E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

மான்ஸ்டர்-2

அத்தியாயம்-2 வெல்வெட் பாரடைஸ் என்ற பலகை அந்த இரவு நேரத்திலும் நன்றாக ஜெக ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. பலகை மட்டும் அல்ல அந்த பலகையை தாங்கி நின்ற அந்த நான்கடுக்கு கட்டிடமும் தான் மின்னிக்கொண்டிருந்தது. அது பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் மும்பையிலையே உயர்தர பப். அது மட்டும் அல்ல மும்பையிலையே மிகவும் பிரபலமானது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே என்ற பெயர் பலகையை தாங்கிக்கொண்டு தான் நின்றது அந்த பப். அதனின் உரிமையாளனும் அப்படிதான் மிகவும் பிரபலமானவன். சொல்ல போனால் […]

மான்ஸ்டர்-2 Read More »

4. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 4 அவள் முகத்தை பார்க்கவே கூடாது என்று ஏதோ ஒரு எரிச்சலில் வேகமாக அறைக்குள் வந்து விட்டானே தவிர அவனுக்குள் ஏதோ நமைச்சல். அவன் எவ்வளவு தவிர்த்தும் அவனின் ஒரப் பார்வை அவளை பார்த்தது. அவனை நோக்கி நிற்கும் அவளின் உடல் மொழி அவள் அவனுடன் பேச விரும்புகிறாள் என்பதை அவனுக்கு தெளிவாக  உணர்த்தியது. அவளை புறக்கணித்துவிட்டு இப்படி சங்கடப்படுவதற்கு பதிலாக அவள் முகத்தை பார்த்து தலையை மட்டுமாவது அசைத்து இருக்கலாம்! எதற்கு எனக்கு

4. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 2 எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் வாயிலில் நின்று இருந்த வேதவள்ளி பல வேண்டுதல்களை வைத்துவிட்டே அப்பெரிய கட்டிடத்தினுள் காலடி எடுத்து வைத்தாள். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டமே அவளை மிரளச் செய்தது. தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று மிகப்பெரிய ஆச்சரிய குறியும் அவளுக்குள் எழுந்தது. “கடவுளே எப்படியாவது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சிடனும்” என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே அடி மேல் அடி வைத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷனிஸ்ட்,

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

ஒரு வழியாக வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு மூவரும் வந்தார்கள். சாமிக்கு பூஜை முடித்து அர்ச்சனை செய்துவிட்டு திரும்பி பார்த்தாள் பிரகதியை காணவில்லை. இவ எங்க போனான்னு தெரியலையே இப்பதானே இருந்தா என்று அருணாச்சலம் கேட்க? அதுவா அங்க பொங்கல் கொடுத்துட்டு இருப்பாங்க அதை வாங்க போய் இருப்பா என்று சரியாகச் சொன்னார். மூவருக்கும் பொங்கல் வாங்கிக்கொண்டு பெரியவர்களிடம் வர அங்க பிரசாதம் கொடுக்கிறவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் அதனாலதான் போய் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினாள்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

மயக்கியே என் அரசியே…(1)

அத்தியாயம் 1   அதிகாலை நேரத்தில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் மட்டும் தமிழில் கந்தசஷ்டி கவசம் இசைக்கப்பட்டது.   சமையல் அறையில் காஃபி வார்த்துக் கொண்டிருந்த கலாராணியோ, “தெய்வானை, தெய்வானை” என்று மகளின் பெயரை ஏலம் போட்டுக் கொண்டு இருக்க, பாதி தூக்கத்தில் தாயின் சத்தம் எரிச்சலைக் கொடுத்திட எழுந்து வந்தவளோ   “அம்மா நி சமஸ்யா ஏமிட்டி? உதயம் நுன்சி நா பேரு வேலம் வெஸ்டந்நாவு”   என்றாள் தெய்வானை. “என்னடி சொல்லுற

மயக்கியே என் அரசியே…(1) Read More »

என் கண்ணாடி பூவே நீதானே-2

அத்தியாயம்-2 பால்வடியும் வதனமது அதிகாலை சூரியனை கண்டு பிரம்மித்துப் போய் இருக்க.. அவளின் துருதுரு கண்களோ உதயமாக சூரியனை கண்டு இம்மியும் அகலவில்லை. அவளது அஞ்சன விழிகளிலோ அப்படி ஒரு ரசனை. கவிஞன் யாராவது கண்டால் கண்டிப்பாக இந்த காட்சியை கவிதையாக படித்துவிடுவான் அப்படி ஒரு அழகு. “உன் அஞ்சன விழிகளிலே கோடி மின்னல்கள் தெறிக்கின்றதே உன் அழகிய கருவிழிகளிலே படப்படக்கும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதே உன் ஆழமான இமைகளிலே பல உலகமும் சுழலுவதை காட்டுகின்றதே“ என்று அவளின்

என் கண்ணாடி பூவே நீதானே-2 Read More »

என் பிழை நீ!

பிழை – 2 வீட்டுக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையிலேயே இல்லை. அவனும் வெகுவாக சிரமப்பட்டு தன் மனதை சமநிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனின் மனம் முழுக்க அவளின் ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி முடித்ததும் பாரிவேந்தன் செய்யும் முதல் வேலை தன் தாய் முத்துலட்சுமியை காண்பது தான். சமீப காலமாக அதீத உடல் பருமன் காரணமாக அவருக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்து

என் பிழை நீ! Read More »

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1

“ சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது…… சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுது….”   “வாராரு‌ வாராரு… அழகர்‌ வாராரு… சப்பரம்‌ ஏறி‌ வாராரு…. நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…”   என‌ திரும்பிய இடமெல்லாம் மதுரையின் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக விளங்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பாடல்கள் ஒலிக்க ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர்‌‌ முழுதும் மனித தலைகளே தெரிந்தது.

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1 Read More »

3. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 3 சற்று நேரம் கழித்து வந்து கிட்சனை எட்டி பார்த்தான் அர்விந்த். எங்கேயோ வெளியே போக போகிறான் போல, பைக் சாவியை கையில் சுழற்றி கொண்டு நின்றான். பார்த்தும், என்ன வேணும் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையை தொடர்ந்தாள் மலர். அவனே சொல்லட்டும் என்ன வேண்டும் என்பதை, நமக்கேன் வம்பு என்றிருந்தாள். “என்ன விழி நோ டீயர்ஸ்(கண்ணீர்)? டூ பேட்! நீ பைப்பை ஓபன் பண்ணி இருப்பேன்னு ஆசையா வந்தேன்! இப்படி

3. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

3. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 3 எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்   அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..   “என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை

3. யாருக்கு இங்கு யாரோ? Read More »

error: Content is protected !!