E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

என் தேடலின் முடிவு நீயா – 26

தேடல் 26 அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்… அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன… ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்… அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது… அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை… எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை […]

என் தேடலின் முடிவு நீயா – 26 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 5

ஹர்ஷாவின் கோரிக்கையை அவள் ஏற்றக் கொண்டதற்க்கு அடையாளமாக அவன் அலைபேசியில் அறிவிப்பு பகுதியில் “அம்ருதா அக்ஸப்டெட் யுவர் ரெக்வஸ்ட்” என்று இருக்க அதை பார்த்தவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்தது. ஆனால் இங்கு அம்ருதாவின் மனநிலையோ அதற்க்கு நேர்மாறாக இருந்தது. காவேரி அம்ருதாவிடம் கோபமாக பேச ஆரம்பித்து இருந்தார். “இதோ பாரு அம்ருதா இதுக்கு மேல பொறுமையா இருக்க என்னால முடியாது. உனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கும் நாங்க கல்யாணத்தை பண்ணனும். ஏதோ வாழ்க்கைல ஒரு

அந்தியில் பூத்த சந்திரனே – 5 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14

புயல் – 14 சூர்யா ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க.. அவ்வழியாக செல்வோர் அனைவரும் அவர்களை பார்த்துவிட்டு சென்றனர். அது வேறு வேதவள்ளிக்கு பெரும் சங்கடமாக இருந்தது. அவனை அடக்கவும் முடியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு விட்டால் அழுது விடும் நிலையில் நின்று இருந்தாள். சொன்னது போலவே ராம்குமார் சற்று நேரத்தில் அவ்விடம் வந்து சேர அவனை பார்த்த பிறகு தான் வேதவள்ளிக்கு பெரும் பலன் கிடைத்தது போல் உணர்ந்தாள். அவனை கண்டதும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 25

தேடல் 25 அபின்ஞானும் மகாதேவும் ஒருவருக்கு முன் ஒருவர் நின்றிருந்தனர்… கரன் கட்டிலில் படித்தபடியே இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகே கட்டிலில் ஒரு ஓரத்தில் ராகவும் அமர்ந்திருந்தான். சண்டை பிடிப்பதற்காக வாயை திறந்தவர்களுக்கு சாதாரணமாக ஒரு வார்த்தை பேச வாயை திறக்க முடியவில்லை… சலிப்பாக தலையை ஆட்டிய மகிமா, “இவனுங்க பேச மாட்டானுங்க” என்று சஞ்சனாவிடம் கூறிவிட்டு, “அண்ணா உன்கிட்ட இவர் ஒன்னு கேட்க வந்திருக்கிறார்… நீயா அந்த சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் கொடுத்தது” என்று

என் தேடலின் முடிவு நீயா – 25 Read More »

என் பிழை‌ நீ – 16

பிழை‌ – 16 எத்தனை நல்லவனாக இருக்கிறான். தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு கூட எவ்வளவு உதவிகளை செய்கிறான். அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்த முனைகிறான்.. உண்மையிலேயே அன்று நர்ஸ் ரம்யா கூறியது போல் இவன் மிகவும் நல்லவன் தான் என்று பிரம்மிப்பாக அவனை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள். “சைன் பண்ணு” என்று அவன் தன் கண்களால் அவள் கையில் இருக்கும் காகிதங்களை காட்டவும். முதல் இரண்டு பக்கங்களை படித்தவளுக்கு அவன் கூறியது போல் இது குழந்தைக்கானது தான்

என் பிழை‌ நீ – 16 Read More »

7. சிறையிடாதே கருடா

கருடா 7 குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள். கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக்

7. சிறையிடாதே கருடா Read More »

உயிர் தொடும் உறவே -13

உயிர் 13:   புகழினி இங்கு நடந்த கலாட்டாக்களை பாண்டியனிடம் அலைபேசி மூலம் தெரிவித்திருந்தாள்‌. தெரிவித்திருந்தாள் என்பதை விட அதை கூறி அவனை ஒரு வழியாக்கிருந்தாள்‌.   “ இங்க பாருங்க…மிஸ்டர் பாண்டியன் உங்க அப்பா ஆடுற ஆட்டத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. எனக்கு வந்த ஆத்திரத்துல உங்க‌ கூட பேசக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா இங்க நடந்ததை உங்களுக்கு சொல்லியாகனும் ல‌ அதான் கூப்டேன். என்ன நினைச்சிட்டு உங்க அப்பா இப்படியெல்லாம் பண்ணிட்டு

உயிர் தொடும் உறவே -13 Read More »

அரிமா – 16

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ராம்குமார், மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கி வரும் தன் மகன் அர்ஜுனிடம்,  ” லீவ் எடுத்திருந்தியே என்ன ஆச்சு? ஆபீஸ்க்கு கிளம்பி இருக்க” என்று கேட்டார்.  அதற்கு தந்தையை ஒரு கணம் பார்த்த அர்ஜுன், ” கேன்சல் பண்ணிட்டேன்” என்று சொன்னபடியே வேகமாக நடந்து செல்ல, அடுத்த வார்த்தை பேச வந்த ராம்குமாருக்கு மகனின் செய்கை கோபத்தை கொடுக்க, பரிதாபமாக நின்றிருந்த தன் மனைவியை பார்த்தவர்,  ” என்ன பிரீத்தா இது, அவன்

அரிமா – 16 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13

புயல் – 13 அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை.. நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை.. தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13 Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௪ (4)

அம்பு – ௪ (4) வில்விழி சொன்னதை கேட்டு “ம்ம்.. இன்ட்ரஸ்டிங்.. உங்க அந்த கண்டிஷன்ஸை கொஞ்சம் எனக்கு புரியிற மாதிரி டீடெய்ல்டா சொல்றீங்களா மேடம்?” அவள் அருகில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து நெற்றியை விரலால் நீவிய படியே அவள் முகத்தில் ஆராய்ச்சியாக தன் பார்வையை மேய விட்டு இந்திர தனுஷ் கேட்க.. அவளோ தான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து இருக்கையின் பின்னால் எதிர்ப்புறமாய் திரும்பி சாய்ந்து நின்றவள் கையை

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௪ (4) Read More »

error: Content is protected !!