப்பொழுது தூள், தூளாக உடைந்து சிதறியிருக்கும் என்ற

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 2 Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 4

அத்தியாயம் 4    “என்ன விளையாடுறீயா? இஷானி.. உன்னை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே, அவரோட நீ வாழணும்னு தான்” என்றவனை எரிச்சல் மேலோங்க பார்த்தவள்,    “என்னை இஷானின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்லுறது” என்றவளை தான் பார்த்துக் கொண்டேயிருந்தான்.    அவள் எப்படியொரு வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவனும் அறிவானே?.. ஆனால் விதி அவனை கைகட்டி நின்று வேடிக்கை தான் பார்க்க வைத்தது..    “உன் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. அட்

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 4 Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 3

அத்தியாயம் 3    மண்டபத்தில் அனைத்து சடங்குகள் முடிந்து, தீரனும் – இஷானியும் வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.. சிதம்பரம் முதலிலேயே சென்று விட்டார்..    காரில் இருந்தது என்னவோ ஆதவ், யாழினி, தீரன், இஷானி தான்..    ஆதவ் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யாழினிக்கு சற்று சோம்பலாக இருந்ததால் ஜன்னலை ஒட்டியபடி  அமர்ந்திருந்தாள். தீரனும் – இஷானியும் அருகருகே ஒட்டியபடி பின்னால் சீட்டில் அமர்ந்திருந்தனர்.    தீரனும் பேசிக் கொள்ளவில்லை, இஷானியும் பேசிக் கொள்ளவில்லை. 

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 3 Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை

விருகோத்திரனின் துருபத கன்னிகை   அத்தியாயம் 1    “ப்ளீஸ் ஆதவ்.. நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என கண்ணீர் மல்க கெஞ்சிக் கொண்டிருந்தாள் இஷானி..    “நான் சொல்லுறதை நீ புரிஞ்சிக்கோ இஷானி” என அவளுக்கும் மேலாக கெஞ்சிக் கொண்டிருந்தான் ஆதவ்..    “ப்ச்ச்.. என்ன புரிஞ்சிக்கணும்?.. ஹான் என்ன புரிஞ்சிக்கணும் ஆதவ்.. நீ சொல்லுறதை நான் எப்படி ஏத்துக்க முடியும்?” என கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தாள்..    நீண்ட நேரம் அழுதுக் கொண்டிருந்ததால்

விருகோத்திரனின் துருபத கன்னிகை Read More »

error: Content is protected !!