Novels

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️

பாட்டி “இனிமேல் நீ என் பேத்தியே இல்ல. உன்ன நாங்க எல்லாருமே தலை மூழ்குறோம். என் பேச்ச கேட்காத உனக்கு இந்த வீட்டுலயும் இடமில்லை. எங்க மனசுலையும் இடமில்லை. இனிமேல் நீ யாரோ. நாங்க யாரோ. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” கத்தினார் காது வெடிக்க. “அம்மாஆஆஆ…” என கண்ணீரோடு நா தழுதழுக்க அழைத்தார் மகாலக்ஷ்மி. “நிறுத்து… உன் பொண்ணுன்னதால அவ பின்னாடியே போகனும்னு நினைச்சேன்னா நீயும் போகலாம். நாங்க யாரும் தடுக்க மாட்டோம். ஆனா […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️

“பார்வதி வெளியில வா… பார்வதி.” எனக் மாணவர்கள் சத்தமாகக் கத்த “டேய் யார்டா அவன் என்னையே பெயர் சொல்லி கூப்பிடுறது?” என்றவாறு வெளியே வந்தார் பாட்டிம்மா அவரது மருமகன் விஜயனுடன். “போச்சுடா…” என்றவாறு சத்யாவைப் பார்த்தான் ஆதி. “டேய்… மாமா. பேசாம எஸ்கேப் ஆயிடலாம். பாட்டி சும்மாவே பரதநாட்டியம் ஆடும். இதுல இவனுங்க சலங்கைய வேற கட்டி விட நினைக்கிறானுங்க. அவ்ளோதான். மெல்ல இங்கெருந்து நகர்ந்துடு.” என்று கண்கலாளேயே சைகை செய்தான் ஆதி. அவன் சொல்வது சரிதான்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️

சத்யா குளித்துவிட்டு வெளியே வர, ஒரு கூட்டம் கரம் விளையாட, இன்னொரு கூட்டம் செஸ் விளையாட அடுத்த கூட்டம், மொனோபோலி விளையாட மற்றொரு கூட்டம் கார்ட்ஸ் என பொழுதைக் கழிக்க சில பேர் சேர்ந்து கொண்டு டீவியில் மெட்ச் பார்த்தவாறு பொப்கோர்னை கொட்டிவிட்டு வீட்டை நாசம் செய்து கொண்டிருந்தனர்.   அடுத்த பக்கம் பெண்கள் குழுவினர் சமைத்துக் கொண்டு இருக்க “டேய்… என்னங்கடா? என் வீட்டையே போய்ஸ் ஹொஸ்டலா மாத்திட்டீங்க?” என்றான் பாவமாக.   “அதெல்லாம் அப்படித்தாண்னா

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️

கீழே உயிர்போகும் நிலையில் கிடந்தவனைப் பார்த்து அனைவரிடமும் “இவனை அள்ளிக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேத்து விடுங்கடா. செத்துக் கித்து போய்ட போறான்.” என்றதும்  எவனும் முன்வரவில்லை. அதில் சற்று அதிர்ந்த சத்யா “என்னாங்கடா? எவனும் வர மாட்டேங்குறீங்க?” எனக் கேட்க அதில் ஒருத்தன் “இவன நாங்க தூக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேரக்கனுமா? இப்படியே கிடந்து சாகட்டும்.” என்றான். “எவன்டா அவன்?” எனக் கேட்டான் சத்யா. அமைதியாக இருந்தது முழு இடமும். “இப்போ ஒரு குரல் வந்துச்சுல்ல? அந்தக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️

சூரியன் பொற்கதிர்களை தன் உறக்கத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பூமியில் வீசிக் கொண்டிருக்க, தலைமுடியை வெட்டி க்ளீன் சேவ் செய்து தலைவாரி நேர்த்தியான வெண்மையான சேர்ட் ஒன்றை தன் கருநீல நிற கால்சட்டையினுள் டக் இன் செய்த சத்யா சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டே கோபியை அருந்திக் கொணடிருந்தான். அவன் பின்னே வந்து நின்றான் விநோத். அவன் கோலத்தைப் பார்த்தவன் “ராம்… இப்போ இப்படி ட்ரஸ் பண்ணிட்டு எங்க போக போற?” எனக் கேட்டான் எதுவும் புரியாதவனாக.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️ Read More »

வருவாயா என்னவனே : 44

காத்திருப்பு : 44 அனைவருடனும் இருந்த சூர்யா “அப்பா நானும் வதனாவும் ஆதியும் மதுரா இல்லத்துக்கு போறம்” “என்ன சூர்யா சொல்ற உனக்கு இன்னும் சரியாகல சூர்யா” “நான் அங்க treatment பார்த்துக்கிறன்பா” “இப்பிடி அவசரமா போகணுமா மச்சான்” “போயாகணும் என்ற அவசியம் மச்சான்” “சூர்யா அம்மாவும் கூட வர்றனே” “எதுக்குமா நீங்க நாங்க போயிட்டு one weekla வந்திர்றம்மா” “பரவால்ல சூர்யா மதிகூட வரட்டும் இல்லனா யாரும் போகவேண்டாம்” “சரிப்பா அம்மா வரட்டும்” “மாப்பிள்ளை நாங்களும்

வருவாயா என்னவனே : 44 Read More »

வருவாயா என்னவனே : 43

காத்திருப்பு : 43 சூர்யாவின் கண்ணசைவில் முன்னால் பார்க்க அங்கே அவளது தாய் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். அவரைப் பார்த்த வதனாவுக்கு கோபம் வந்தது. தன் அருகில் நின்றவனை திரும்பிப் பார்க்க சூர்யா அவளருகில் வந்து மெதுவாக “இப்போ எதுவும் பேசாத வதனா அப்புறம் பேசலாம் பிளீஸ்” என்றான். வதனாவும் எதுவும் பேசாமல் இருக்க தங்கம்மா ஆரத்தியெடுத்தார். மூவரும் உள்ளே வந்தனர். hallல் எல்லோரும் கூடி இருந்தனர். வாசு சந்தனாவும்கூட இருந்தனர். குமார்தான் பேச ஆரம்பித்தார். “சூர்யா

வருவாயா என்னவனே : 43 Read More »

வருவாயா என்னவனே : 42

காத்திருப்பு : 42 கீர்த்தியும் நந்தனும் பேசிக்கொண்டிருந்த மேசைக்கு அருகில் ஒரு கேஸ் விசயமாக ஒருவரை சந்திப்பதற்கு வந்திருந்த சக்தி அமர்ந்திருந்தான். இவர்கள் பேசுவதை தனது போனில் பதிவு செய்திருந்தான். பின் அவ் இடத்தை விட்டு சூர்யாவைப் பார்க்க hospital வந்தான். hospitalல் சூர்யா கண்விழிப்பதற்காக காத்திருந்தனர் அனைவரும் இவர்களுடன் கீர்த்தியும் ஒருத்தி. சில நிமிடங்களில் சூர்யா கண்விழித்தவன் “ஆதி…. ஆதி……” என புலம்பினான். இதனைக் கேட்ட நர்ஸ் வெளியே வந்தார். “இங்க ஆதி யாரு?” “என்னோட

வருவாயா என்னவனே : 42 Read More »

வருவாயா என்னவனே : 41

காத்திருப்பு : 41 நான்கு மணிநேரம் கடந்ததும் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “சூர்யா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். இனிப்பயப்பட ஒன்றுமில்லை.” என்றதும் இதுவரை அனைவரிடமும் இருந்த இறுக்கம் தளர்ந்தது. ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்த வதனா இப்போது சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர மயங்கி விழுந்தாள். விழுந்தவளைப் பிடித்தான் வாசு. “வாசு நீங்க பக்கத்தில இருக்கிற றூம்ல வதனாவை அட்மிட் பண்ணுங்க. நான் செக்பண்ண வர்றன்”என்றான் கமலேஷ். வதனாவைச் செக் பண்ண கமலேஷ். சூர்யாவுக்கு

வருவாயா என்னவனே : 41 Read More »

வருவாயா என்னவனே : 40

காத்திருப்பு : 40 ஆதி வெளியே சென்றதும் சூர்யா அருகில் வந்த வதனா.  தனது நடுங்கும் விரல்களால் அவனது கையைப்பிடித்தாள். “மாமா…..” என்றாள்.  அவளது அழைப்பு அவனுக்கு கேட்டதாக தெரியவில்லை. எத்தனை நாட்கள் அவளது அழைப்பிற்காகக் காத்திருந்தான். இன்று அவள் அழைக்கிறாள். அவன் கேட்டு மகிழ முடியவில்லை. “மாமா உன்னோட கண்ணம்மா வந்திருக்கன் மாமா.என்ன கண்ணம்மானு ஒரு தடவை கூப்டு மாமா. மாமா நீ ஆசைப்பட்ட மாதிரியே நமக்கு பையன் இருக்கான் மாமா.  ” பாரு மாமா

வருவாயா என்னவனே : 40 Read More »

error: Content is protected !!