விருகோத்திரனின் துருபத கன்னிகை – 6
அத்தியாயம் 6 துருபதாவிடம் அடிவாங்கியபடி நின்றிருந்த ஆதவ்வோ, திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்.. “என்னடா இது? அவனும் அடிக்கிறான்.. இவளும் அடிக்கிறா.” என பொறுமிக் கொண்டே திரும்பியவனின் விழிகளில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றது.. அங்கு அவன் பார்த்த திசையில் கைகள் இரண்டையும் கட்டியபடி நின்றுக் கொண்டிருந்தாள் யாழினி.. “யாழினி..” என மெதுவாக முணுமுணுத்தவனோ திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான்.. அவனையே துளைத்தெடுப்பதை போன்று பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.. “அப்போ இஷானியும், […]
விருகோத்திரனின் துருபத கன்னிகை – 6 Read More »