மயக்கியே என் அரசியே…(4)
அத்தியாயம் 4 “அது எப்படி அர்ச்சனா வராமல் நம்ம மட்டும் போவது” என்றான் கார்த்திகேயன். “நீ சும்மா இருடா தம்பி அவளை எப்படி நல்ல காரியம் நடக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போக முடியும். இருந்து இருந்தும் இப்போ தான் உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது கூடப் பிறந்தவளா இருந்தாலும் அவள் சகுனத் தடை தான் அதனால பேசாமல் கிளம்பு. நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட கல்யாண ஏற்பாட்டையும் பார்க்கனும்” என்றாள் அருணா […]
மயக்கியே என் அரசியே…(4) Read More »