E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர்

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே_ டீஸர் “நிலா பிக்கப்…” என்று முணுமுணுத்தாள் சபரிகா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “ஹேய் நிலா! எப்படி இருக்க. தேங்க் காட். உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. நாலு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தான் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட. “பழசெல்லாம் எதுக்கு […]

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர் Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1)

அம்பு – ௧ (1) அந்த ஐந்து நட்சத்திர விடுதியினுள் நுழைந்த மகிழுந்து விடுதியின் வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கினான் அந்த ஆறடி ஆண் மகன்.. அவன் இந்திர தனுஷ்.. பல நாட்களாய் மழிக்கப்படாத  அடர்ந்த தாடியும் மீசையும் கண்களில் ஏதோ ஒரு வித ஆத்திரமும் சோகமும் கோபமும் கலந்திருக்க உயிர்ப்பில்லாத ரௌத்ர விழிகளோடு கண் முன்னே வருபவர்களை எரிப்பது போல் கூர்ந்து பார்த்தபடி இறங்கியவனை தேடி அந்த விடுதியின் பணியாளர் ஒருவர் ஓடி வந்து வணக்கம் வைத்தார்..

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1) Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1 இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து

அசுரனின் இதய ராணி -1 Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து என்னைய

அசுரனின் இதய ராணி -1 Read More »

1. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1 “கண்ணு, எல்லாம் ரெடியா?” பஸ்க்கு லேட் ஆய்ட போகுது! மலரு  என்ன பண்றா? எல்லாம் எடுத்து வைச்சுட்டாளா?” பரபரத்தார் மாணிக்கவாசகம். திருவண்ணாமலை அருகே இருக்கும் திருக்கோவிலூர் தான் இவர்கள் சொந்த ஊர். மாணிக்கவாசகம் ஒரு டைலர். அவரின் மனைவி கண்ணகி, அவரும் தைப்பார். வீட்டு வேலை தவிர, தையல் வேலை அனைத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களுக்கு இரண்டு பெண். மூத்தவள் மலர்விழி, பிஏ தமிழ் முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது.

1. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

1. அன்னிக்கு நைட் அவரு சுயநிலை இல்லடி(யாருக்கு இங்கு யாரோ?)

அத்தியாயம் 1 முகத்தில் பூத்த புன்னகையோடு ஏதோ ஒரு கனவு உலகத்தில் மிதந்து கொண்டே தன் இடத்தில் வந்து அமர்ந்தவள் மனம் முழுக்க  “ இன்னைக்கு எப்படியாவது அவரைப் பார்த்து கல்யாணத்தை பத்தி அவர்கிட்ட பேசணும் “ என்று நினைத்தவளின் மனதில் தங்கள் இருவருக்கும் இடையே அன்று ஒரு நாள் இரவு நடந்த அந்த இனிமையான தருணங்கள் ஞாபகத்திற்கு வர அவளின் முகமோ சட்டென்று குங்குமம் போல் சிவந்தது. அதை பார்த்த அவளது தோழி அகல்யா “

1. அன்னிக்கு நைட் அவரு சுயநிலை இல்லடி(யாருக்கு இங்கு யாரோ?) Read More »

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர்

ஸ்டில் ஐ லவ் யூ.. டீஸர்   “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”. “அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர் Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2)

டீஸர் 2 இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது. தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன், “நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..” “ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..” “ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..” “ஓகே

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2) Read More »

முரடனின் மான் விழி

முரடனின் மான்விழி    கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள்  விஹிதா …  கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…,  அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே

முரடனின் மான் விழி Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1)

ஹாய் மக்களே..! சிந்தையுள்_சிதையும்_தேனே..! டீசர் 1 காதை கிழிக்கும் வண்ணம் பாடல்களின் ஓசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த டிஜே கிளப்பில் ஒரு ஓரமாக நடப்பவை அனைத்தையும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது நாயகனான கார்த்திகேயன். அவனது பார்வை அங்கு அனைவரின் நடுவில் கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நமது நாயகி நிவேதாவின் மீதே பதிந்து இருந்தது. ஏனோ எதிலுமே மனம் ஒட்டாமல் அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேசை அருகில் மது கோப்பையுடன் தள்ளாடியபடி

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1) Read More »

error: Content is protected !!