Novels

வருவாயா என்னவனே : 26

காத்திருப்பு : 26 வதனா அருகில் வந்த சூர்யா அதிர்ந்து நின்றான். காரணம் வதனாவுக்கு பயத்தில் உடல் தூக்கிப்போட்டது. அதோடு “நான் எதுவும் பண்ணல்லப்பா என்ன நம்புங்க அப்பா. சூர்யா Sirகு என்ன பிடிக்காது அப்பா என்ன கூட்டிட்டு போங்க” என உளறிக்கொண்டிருந்தாள். அவளருகில்வந்த சூர்யா சாப்பாட்டினை அருகில் இருந்த மேசையில் வைத்தான். பின்னர் வதனாவை எழுப்பமுயன்றான். “வதனா…..வதனா” “எழுந்திருமா” அவள் எழாமல் இருக்கவும் சூர்யா மெல்ல அவளது தோளைத் அசைத்தான். அதில் பதறி எழுந்த வதனா […]

வருவாயா என்னவனே : 26 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7

பேராசை – 7   அவளின் அறைக்கு இந்து மற்றும் லதாவின் உதவியோடு மாடியேறி மேலே சென்றவளுக்கு அங்கு கண்ட காட்சியில் கண்கள் கலங்கியே விட்டன.   அவளின் அறையின் பக்கத்திலேயே ஃபில்டர் வைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது.   அவளுக்கு புரிந்தது…. தன் மீது இவ்வளவு அன்பு  வைத்து இருக்கும் இவர்களை கஷ்டபடுத்தி விட்டோமே என தன்னை நினைத்தே அவளுக்கு குற்ற உணர்வாகிப் போனது.   இனிமேல் இவர்கள் தன்னால் கஷ்டப்படும் அளவிற்கு ஒருபோதும்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-11 கண்களில் வழியும் கண்ணீரைக் கூட உணராமல் அவன் கூறும் கதையில் மூழ்கினாள் வெண்மதி. “அப்பறம் என்ன ஆச்சு..?” என்று திக்கி தினறி கேட்க, மித்ரனோ பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்கள் கலங்க அவளைத் திரும்பிப் பார்த்தவன் சோர்ந்து போன குரலில் “என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. நான் ஹாஸ்பிடல் போனேன்.. எங்க அப்பா என்ன அம்மாவை பார்க்கவே விடல. என் மேல அவங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.. இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தவங்களுக்கு

வதைக்காதே என் கள்வனே Read More »

நாணலே நாணமேனடி – 02

மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின. அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று! எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று

நாணலே நாணமேனடி – 02 Read More »

வருவாயா என்னவனே : 25

காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது

வருவாயா என்னவனே : 25 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-10 ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆடம்பர பகுதியில் உள்ள மிகப்பெரிய லக்சரிஸ் பங்களா. பார்க்கவே அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் பார்ப்போரின் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது அந்த மாளிகை. தமிழ்நாட்டிலேயே டாப் பிசினஸ்மேன்களின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்களின் வீடு என்றால் சும்மாவா. எஸ்.எஸ்.வீ குழுமத்தின் சேர்மன் மிஸ்டர் சிவ சக்கரவர்த்தி. அவரது மனைவி யமுனா சக்கரவர்த்தி. இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் பெயர் மித்ரன் சக்கரவர்த்தி வயது இருபத்தி ஒன்பது. இரண்டாவது மகளின்

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 24

காத்திருப்பு : 24 foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா. அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா” “சரி அத்தை

வருவாயா என்னவனே : 24 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️

காவ்யா பாட்டியின் பக்கம் போய் நின்று “பாட்டி எனக்கு சத்யா வேணாம். நீங்க எல்லாரும்தான் வேணும்.” என கண்ணீருடன் கூற   பாட்டி கர்வமாய் “பாத்தியாடா… எங்க பொண்ணு. எங்க ரத்தம். எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டா. அவ நாங்க சொல்றதுதான் கேட்பா.” என பெருமையாகக் கூறிக் கொண்டார். சத்யாவுக்கு பாரிய அவமானம்.   “கேட்டேல்ல? நீ வேணாமாம். இப்போ வெளில போறியா? இல்லை கழுத்தை பிடிச்சு தள்ளணுமா?” என்றார் ஆர்.ஜே திமிராக.   “டேய்…” எனக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️

வீட்டு வாசலின் முன் மாணவர்கள் கூட்டம் கூடியிருக்க, அனைவரையும் உள்ளே போக விடாமல் தடுத்தவாறு பொலிஸ் அதிகாரிகள் நிற்க பூகம்பமே வெடித்தது. உள்ளே சத்யா போட்டிருந்த வெண்மை நிற டீ சேர்ட்டில் இரத்தம் படிந்து தன் தலைமுடி கோலம் கலைந்து கண்கள் வெடித்து சிவந்து நரம்புகளுக்குள் சினம் ஊடுறுவ கண்ணீர் ஒரு பக்கம் கண்களை எரித்துக் கொண்டு வெளியேற இன்னும் இரத்தம் நாடி நாளம் நரம்பு என அனைத்திலும் பழி உணர்வு ஊடுறுவி கொதிக்க கைகள் இரண்டையும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️

கதவு தட்டும் சத்தம் கேட்டிட காவ்யாவுக்கு உயிர் உடம்பில் இல்லாமல் போனதொரு உணர்வு.   “ஏன்டி காவ்யா. எத்தனை தடவை தான்டி உன்ன சாப்பிடாம தூங்கக் கூடாதுன்னு சொல்றது? சீக்கிரமா வந்து இந்த பாலையாவது குடிச்சிட்டு தூங்கேன்டி.” என்று சாப்பிடாமல் தூங்கும் தன் பேத்தியை அதட்டினார் பாட்டி.   இதில் பயந்து போய் “சடார்” என்று எழுந்து கொண்டவள் “போச்சு… போச்சு… பாட்டி மட்டும் உன்னை பாத்திச்சு அவ்ளோதான் என் கதை. சத்யா ப்ளீஸ் எப்படி வந்தியோ

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️ Read More »

error: Content is protected !!