2K’s காதல் to கல்யாணம் 

ஆழி 4

ஆழி 4   தன்னை விட மெலிந்த பெண்ணை இரக்கமேயில்லாமல் காயப்படுத்தியவனின் கைகள் அவளது கூந்தலை பற்றி இழுக்க.   அமிலமாய் இதயம் தைத்த வார்த்தைகளை காதில் வாங்கியவளுக்கு, இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்றுதான் ரோசம் வந்தது.   அவனையே ரோசம் பொங்கப் பார்த்தவளுக்கு, அவனது இரக்கமற்ற பாவனையைப் பார்க்கவும் நன்றாகவே உரைத்தது. மான அவமானம் பார்க்க இது நேரமல்ல என்று.   அவன் யாரு என்னன்னே தெரியாது. இதுவரைக்கும் சுமந்ததே பெருசு. அதனால அவனை […]

ஆழி 4 Read More »

ஆழி 3

ஆழி 3   “கெட்டவன்தான். இன்னுமே அதில டவுட் இருக்கா?”   அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், ஒரே ஒரு பதில் சொல்லி பேசவிடாமல் செய்துவிட்டான்.   அதற்குப் பின்னர் அமைதி அமைதி அமைதியோ அமைதிதான். ஊருக்குள்ள போலீஸ் பயம், இங்க மிருகங்களைப் பத்தின பயம். “ஆழினி உனக்கு எதிரி உன்னோட வாய்தான். எதையாவது சொல்லப் போய் கோபத்துல அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டா உன் நிலைமை என்ன? ஜிப் போட்டு லாக் பண்ணிக்க” தனக்கே எச்சரிக்கை செய்தாள்

ஆழி 3 Read More »

ஆழியின் துறைவனவன் 1,2

ஆழியின் துறைவனவன் 1,2   ஆழி 1 நடுநிசி!  இரவின் இருளும், மேகத்தின் அடர் நிறமும் சேர, இருளுக்குள் ஓர் இருள் இணை சேர்ந்தது.  இந்நேரம்தான் தீய சக்திகளுக்கு கொண்டாட்டமான நேரமென்பார்கள். தவறு செய்யத் தூண்டும் நேரமும் இதுவே. பணத்தில் புரளும் மனிதர்கள் மட்டுமே வாழும் பகுதி அது. ஒரு சப்தமும் இல்லாமல் நிசப்தமாகவே இருந்தது.  பெயரளவில் கூட நாய்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரனமோ அங்கே தென்படவில்லை.  சற்று நேரம் முன்புதான் கூர்க்கா விசில் ஊதியவாறே

ஆழியின் துறைவனவன் 1,2 Read More »

எனக்காக பிறந்தவனோ நீ

­அத்தியாயம் 2 ஆதிராவிற்கு பப்ளிக் எக்ஸாம் முடிந்தது அவள் வீட்டில் உள்ளவர்கள் அவளை படிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள் அதைக் கேட்டு டோட்டலாக அப்செட் ஆகிவிட்டாள் ஆதிரா. அவள் குடும்பத்தை எதிர்த்து அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் தான் அவள் பிறந்து இருந்தாள். படிப்பதற்கு கூட அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அவளுடைய காதல் விஷயம் தெரிந்தது அவளை மிரட்டி தான் பதினோராம் வகுப்பு படிக்க வைத்தார்கள். அவள் ஸ்கூலுக்கு

எனக்காக பிறந்தவனோ நீ Read More »

error: Content is protected !!