E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1)

ஹாய் மக்களே..! சிந்தையுள்_சிதையும்_தேனே..! டீசர் 1 காதை கிழிக்கும் வண்ணம் பாடல்களின் ஓசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த டிஜே கிளப்பில் ஒரு ஓரமாக நடப்பவை அனைத்தையும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது நாயகனான கார்த்திகேயன். அவனது பார்வை அங்கு அனைவரின் நடுவில் கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நமது நாயகி நிவேதாவின் மீதே பதிந்து இருந்தது. ஏனோ எதிலுமே மனம் ஒட்டாமல் அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேசை அருகில் மது கோப்பையுடன் தள்ளாடியபடி […]

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1) Read More »

என் காதல் முகவரி நீயே

இது ஒரு மென்மையான காதல் கதை நாயகன்   : சூர்யாதேவ் நாயகி       : ஒளிர்மதி இவர்களுக்கிடையேயான ஊடலும் காதலும் தான் கதை.. இனி டீஸர்   “சீனியர் ஐ யம் சாரி” என்றவளை..   கோபமாக பார்த்தவன், “இதையே நான் பண்ணிட்டு சாரி கேட்டா நீ அக்சப்ட் பண்ணுவியா.. படிக்கதான வந்த குடிச்சிட்டு கூத்தடிக்கிற ஒருவேளை என்னோட இடத்தில வேற யாராவது இருந்தா உன்னோட நிலைமை என்ன..?” என்றவனிடம்..   “நான் உங்களை லவ்

என் காதல் முகவரி நீயே Read More »

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர்

கோபத்தின் மறு உருவமான பெண்மை. அந்தப் பெண்மைக்குள் காதல் மலர் பூக்குமா.  ஏழையாக இருந்தாலும்  தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த தங்கமான பெண்ணவள்.  திடீரென எல்லாவற்றையும்  தனக்குள்ளே புதைத்துக் கொண்டு இறுக்கமாக மாறினாள். சிரிப்பை மறந்து போன இதழ்கள்,  எப்போதும் இறுக்கமான முகம் என இருக்கும் கதையின் நாயகி. அவளை பழையபடி  மாற்றி பெண்ணவள் மனதிற்குள்  காதலை பூக்க வைப்பானா நம் கதையின் நாயகன். காத்திருங்கள்…. இதயமே இளகுமா இளமயிலே கதையை

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர் Read More »

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர்

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் 1 டீஸர் 1:  குழவியின் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட்டான் அவன்.. அந்த பெண் மகவோடு தனக்கு ஏதோ பல ஜென்ம பிணைப்பும் பந்தமும் இருப்பதாய் உணர்ந்தான் அவன்.. “அழகு குட்டி.. இப்படித்தான் ஓடி வருவாங்களா செல்லம்? இத்தனை நேரம் அந்த வண்டி இடிச்சிருந்தா பாப்பாக்கு அடி பட்டிருக்கும் இல்ல?” சற்றுமுன் அவன் முகத்தை பார்த்தவர்கள் இப்போது பேசுவது அவன் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மென்மை குடிகொண்டிருந்தது அவன்

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் Read More »

டீசர் 1

பா(ர்)வை அம்புகள் நெஞ்சைத் தாக்குதே..!!   டீசர்   பெண் பார்க்க வந்த வீட்டிற்கு அறிமுகம் இல்லாத ஒருத்தி அதிரடியாக நுழைந்ததே அதிர்ச்சியாக இருக்க, அவள் சொன்ன விடயம் பேரதிர்ச்சியாக இருந்தது, அனைவருக்கும்.   சலசலப்புகள் நொடி நேரத்தில் அடங்கிப் போக, அங்கிருந்த யாவரும் அதிர்ச்சி விலகாத பார்வையை மாப்பிள்ளை மீது பதித்திருக்க, உரியவனிடம் எந்தவித சலனமும் இல்லை.   “சசி! இதுக்கு நீ என்ன சொல்லுற?” எனும் சித்தியின் கேள்வியில் அவர் புறம் விழிகளை உருட்டி,

டீசர் 1 Read More »

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction

அமுதினி (அம்மு) சிறுவயதில் இருந்தே அன்பிற்காவும் பாசத்திற்காகவும் ஏங்கி தவிப்பவள். அப்பா அம்மா என்று பெரிய குடும்பம் இருந்து கூட அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ முடியாதா அனாதை தான் அவள்… இப்படி அன்பிக்காக ஏங்கி தவிக்கும் பெண்ணவளின் வாழ்வில் நுழைகிறான் தேவ்.. ஏனோ தன்னையும் அறியாமல் அவனிடம் தன் மனதை பறி கொடுத்தவள் ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் முழுவதுமாக பறி கொடுத்து விடுகிறாள்… அன்பிற்காக ஏங்கி தவிக்கும் அமுதினி அன்பு கிடைக்குமா? அவ்வளவு பெரிய

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction Read More »

தேவை எல்லாம் தேவதையே……

சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு கட்டத்தில் காதலாய் மாற அவளையே தன் வாழ்க்கை என கருதி வாழும் ஹீரோ ……. தன் குடும்பம்,, நட்பு,, என மகிழ்ச்சியாக வாழும் ஹீரோயின் வாழ்வில் தீடிர் என அவளின் காதல் ……….   அவளோ சீனியரை விரும்ப……  தன் வலியை மறந்து அவள் காதலுக்கு துணை நிற்கும் தன் தோழனையும் கூட சிறிது விலகும் சூழ்நிலை வர.., அதையும் அவளின் மகிழ்ச்சிக்காக ஏற்கும் ஹீரோ……..   ஒரு கட்டத்தில் தன்

தேவை எல்லாம் தேவதையே…… Read More »

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction

நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் :  ஆதினி அன்பும் அழகும் நிறைந்தவள்… பல தலைமுறைகளுக்கு பின் அந்த பெரிய வீட்டில் பிறந்த முதல் பெண் வாரிசு.. அதனாலோ என்னவோ அந்த மொத்த குடும்பத்திற்கும் செல்ல பிள்ளை.. சொல்ல போனால் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த ஊருக்கும் அவள் தான் செல்ல பிள்ளை, அவள் பேச்சுக்கு மறுபேச்சே அங்கு இல்லை, குறும்புகளின் ராணி.. ஏழை எளிய மக்களுக்கு அன்னலட்சுமி அதற்காக எல்லாம் அவளை நம்பி விட வேண்டாம்… எந்த

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction Read More »

உயிர் தொடும் உறவே – டீஸர்

வணக்கம் நண்பர்களே 🙏 உயிர் தொடும் உறவே…இது ஒரு உணர்வுபூர்வமான முக்கோண காதல் கதை❤️❤️❤️. கதையை பற்றி சொல்லுவதை விட படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.   கதை மாந்தர்கள் பற்றி சிறு அறிமுகம் :   நாயகர்கள் : ஈஸ்வரன், ஆதித்யன் . நாயகி : மீனாட்சி. மற்ற முக்கிய கதை மாந்தர்கள்: சங்கரபாண்டியன் -கோமதி. மயில்வாகனம் – வடிவாம்பாள். பாண்டியன். நேகா. புகழினி டீஸர் :   கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்‌ மீனாட்சி.

உயிர் தொடும் உறவே – டீஸர் Read More »

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser)

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன். “புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி. “நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!” ” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள்.   இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!  

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser) Read More »

error: Content is protected !!