வேந்தனின் அளத்தியிவள்..

வேந்தன் 14

வேந்தன் 14   “ஆர்த்தி சிவா வருவான். அவனுக்கும் சேர்த்து டீ போடு” ராஜன் ஓய்வாக அமர்ந்தார் இருக்கையில்.    மலர் சிறிது நேரம் அமரக்கூட இல்லாமல் அப்போதே குளித்து இரவு உடையை அணிந்து வந்தார். அவரால் இன்னும் கொஞ்ச நேரம் கூட இப்படியே இறுக்கமாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெய்யில் வாட்டி வதைத்துவிட்டது அவரை.    “அம்மா நன்னாரி சர்பத் குடிங்க” நளிரா அவருக்கு குடிக்க ஜில்லுன்னு ஜூஸ் எடுத்து வர.    ஒரே […]

வேந்தன் 14 Read More »

வேந்தன்… 11

வேந்தன்… 11 இப்போவெல்லாம் பெரிய அத்தியாயமா தரேன்ல 😍 வீட்டுக்குள் செல்லும்போதே “டாட், மாம்” இருகைகளையும் இறகைப் போல விரித்தவாறே தாய் தந்தையைத் தேடிச் சென்றான். “எப்பதான் மெச்சூர்டா நடந்துக்கப் போறான்?” சிபின் பதினைந்து வயது சிறுவன் போலவே கலாட்டா செய்யும் துருவ்வைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நிச்சயம் ஆதங்கம்தான் இருந்தது. தன்னோடு வந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாமே என அவன் அட்வைஸ் பண்ணாத நாளில்லை. “மாம் டாட்” துருவ் குரல் எங்கெங்கும் எதிரொளிக்க அதற்கு பதில் தர

வேந்தன்… 11 Read More »

வேந்தன் 13

வேந்தன் 13 கதை பிடிச்சிருந்தா அப்படியே கமெண்ட் பண்ணிட்டு போங்க ஹனீஸ் ❤️ மனோகரிக்கு நளிராவைத்தான் பிடிச்சிருக்கு, இவள்தான் தன் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று பெரிதும் விரும்பினார். ஆனால் நளிராவோ அவரின் ஆசையில் மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டுவிடவும், அத்தனை கோபம் கண் மூடித்தனமாக வந்தது அவருக்கு.  அதிலும் நளிராவின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் ராஜானும் மலரும் சரின்னு சொன்னது இன்னும் உச்சந்தலைக்கு ஏறியது சினம்.  மாப்பிள்ளையைப் பெத்த மகராசிக்கு கவுரவக் குறைச்சலாகப் போனது. அதெப்படி வேண்டாம்னு

வேந்தன் 13 Read More »

வேந்தன்.. 12

வேந்தன்… 11    அமைதியான மைதானம். அய்யோ அம்மான்னு கத்தினாலும் காப்பாத்த ஒரு ஈ காக்கா அங்கே வராது.  பங்குனி வெய்யில் வேறு சுள்ளுன்னு காய்ந்தது. தன் கண்ணுக்கு எதிர்க்க ரெண்டு பேர் வசமா சிக்கிடவும், “மவனே மாட்டுனியாடா?” என்று குதூகலமாக சுட்டெரிக்க ஆரம்பித்தது.  “டேய் ரவி,  நாம எதுக்குடா இங்க தொங்கிக்கிட்டு இருக்கோம்” ஆத்மா தன் தலைக்கு கீழே கண்ணாடி பீஸ் ஒரு பிளாஸ்டிக் சீட்டில் கொட்டி வைக்கப்பட்டிருக்க கண்டு பீதியுடன் கேட்டான்.  “பாருடா, தரை

வேந்தன்.. 12 Read More »

வேந்தன்… 10

வேந்தன்… 10 ரவிக் ஆத்மா துருவ் மூவரும் தங்கள் ஊருக்கு வந்துவிட, “சரிடா மச்சான் பத்திரமா வீட்டுக்குப் போ, காக்கா தூக்கிட்டு போகப்போகுது” கலாய்த்தபடி துருவ்கு விடைக்கொடுத்தார்கள்.  “அயோக்கிய ராஸ்கல்ஸ்” காலில் இருந்த செருப்பை கழட்டப் போனவனை நண்பர்களின் ஆராவாரமான சிரிப்பு தடுக்க, நிமிர்ந்து நின்றவன் அசட்டு சிரிப்போடு அவர்களை முறைத்தான். “என்ன மச்சி, இனி செருப்பை நினைப்ப?” ரவிக் ராகம் பாடினான்.  “பிரிக்க முடியாத பந்தம்” ஆத்மா இழுத்து சொல்ல.  இதற்கு மேல் போனால் இங்கேயும்

வேந்தன்… 10 Read More »

வேந்தன்… 9

வேந்தன்… 9 “என்ன மலரு கல்யாண வேலையை ஆரம்பிச்சாச்சா?” நளிராவின் வீட்டு கலகலப்பு வேணியை அவர்கள் வீட்டில் இருக்க விடவில்லை. ஓடியே வந்துவிட்டார் இங்கே.  “இப்பதான் அவளுக்கு போட வேண்டியதை கணக்கு பார்க்கறோம்க்கா. இனிதான் யோசிக்கணும் மத்தது எல்லாம்” அவருக்கு பதில் சொன்ன மலர்விழிக்கு அப்பத்தான் சம்மந்தி வீட்டார் வரும் நினைவே வந்தது. மகள்கள் மூவரும் வீட்டில் அணியும் உடையை அணிந்திருக்கவும், “அடடா பொண்ணுங்களா சம்மந்தி வீட்டுலருந்து வரேன்னு சொன்னாங்க. போய் ட்ரெஸ் மாத்திகிட்டு வாங்க” அவர்களை

வேந்தன்… 9 Read More »

வேந்தன்… 8

வேந்தன்… 8 “அம்மா என்னோட போன் எங்க?” ஆரவ் குரல் உச்சத் தொனியில் ஒலிக்க,  அவனது சத்தம் பக்கத்து வீட்டிற்கே கேட்டிருக்கும் ஆனால் மனோகரி அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் எப்போதும் செய்யும் பணிகளை இயல்பாகச் செய்து கொண்டிருந்தார். வேலைக்கு ஆள் வைத்தால் மூவருக்கும் பிடிக்காது. எதுக்குத் தேவையில்லாம மத்தவங்க நம்ம வீட்டுக்குள்ள வந்து குறுக்க மறுக்க உலாவனும்? என மூவரும் முகம் சுளித்துப் பேச.  தன்னைப் பற்றிய பேச்சு காதில் விழவும், வேலைக்கு வந்த பெண்மணி

வேந்தன்… 8 Read More »

வேந்தன்… 7

வேந்தன்… 7 மறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது.  “அக்கா நேரா இரு, கண்மையை சரி பண்ணிக்கறேன்” ஆர்த்தி சைத்ராவின் கண்மையை சரி செய்தாள். “லிப்ஸ்டிக் போடலாம்னா அக்கா வேணாம்னு சொல்லுறா” நளிராவுக்கு அதிலே மனவருத்தம் வந்தது.  நிலைக்கன்னாடியில் தன் உருவம் பார்த்து, கலைந்த மடிப்புகளை சரிசெய்த சைத்ரா “அதெல்லாம் வேண்டாம்டி. இருக்கறது போதும்” என்று தங்கையிடம் மறுத்துவிட்டாள்.  “அக்கா அக்கா ப்ளீஸ்க்கா! லைட்டா டச் பண்ணி விடறேன்க்கா. இந்தப் பிசாசு அதோட உதடு முழுக்க அப்பி

வேந்தன்… 7 Read More »

வேந்தன் 6

வேந்தன் 6 கடற்கரை ஓரம் வரிசையாக கடைகள் அணிவகுத்திருந்தது. ஆங்காங்கே மேஜையும் இருக்கைகளும் போடப்பட்டிருந்தது.  அதில்தான் நண்பர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். “மானம் மரியாதை அம்புட்டும் காத்தோட போச்சேடா முருகேசா” என கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான் ஸ்வீட் ஹீரோ துருவ்.  அவன் சோகமாக இருந்தாலும் சரிதான் கோபமாக இருந்தாலும் சரிதான் மனதை மயக்கி இழுக்கும் மாயக் கள்வனாகவே இருந்தான்.  இருகரங்களின் உள்ளங்கைகளும் கன்னத்தில் தாங்கியிருக்க, முழங்கைகள் மேஜையில் ஊன்றி இருந்தது. கீழ் உதடு அழகாய் பிதுங்கி இருக்க, அதுவும்

வேந்தன் 6 Read More »

வேந்தன்… 5

வேந்தன்… 5 கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். இவ்வரிகள் சாதாரணமாக உருவானது அல்ல. ஆதி காலம் முதல் இன்று வரை இவை உயிருடன் உலாவிக்கொண்டு உள்ளது. ராமாயனத்தில் ராவணன் தங்கை சொல்லைக் கேட்டுத்தான் சீதையின் மீது ஆசை கொண்டார். இப்படி ஆனானப்பட்ட சான்றோர்களே இவ்வரிகளுக்கு உதாரணமாக இருக்கையில். சாதாரண மனிதன் துருவ் இதிலிருந்து தப்பிக்க முடியுமா?… ஆனால் ராவணன் சீதையின் விசயத்தில் தவறான வழிகளில், சீதையை அசிங்கப்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை.

வேந்தன்… 5 Read More »

error: Content is protected !!