E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

3. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 3 எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்   அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..   “என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை […]

3. யாருக்கு இங்கு யாரோ? Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -2   சக்தி, ‘ஐயையோ! அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான். பிறகு, சாந்தி சமாளிப்பாக, “இதோ அவன் ரெடி ஆகிட்டாங்க…  நம்ப கிளம்பிடலாம் இன்னும் 5நிமிஷம் தான்” என்கவும். அந்த சமயம் சரியாக மகேஷ் ஃபோனுக்கு யாரோ அழைப்பு கொடுக்க அந்த போனை ஏற்றவர் மீட்டிங்கை பற்றி பேசிக் கொண்டே தூரமாக சென்றுவிட்டார். சாந்தி மனதில், ‘நல்ல வேலை யாரோ போன் பண்ணி நம்பள

நீ எந்தன் மோக மழையடி Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-1

அத்தியாயம்-1 வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.. அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் க்வாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு என்ற காதல் பெயிலாய் போன பாடல் ஒன்று அங்கிருந்த மீன் பொறிக்கும் கடைகளில் ஏதோ ஒரு கடையில் ஓடிக்கொண்டிருக்க.. அதனை கண்களை மூடிக்கேட்டவாறே உட்கார்ந்திருந்தாள் சஷ்டி.. சஷ்டிகா. “இப்போ இவனுங்க என்ன சொல்ல வரானுங்க.. லவ் ஃபெயிலியர் வெறும்

வான்முகிலாய் வந்த தேவதையே-1 Read More »

அசுரனின் இதய ராணி

                   அசுரனின் இதய ராணி – E2K11 அத்தியாயம் -2   பல நிமிடங்களுக்கு பிறகு தனது அரண்மனையை வந்தடைந்தான் நமது அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV).அவனது அறையில் உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் தன் குடும்பத்தை பார்த்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது மேலும் அதில் இருக்கும் தன் அப்பா,மாமாவையும் பார்த்து,”அப்பா மாமா நீங்க எல்லாரும் என்ன விட்டு போகும் போது எனக்கு பதினாறு வயசு எனக்கு அப்போ நம்ம குடும்பத்த அழிச்சு என்னைய

அசுரனின் இதய ராணி Read More »

3. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 3 கருணாகரன் மீட்டிங்கை முடித்துவிட்டு மதியம் உணவு உண்ண வந்த போது நிவேதாவுடன் நடந்த உரையாடலை பற்றி கூற காயத்ரிக்கு முகம் எல்லாம் பூ போன்ற புன்னகை மலர்ந்தது. உடனே தொலைபேசி மூலம் கார்த்திகேயனுக்கு தெரியப்படுத்தி அவர்கள் இருவரின் சந்திப்புக்கான ஒழுங்குகளை கணப்பொழுதில் செய்து முடித்தார். மாலை 4 மணி அளவில் பிரபலமான உயர் ரக உணவகத்தில் நிவேதாவிற்காக காத்திருந்தான் கார்த்திகேயன். நான்கு மணிக்கு சரியாக நிவேதா வந்து விடுவாள் என்று காயத்ரி தெரிவித்திருக்க பத்து

3. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

2.சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 2 அந்தப் புகைப்படத்தை பார்த்து திகைத்து நின்ற நிவேதாவினை உற்று நோக்கிய கருணாகரன், ஏன் இப்படி நிவேதா  அதிர்ச்சியின் விளிம்பில் நிற்கின்றாள் என்று புரியாமல் அவளது முகத்தில் தோன்றும் மாற்றங்களை பார்த்த பின்பு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி அவர் மனதினுள்ளும் எழுந்தது. அது ஆர்வத்தைத் தூண்ட உடனே நிவேதாவின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவரது கண்கள் திகைப்பில் லேசர் போல விரியத்தான் செய்தன. இருவரையும் அவதானித்தபடி காயத்ரி,

2.சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மான்ஸ்டர்-1

கேப்பச்சினோ-1 மதுரை மரக்காணத்தில் இருக்கும் கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆட்டம், பாட்டமாக அந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னே இருக்காத அந்த கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்று கடைசி பரிட்சை. அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இப்போது ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்கள் முகத்தில் ஒரு பக்கம் சோகம் வேறு வழிந்தோடியது. பின்னே மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக சுற்றி, ஆட்டம், பாட்டம், ரகளை, சண்டை என்று எவ்வளவு கண்டுக்கழித்து இனிமையாக

மான்ஸ்டர்-1 Read More »

தேவதை 3

  கல்லூரிக்கு சென்று க்ளாசில் அமரும் போது,, ஜெய்,தேவா அமர்ந்த , பெஞ்சின் அருகில் உள்ள பெஞ்சில் தான் தர்ஷிணியும் அமர்ந்துக் கொண்டாள்… அன்று முதல் நாள் என்பதால்,, ஃப்ரெஷர்ஸ் டே தான் நடந்து கொண்டிருக்க …. சீனியர் ரேக்கிங்க் சீரியஸாக இல்லாமல் ஃபன்னாக தான் சென்றது…. அங்கிருக்கும் சீனியரில் ஒருத்தி எழுந்து… தர்ஷினியின் அருகில் வந்தவள்… தர்ஷிணி மற்றும் அவள் அருகில் இருக்கும் மற்ற 3 மாணவிகளிடம் கேட் வால்க் நடக்க சொல்லவும்,,, தர்ஷிணி சிறிது

தேவதை 3 Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௨ (2)

அம்பு – ௨ (2) தன்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த வில்விழியின் கோபத்தை அலட்சியப்படுத்திய இந்தர் அவன் கூட வந்த பெண்ணின் பக்கம் திரும்பினான்.. “ஹான்.. மிஸ்..” “தன்வி சார்..” “ஹான்.. மிஸ்.தன்வி.. நான் என் வைஃப்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்.. நீங்க சக்தியை கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டு போய் வச்சு இருக்கீங்களா? 1 ஹவர்க்கு எங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது..” அவளோ அவன் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டு அரண்டு போயிருந்தாள்.. “ஐயோ..

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௨ (2) Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 1 பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவள் தன் கையில் இருந்த கைப்பையை அத்தனை அழுத்தமாக பற்றி இருந்தாள். அவளுக்குள் அவ்வளவு கோபம், ஆற்றாமை அதை வெளிப்படுத்த முடியாத தன் இயலாமையை எண்ணி தன் மேலேயும் கோபம். அவள் அருகில் நின்று இருந்தவனோ வேண்டுமென்றே அவளை உரசும்படி நெருங்கி நிற்கவும். அவனை திரும்பி முறைத்தவள் அதற்குள் தான் செல்ல வேண்டிய பேருந்து வந்து விடவும் கண்களாலேயே அவனை எரித்து பஸ்பம் ஆக்கிவிட்டு அப்பேருந்திற்குள் ஏறிக்கொண்டாள். ஆண்கள் என்றாலே

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!