Novels

வருவாயா என்னவனே : 42

காத்திருப்பு : 42 கீர்த்தியும் நந்தனும் பேசிக்கொண்டிருந்த மேசைக்கு அருகில் ஒரு கேஸ் விசயமாக ஒருவரை சந்திப்பதற்கு வந்திருந்த சக்தி அமர்ந்திருந்தான். இவர்கள் பேசுவதை தனது போனில் பதிவு செய்திருந்தான். பின் அவ் இடத்தை விட்டு சூர்யாவைப் பார்க்க hospital வந்தான். hospitalல் சூர்யா கண்விழிப்பதற்காக காத்திருந்தனர் அனைவரும் இவர்களுடன் கீர்த்தியும் ஒருத்தி. சில நிமிடங்களில் சூர்யா கண்விழித்தவன் “ஆதி…. ஆதி……” என புலம்பினான். இதனைக் கேட்ட நர்ஸ் வெளியே வந்தார். “இங்க ஆதி யாரு?” “என்னோட […]

வருவாயா என்னவனே : 42 Read More »

வருவாயா என்னவனே : 41

காத்திருப்பு : 41 நான்கு மணிநேரம் கடந்ததும் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “சூர்யா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். இனிப்பயப்பட ஒன்றுமில்லை.” என்றதும் இதுவரை அனைவரிடமும் இருந்த இறுக்கம் தளர்ந்தது. ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்த வதனா இப்போது சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர மயங்கி விழுந்தாள். விழுந்தவளைப் பிடித்தான் வாசு. “வாசு நீங்க பக்கத்தில இருக்கிற றூம்ல வதனாவை அட்மிட் பண்ணுங்க. நான் செக்பண்ண வர்றன்”என்றான் கமலேஷ். வதனாவைச் செக் பண்ண கமலேஷ். சூர்யாவுக்கு

வருவாயா என்னவனே : 41 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-25 தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் தோணாது அவனிடம் தன்னுடைய கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். “அதுக்கப்புறம்தான் நான் நீங்கதான் அவ ஏற்பாடு பண்ண ஆளுன்னு நினைச்சி உங்க மேல பழிய போட்டு இருக்கேன். ஆனா அதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே என் ஞாபகத்துல இல்ல. நான் உங்களை குத்தம் சொல்லல. உங்க இடத்துல யார் இருந்தாலும் அதைத்தான் செஞ்சு இருப்பீங்க. ஆனா..” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் ஏங்கியவளை இவ்வளவு நேரமும் அமைதியாக

வதைக்காதே என் கள்வனே Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 14

பேராசை – 14 காலைக் கதிரவன் தன் பொற்கரங்களை பூமியெங்கும் பரப்ப அந்த அதிகாலை வேளையில் தனது உடற் பயிற்சி அறையில் கடந்த ஒரு மணித்தியாலமாக  கடுமையாக டிரேட் மில்லில் ஓடிக் கொண்டு இருந்தான் காஷ்யபன்.   ஆம், அவனால் அவளைப் பார்க்கும் போது வரும் உணர்வுகளை கட்டுப் படுத்தவே இந்த அதீத பயிற்சி.   சும்மாவே ஆண் அழகனாக கட்டுக் கோப்பாக உடலை வைத்து இருப்பவனுக்கு இப்போது இந்த அளவுக்கு மிஞ்சிய பயிற்சியும் சேர்ந்துக் கொள்ள,

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 14 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-23 இருவரும் தங்களுக்கான சாப்பாடை சாப்பிட்டு விட்டு அந்த அறையை விட்டு வெளியே வர வெண்மதியோ அங்கு ஒருவரை பார்த்துவிட்டு அப்படியே அதிர்ச்சியாக நின்று விட்டாள். பின்பு தன்னை சுதாரித்துக்கொண்டவள் மித்ரனின் கையைப் பிடித்து அந்த நபரின் கண்ணில் படாதவாறு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டாள். இவனும் அவளுடைய செயலின் அர்த்தம் புரியாது அவள் இழுத்த இழுப்பிற்கு பின்னே சென்றான். உள்ளே வந்தவன் “ஹேய் ஏன் இப்படி நடந்துக்கிற என்ன ஆச்சு உனக்கு..?” என்று கேட்க,

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 40

காத்திருப்பு : 40 ஆதி வெளியே சென்றதும் சூர்யா அருகில் வந்த வதனா.  தனது நடுங்கும் விரல்களால் அவனது கையைப்பிடித்தாள். “மாமா…..” என்றாள்.  அவளது அழைப்பு அவனுக்கு கேட்டதாக தெரியவில்லை. எத்தனை நாட்கள் அவளது அழைப்பிற்காகக் காத்திருந்தான். இன்று அவள் அழைக்கிறாள். அவன் கேட்டு மகிழ முடியவில்லை. “மாமா உன்னோட கண்ணம்மா வந்திருக்கன் மாமா.என்ன கண்ணம்மானு ஒரு தடவை கூப்டு மாமா. மாமா நீ ஆசைப்பட்ட மாதிரியே நமக்கு பையன் இருக்கான் மாமா.  ” பாரு மாமா

வருவாயா என்னவனே : 40 Read More »

வருவாயா என்னவனே : 39

காத்திருப்பு : 39 ஆதியைக் அழைத்துக்கொண்டு வந்த வாசு எதிரில் பார்க்க அங்கே சூர்யாவின் கார் accidentஆகியிருந்தது. வாசு அதனருகில் செல்லப்போக ஆதியும் வருவதாகக் கூற அவனையும் அழைத்துக்கொண்டு அருகில் சென்றான். சூர்யா அருகில் சென்று அவனைப் பார்க்க முகத்தை திருப்பினான் வாசு. அப்போதுதான் சூர்யாவின் முகத்தைப் பார்த்த ஆதி “அப்பா ” என்றான். அவனைப் பார்த்த வாசு “ஆதி இவருதான் உன்னோட அப்பாவா?” “ஆமா மாமா அப்பாக்கு என்னாச்சி?” “ஒண்ணுமில்லடா அப்பா விழுந்திட்டாங்க. hospital கூட்டிட்டு

வருவாயா என்னவனே : 39 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13

பேராசை – 13   அறைக்குள் முதலில் வந்து அமர்ந்தது என்னவோ தேஜா தான். “ஹேய்.. தேஜா ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்”  என்ற ஆழினி அவசர அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.   ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து எழுந்த தேஜா, ஆழினி சேகரித்து வைத்து இருக்கும் நாவல்களை ஒவ்வொன்றாக  எடுத்துப் பார்த்துக் கொண்டு போனவள் அப்போது தான் அந்த மேசையின் மேல் அன்று வருண் ஆழினிக்கு கொடுத்த 

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-21 வெண்மதியை தன்னுடைய அறையில் விட்டு வந்தவன் அவளுக்கான உணவை தயாரிப்பதற்கு சென்று விட்டான். அவளோ சிறிது நேரம் அசதியில் உறங்கினாள். பின் சிறிது நேரம் கழித்து எழுந்தவளின் முன்னால் ஒரு சூட்கேசை வைத்தவன் “இதுல உன் ட்ரெஸ் இருக்கு இதை மாத்திட்டு வா சாப்பிட போகலாம்..” என்றான். அவளோ “இல்ல எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… நான் சாப்பிட்டு வந்து அப்புறமா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்..” என்று கூற அவனும் “சரி ஓகே ஒன்னும் பிரச்சனை

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!