வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௰௨ (12)
அம்பு – ௰௨ (12) இரவு வேலைகளை முடித்துக் கொண்டு சகுந்தலா கொடுத்த பால் சொம்புடன் இந்தரின் அறைக்குள் நுழைந்தாள் வில்விழி.. உள்ளே நுழைந்தவுடன் கதவை தாழிட்டவள் பாலை ஒரு குவளையில் ஊற்றி அவன் கையில் கொடுத்து “ஏங்க.. இந்தாங்கங்க.. இந்த பால குடிங்க.. அத்தை உங்களுக்கு கொடுக்க சொன்னாங்கங்க..” என்று பணிவான குரலில் பேச அவனோ முகம் சுருக்கி “எது.. ஏங்க.. இந்தாங்கங்கவா? இப்ப எதுக்குடி ஏங்க வீங்கன்னு என்னவோ போல பேசற? என்னடி இது […]
வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௰௨ (12) Read More »