E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

மான்ஸ்டர்-5

அத்தியாயம்-5  மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்.. ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த […]

மான்ஸ்டர்-5 Read More »

வான்முகில்-4

அத்தியாயம்-4 “சார் நான் எவ்வளவு தடவை சொல்றது நீங்க நினைக்கிற மாதிரி நாங்க காதல் ஜோடியும் கிடையாது, தற்கொலை பண்ணிக்கிறதுக்காக கடல்ல குதிக்கவும் கிடையாது சார்.. சும்மா அதையே சொல்லி சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க.. நாங்க சொல்றத கொஞ்சம்வாது கேளுங்க சார்..”சஷ்டி ஆத்திரமாக அதே நேரம் படப்படப்பாக கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அதனை கேட்கத்தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் யாரும் தயாராகவே இல்லை.. “அட என்னமா நீ.. இத நீ நூறு தடவை சொன்னாலும் நாங்க நம்ப

வான்முகில்-4 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 9 அடுத்த நாள்  காலை 7 மணி இருக்கும்… அரவிந்த் வீட்டில், அபிஷேக் நக்ஷ் பேபியை தூக்கிக்கொண்டு கீழே வந்தான்.. ஹாலில் பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்… மகளை மடியில் அமர வைத்து கொண்டே அம்மா காஃபி, பேபிக்கு என்று ஆரம்பிக்க பாட்டி எனக்கு பூஸ்ட் என்றாள் மழலை மொழியில்.. திவ்யா எங்க டா ? அம்மா அவ குளிச்சிட்டு இருக்கா என்று சொல்ல. குழந்தையோ பாட்டி அம்மா தூங்கி என தூங்குவது‌ போல

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(10)

அத்தியாயம் 10   “இந்த பஞ்சப் பரதேசி வேற பார்த்துட்டானா ஐய்யய்யோ ஓட்டியே சாவடிப்பானே” என்று நினைத்த திலீப், “அது வந்து மச்சி என் கன்னத்தில் ஒரு கொசு கடிச்சுச்சு அது எப்படி நான் முத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் நீ என் திலீப்பை கடிச்சுட்டு இருப்பேன்னு கொசு மேல் கோபப்பட்டு என் கன்னத்தில் இருந்த கொசுவை அடிச்சாடா அதை பார்த்து விட்டு நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போல” என்றான் திலீப்.   “நாயி எப்படி

அடியே என் பெங்களூர் தக்காளி…(10) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(9)

அத்தியாயம் 9   “என்ன பங்கு யோசனையாவே இருக்க அம்மா திட்டுனதைப் பற்றியா?” என்ற திலீப்பிடம், “இல்லை” என்றான் ராகவ்.   “அப்பறம் என்ன” என்ற திலீப்பிடம் , “ஹாஸ்பிடலுக்கு அங்கிள், ஆண்ட்டி, சாம்பவி மூன்று பேரும் வந்தாங்க ஆனால் பல்லவி வரவே இல்லை ஏன்” என்றான் ராகவ்.   “இவன் ஏன் அடிக்கடி என் ஆளையே கிராஸ் பண்ணிட்டு இருக்கிறான் இது தப்பாச்சே” என்று யோசித்தவன், “டேய் பல்லவி ஏன் வரணும் உன்னை பார்க்க” என்றான்

அடியே என் பெங்களூர் தக்காளி…(9) Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 17 தேவாவிடம் அவன் அமுலுவை அழைத்து சென்ற ஜெய், அவனுக்கு அறிமுகப்படுத்தினான்… டேய் மச்சான் இவ தான் டா அந்த பொண்ணு, அதான் டா அமுலு என சொல்லவும் தேவா புன்னகையுடன் ஹாய் மா எப்படி இருக்க? என கேட்டான்.. நல்லாருக்கேன் தேவா.. உனக்காச்சும் என் ரியல் நேம் தெரியுமா? என சிரிப்புடன் கேட்டாள் தேவாவிடம்… உதடு பித்துக்கியவன் தெரியாதே என்றதும்… ஸ்ருதிக்கு ஆச்சரியமாக இருந்தது.. ஏண்டா நீங்க 2 பேரும் களாஸ்ல தான் இருக்கீங்களா?

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அரிமா – 5

மதுமதியின் நடுங்கும் கரத்தை தன் திடமான கரத்தால் பற்றிக்கொண்டு, நாகாவின் முறைப்பையும் வாங்கிக்கொண்டு அவளுடன் காரின் பின் சீட்டில் அமர்ந்தான் ஆதித்யா. அப்பொழுது தன் கரத்திற்குள் இருந்த மதுவின் கரம் நடுங்குவதை உணர்ந்த ஆதி நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவளுக்கோ பயத்தில் அழுகையே வந்து விட, கீழ் உதட்டை கடித்தபடி உடல் நடுங்க அமர்ந்திருந்தாள். அவளை அப்படி பார்க்கவே ஆதித்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிடவும், சட்டென்று அவளது கண்ணீரை துடைப்பதற்காக தன் கரத்தை அவளது வதனம்

அரிமா – 5 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 6 ராம் தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தான் சூர்யா. வீடு வந்து சேரும் வரையிலுமே ஒரே புலம்பல் தான். வீட்டையும் அடைந்து விட்டார்கள்.. மணி நள்ளிரவை நெருங்கி விட்டது. கை தாங்கலாக சூர்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அதுவரையிலும் தாத்தா உறங்க செல்லாமல் கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் தான் அமர்ந்திருந்தார். அவரை சற்றும் எதிர்பாராத ராமோ, “சூர்யாவை ரூம்ல படுக்க வச்சுட்டு வரேன் தாத்தா”

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

என் பிழை நீ

பிழை – 8 மருத்துவமனையின் கேண்டினிற்கு தான் அரவிந்தை அழைத்து வந்திருந்தாள். முதல் முறை பாரிவேந்தனை அழைக்காமல் தன்னை மட்டுமே தனிமையில் பேச வேண்டும் என்று அழைத்து வந்த விதுஷாவை எண்ணி மனம் நிறைய மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தான் அரவிந்த். “என்னடி என்னமோ பேசணும்னு சொன்ன இப்படி அமைதியா உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்.. என்ன விஷயம்னு சொல்லு”. “அது வந்து.. அரவிந்த் நான் இப்படி சொல்றேனு நீ என்னை தப்பா நினைக்க கூடாது” என்று தயக்கத்தோடு அவள்

என் பிழை நீ Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 4

பாலா மருத்துவமனைக்கு வந்தபோது, தினேஷ், கோகுல், வித்யா  மூவரும் சமர்,  பாலாவிற்காக மருத்துவமனை  வாசலில் காத்திருந்தனர். “என்னடா சமர் எங்கே? அவனை கூப்பிட்டு வரேன்னுதானே போன?” நீ மட்டும் தனியாக வர்ற..? என்றான் தினேஷ், சற்றே ஏமாற்றத்துடன். “அவன் வரலைன்னு சொல்லிட்டான்டா…” என்றான் பாலா. அந்தநேரம், அங்கே வந்த ஆத்விகா, பாலா பேசியதை கேட்டாள், “என்ன? சமர் வரலையா? சமர் வர்றான்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்த மெடிக்கல் கேம்புக்கு வர நான் சம்மதிச்சேன். சமர் வரலையென்றால், நானும்

இதயமே இளகுமா அத்தியாயம் 4 Read More »

error: Content is protected !!